threatening
-
Latest
கோலா மூடாவில் தாயாரை மிரட்டிய நபர் கைது
சுங்கை பட்டாணி, ஜூலை-16-கெடா, கோலா மூடாவில் மாவட்ட Zakat அலுவலகத்தின் முன், ஆயுதம் எனச் சந்தேகிக்கப்படும் கூர்மையான பொருளைக் கொண்டு தமது தாயாரை மிரட்டியதாகக் கூறப்படும் ஆடவர்…
Read More » -
Latest
தங்களது உடைமைகளைச் சேதப்படுத்தி, பணியாளர்களை மிரட்டியதாக வியட்னாமில் உள்ள உணவகம் இந்திய குடும்பமொன்றின் மீது குற்றம் சாட்டியுள்ளது
வியட்னாம், Ho Chi Minh Cityயில் இயங்கி வரும் ஓர் இந்திய உணவகம் அங்கு வந்திருந்த குடும்பமொன்றின் மீது குற்றம் சாட்டியுள்ளது. அக்குடும்பத்தினர் தங்களது உடைமைகளைக் கேதப்படுத்தியதோடு…
Read More » -
Latest
புக்கிட் பிந்தாங்கில் சோதனை; குடிநுழைவு அதிகாரியை கத்தியால் மிரட்டிய சுற்றுப்பயணி கைது
கோலாலம்பூர் , ஏப்-30-இன்று அதிகாலை, கோலாலம்பூர், , Bukit Bintang Changkat-ட்டில் மலேசிய குடிநுழைவுத்துறை நடத்திய சோதனையின் போது, ஒத்துழைக்க மறுத்ததாலும், கெராம்பிட் என்ற கூர்மையான கத்தியினால்…
Read More » -
Latest
செகு சந்திராவை மிரட்டியவர்கள் பயணித்த மோட்டார் அப்பெண்ணுடையதால்தான் அவரை கைது செய்தோம் – போலிஸ் விளக்கம்
ஷா அலாம் ,மார்ச் 16-பூச்சோங், தாமான் கின்ராராவிலுள்ள ஒரு வீட்டில் செகு சந்திராவை மிரட்டியது மற்றும் அவரை தாக்கியது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக உள்நாட்டு பெண் ஒருவர்…
Read More » -
Latest
வெளிநாட்டவரை மிரட்டினர் பெண்ணும் வளர்ப்பு தந்தையும் உட்பட நால்வர் கைது
குளுவாங், மார்ச் 9- குளுவாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டவரை மிரட்டிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒரு பெண்ணும் 12 குற்றப் பதிவுகளைக்…
Read More » -
Latest
சகோதரியை பாராங்கினால் மிரட்டினார் -ஆடவருக்கு 2,500ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர், மார்ச் 4 – தனது மூத்த சகோதரியை பராங் கத்தியைக் காட்டி மிரட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவருக்கு , பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று…
Read More » -
Latest
ஃபேஸ்புக் கருத்துப் பதிவில் பிரதமருக்கு கிரிமினல் மிரட்டல் விடுத்த ஆடவர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர்-8- சமூக ஊடகங்களில் பிரதமருக்கு எதிராக நிந்தனைக்குரியப் பதிவை வெளியிட்டது, மிரட்டியது ஆகிய புகார்கள் தொடர்பில் போலீஸார் இரு ஆடவர்களைக் கைதுச் செய்துள்ளனர். அவர்களில் ஒருவர்…
Read More » -
Latest
அந்தரங்க படங்களைக் காட்டி மிரட்டல்; முன்னாள் காதலியை கடத்திய மருத்துவர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார்
சிங்கப்பூர், ஆகஸ்ட் 7 – சிங்கப்பூரில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர், தனது முன்னாள் காதலியை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததோடு மட்டுமல்லாமல், அந்தரங்க புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதைத் தொடர்ந்து…
Read More » -
Latest
காஜாங்கில் ஆசிரியரை அடித்து, மிரட்டிய மாணவன் கைது
கோலாலம்பூர், ஜூலை 30 – நேற்று கஜாங்கிலுள்ள இடைநிலை பள்ளியொன்றில் பயிலும் 14 வயது மாணவன், ஆசிரியரை அடித்து, மிரட்டிய குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். 29…
Read More » -
Latest
சட்டவிரோதக் கட்டுமானத்தை இடிக்கும் போது பாராங் கத்தியை சுழற்றி வைரலான ஆடவர் கைது
கோலாலம்பூர், ஜூலை-16- கோலாலம்பூர், டேசா பண்டானில் (Desa Pandan) நேற்று காலை DBKL அமுலாக்க அதிகாரிகளை நோக்கி ஒரு நீண்ட பாராங் கத்தியை சுழற்றி ஆவேசமாக நடந்துகொண்ட…
Read More »