today
-
Latest
இவ்வாண்டு மடானி மக்கள் முதல் நிகழ்ச்சி ஈப்போ மேரு ராயாவில் இன்று தொடக்கம்
ஈப்போ, ஏப்-3-இவ்வாண்டில் மடானி மக்கள் (Program MADANI Rakyat (PMR) முதல் நிகழ்சி பேரா, ஈப்போவில் உள்ள மெரு ராயாவில் தொடங்கியது. சுமார் 100,000 பார்வையாளர்களை ஈர்ப்பதை…
Read More » -
Latest
சாரா உதவி இன்று MyKad கணக்கில் சேர்க்கப்படுகிறது
புத்ராஜெயா, ஏப்ரல்-1-அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான SARA உதவித் திட்டத்தின் மாதாந்திர உதவி, இன்று தகுதியானவர்களின் MyKad கணக்குகளில் நேரடியாகச் சேர்க்கப்படுகிறது. குடும்பங்களுக்கு RM100, முதியவர்களுக்கு RM50, தனிநபர்களுக்கு…
Read More » -
Latest
ஹரி ராயா முடிந்து இன்று மீண்டும் பரபரப்படைந்த கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து
கோலாலம்பூர், மார்ச்-23-கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கி வரும் நெடுஞ்சாலை போக்குவரத்து இன்று காலை முதலே சுமூகமாகவும் சீராக உள்ளது. எனினும், ஹரி ராயா விடுமுறை முடிந்து ஏராளமான மாநகரவாசிகள்…
Read More » -
Latest
முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று நள்ளிரவுவரை போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
கோலாலம்பூர், மார்ச் 20- நோன்பு பண்டிகையைக் கொண்டாட மக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதால், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று இரவுவரை போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும் என…
Read More » -
Latest
சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு தொடர்பில் சம்ரி வினோத் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு
கோலாலம்பூர், மார்ச்-17-பிப்ரவரி 3-ஆம் தேதி ஃபேஸ்புக்கில் இட்ட பதிவுத் தொடர்பான குற்றச்சாட்டை, GARAH எனப்படும் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பேரணியின் ஒருங்கிணைப்பாளர் சம்ரி வினோத்…
Read More » -
Latest
அபு டாபியில் மலேசிய தூதரகம் இன்று மூடப்பட்டது
கோலாலம்பூர், மார்ச் 2- தற்போதைய வட்டார பாதுகாப்பு நிலைமை காரணமாக அபுதாபியில் உள்ள மலேசிய தூதரகம் இன்று பொதுமக்களுக்கு மூடப்பட்டது. இதன் காரணமாக அங்கு தூதரக சேவைகள்…
Read More » -
ஒவ்வொரு நாளும் ‘காலை வணக்கம்’ சொன்ன மகன் இன்று இல்லை”; துயரத்தில் இந்திரனின் தாய்
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-23-“என் உலகமே அமைதியாகி விட்டது” என சொல்லாணா துயரத்தில் மூழ்கியுள்ளார் அன்பு மகன் இந்திரனைப் பிரிந்து துயரும் பினாங்கைச் சேர்ந்த 52 வயது தாய் உஷா.…
Read More » -
Latest
இன்று முதல் Mida-வின் தலைவராக Tengku Zafrul நியமனம்
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 3 – Tengku Zafrul Aziz-மலேசியாவின் முதலீட்டு மேம்பாட்டு வாரியமான Mida-வின் தலைவராக இன்று முதல் அடுத்த இரண்டாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கு…
Read More » -
Latest
நடைப்பாதையில் மோசமாக நடத்தப்பட்ட இந்தியப் பிரஜை சாஃபியுடின் இன்று தாயகம் திரும்புகிறார்; கடப்பிதழை ஒப்படைத்து, விமான டிக்கெட், அபராதத்தை ஏற்றுக்கொண்ட முன்னாள் முதலாளி
கோலாலம்பூர், டிசம்பர்-2, மலேசியாவில் சிக்கித் தவித்த இந்தியப் பிரஜை சாஃபியுடின் பக்கீர் முஹமட், இன்று தனது சொந்த ஊரான தமிழகத்திற்கு திரும்புகிறார். சாஃபியுடின், 2024 மார்ச் மாதம்…
Read More » -
Latest
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியர் சாமிநாதனுக்கு இன்று சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை ஒத்திவைப்பா?
கோலாலம்பூர், நவம்பர்-27, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியர் சாமிநாதனுக்கு இன்று சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தடுத்து நிறுத்த கடைசி நேரத்தில்…
Read More »