singapore
-
Latest
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – மலேசியா ஏர்லைன்ஸ் இடையிலான உத்தேச வணிக ஒத்துழைப்புக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கிய சிங்கப்பூர் போட்டித்தன்மை ஆணையம்
சிங்கப்பூர், ஜூலை-8 – சிங்கப்பூர் போட்டித்தன்மை மற்றும் பயனீட்டாளர் ஆணையமான CCCS, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் (SIA) மற்றும் மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் (Malaysia Airlines Bhd)…
Read More » -
Latest
வங்கி கணக்குகளை முடக்க காவல்துறையினருக்கு அதிகாரம்; வங்கி மோசடிகளைத் தடுக்கும் சிங்கப்பூரின் புதிய சட்டம்
சிங்கப்பூர், ஜூலை 1 – அண்மைய காலமாக வங்கி மோசடி வழக்குகளை கையாள்வதற்கும், அது தொடர்பான மேல்கட்ட விசாரணைகளுக்கு உதவுவதற்கும், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கும்…
Read More » -
Latest
பிளாஸ்டிக் கொள்கலனில் பூனைக்குட்டி; சிங்கப்பூர் விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் எச்சரிக்கை
சிங்கப்பூர், ஜூன் 25 — கடந்த திங்களன்று, துவாஸிலுள்ள உணவகம் ஒன்றில் பூனைக்குட்டியைப் பிளாஸ்டிக் கொள்கலனில் அடைத்து வைத்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து, அக்குற்றம் புரிந்த ஆடவனுக்கு…
Read More » -
Latest
ஜோகூர்-சிங்கப்பூர் எல்லையில் ஏற்படும் நெரிசலை சரி செய்ய EAIC திட்டம்
ஜோகூர் பாரு – ஜூன் 13 – சிங்கப்பூர் செல்வதற்கான ஜோகூர் பாரு எல்லையில் ஏற்படும் நெரிசல் பிரச்சனையை நிவர்த்தி செய்ய, சுல்தான் இஸ்கண்டார் கட்டிடத்திலுள்ள (Bangunan…
Read More » -
Latest
கேரளா அருகே சிங்கப்பூர் கொடியுடன் வந்த சரக்குக் கப்பலில் தீ; 4 பேரைக் காணவில்லை
கேரளா, ஜூன்-10 – சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலொன்று இந்தியாவின் கேரள மாநிலம் அருகே நேற்று நடுக்கடலில் தீப்பிடித்தது. 650 சரக்குக் கொள்லன்களுடன், கப்பல், இலங்கையின்…
Read More » -
Latest
சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சரின் ஊழல் சிறைத் தண்டனை முடிவுக்கு வந்தது
சிங்கப்பூர், ஜூன் 6 – முன்னாள் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனின் தண்டனை காலம் முடிவுற்றது என்று உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சென்ற ஆண்டு…
Read More » -
Latest
வாகன நுழைவு அனுமதியில்லாத சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்
ஜோகூர் பாரு, ஜூன் 5 – தேவையற்ற நெரிசலைத் தடுக்கும் முயற்சியாக, VEP எனப்படும் செல்லுபடியாகும் வாகன நுழைவு அனுமதி இல்லாத சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்…
Read More » -
Latest
வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விரிவாக்கம்; மலேசியாவுக்குச் சொந்தமான 2 நிலங்களை வாங்கும் சிங்கப்பூர்
சிங்கப்பூர், ஜூன்-4 – வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை மறுமேம்படுத்தி விரிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மலேசியாவுக்குச் சொந்தமான 2 நிலங்களை சிங்கப்பூர் கையகப்படுத்துகிறது. குடிநுழைவு மற்றும் சோதனைச்…
Read More » -
Latest
உள்ளூர் கலைஞர்களுக்கு உதவியமைக்காக ஏ.ஆர். ரஹ்மானைப் பாராட்டிய சிங்கப்பூர் அதிபர் தர்மன்
சிங்கப்பூர், ஜூன்-4 – சிங்கப்பூர் கலைஞர்களுடன் பணியாற்றியமைக்காக ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை, அக்குடியரசின் அதிபர் தர்மன் சண்முகரத்தனம் பாராட்டியுள்ளார். ரஹ்மானை நேரில் சந்தித்த புகைப்படங்களை…
Read More »