singapore
-
மலேசியா
அரசு அதிகாரியாக ஆள்மாறாட்டம்; சிங்கப்பூரில் 2 வாரங்களில் ஆறாவது மலேசியர் கைது
சிங்கப்பூர், மார்ச்-20-சிங்கப்பூரில், கடந்த 2 வாரங்களில் ஆறாவது மலேசியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து, மோசடி கும்பலுக்கு உதவியதாக இன்று நீதிமன்றத்தில் 21…
Read More » -
Latest
விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் சேட்டை; இந்திய பிரஜை மீது சிங்கப்பூரில் இன்று குற்றச்சாட்டு
சிங்கப்பூர், மார்ச்-17-விமானப் பயணத்தின் போது பெண் பணியாளருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சிங்கப்பூரில் இன்று 36 வயது இந்திய நாட்டு ஆடவர் குற்றம் சாட்டப்படுகிறார். பிப்ரவரி 9-ஆம்…
Read More » -
Latest
சிங்கப்பூருக்கு தினமும் வேலைக்குச் செல்லும் மலேசியர்களுக்கான காப்பீட்டு திட்டம் இரண்டாம் காலாண்டில் தயாராகும் – ரமணன்
புத்ராஜெயா, மார்ச்-12-சிங்கப்பூருக்கு தினமும் வேலைக்காக பயணம் செய்யும் மலேசியர்களுக்காக அரசாங்கம் அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள Skim Pengembara காப்பீட்டு திட்டம், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் தயாராகி விடும் என…
Read More » -
Latest
சிங்கப்பூரில் பாதுகாப்பு தீவிரம்; வூட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் நிலைகுத்திய போக்குவரத்து
ஜோகூர் பாரு, மார்ச் -3 – சிங்கப்பூர் பாதுகாப்பை வலுப்படுத்தியதால் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் போக்குவரத்து கிட்டத்தட்ட நிலைகுத்தியதோடு ஜோகூர்-சிங்கப்பூர் பாலத்தில் நீண்ட வரிசைகள்…
Read More » -
Latest
மீண்டும் ஒரு உயிர் போனது; போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட மலேசியரான லிங்கேஸ்வரன்
மீண்டும் ஒரு உயிர் போனது; போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட மலேசியரான லிங்கேஸ்வரன் சிங்கப்பூர், பிப்ரவரி-12, மலேசியரான ஆர். லிங்கேஸ்வரன், போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
சிங்கப்பூரில் ரொட்டி அலமாரியை துடைப்பத்தால் சுத்தம் செய்த ஊழியர் வேலை நீக்கம்
சிங்கப்பூரில் ரொட்டி அலமாரியை துடைப்பத்தால் சுத்தம் செய்த ஊழியர் வேலை நீக்கம் சிங்கப்பூர், பிப்ரவரி 11 – சிங்கப்பூரின் ஈஸ்ட்பாயிண்ட் மாலில் உள்ள (Eastpoint Mall,) பிரெட்…
Read More » -
Latest
2022 கற்பழிப்பு சம்பவம்: சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், பிப்ரவரி-4-2022-ஆம் ஆண்டு ஒரு வீட்டுப் பணிப்பெண்ணைக் கற்பழித்ததாகக் கூறி, மலேசிய ஆடவர் சிங்கப்பூரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். லிட்டில் இந்தியா MRT நிலையத்தின் அருகே இருந்த புதரில்…
Read More » -
Latest
மளிகைப் பொருட்களுக்குள் மறைத்து 1,000 வேப் கருவிகளைக் கடத்திய மலேசிய இளைஞருக்கு சிங்கப்பூரில் 14 வார சிறை
சிங்கப்பூர், ஜனவரி-24-சிங்கப்பூரில் மலேசிய இளைஞர் ஒருவர் வேப் பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். 21 வயது அமிருல் இக்பால் நஸ்ரின், வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில்…
Read More » -
Latest
குடியுரிமையை கைவிடும் மலேசியர்களில் 93% பேர் சிங்கப்பூரை தேர்ந்தெடுத்தனர்
கோலாலாம்பூர், ஜனவரி-7, கடந்த 5 ஆண்டுகளில் 61,000 க்கும் அதிகமான மலேசியர்கள் தங்களது குடியுரிமையை கைவிட்டுள்ளனர். அவர்களில் 93 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் சிங்கப்பூருக்கு இடம்பெயருவதையே தேர்வு செய்துள்ளதாக,…
Read More » -
Latest
டிசம்பர் 30 முதல் சிங்கப்பூரில் மோசடி குற்றவாளிகளுக்கு பிரம்படி தண்டனை
சிங்கப்பூர், டிசம்பர் 29 – சிங்கப்பூரில் மோசடி தொடர்பான குற்றங்களில் தண்டனை பெறும் குற்றவாளிகளுக்கு, இவ்வாண்டு டிசம்பர் 30 ஆம் தேதி முதல் பிரம்படி தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்…
Read More »