today
-
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர் மேலாண்மை இனி மனிதவள அமைச்சின் கீழ்; இன்று முதல் அனைத்து விண்ணப்பங்களும் டிஜிட்டல் மயம்
புத்ராஜெயா, ஜூலை 6-வெளிநாட்டுத் தொழிலாளர் மேலாண்மைக்கான ஒரு நிறுத்த மையத்தை (OSC) உள்துறை அமைச்சரிடமிருந்து மனிதவள அமைச்சு (கெசுமா) இன்று முதல் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது. இந்த மாற்றமானது,…
Read More » -
Latest
தீபகற்ப மலேசியாவில் இன்று முதல் டீசல் விலை லிட்டருக்கு 30 காசு குறைகிறது
புத்ராஜெயா, ஜூன்-18-தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை இன்று முதல் லிட்டருக்கு 30 காசுகள் குறைக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு லிட்டர் 4 ரிங்கிட் 67 காசுகளாக…
Read More » -
Latest
பெரும்பான்மையை நிருபிக்காததால் விஜய் இன்று முதல்வராகும் நிகழ்ச்சி ரத்து; திமுக-அதிமுக இணைந்து கூட்டணியா?
சென்னை, மே-7-தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் இன்று முதல்வராகப் பொறுப்பேற்க மாட்டார். இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு நேரு உள் விளையாட்டரங்கில்…
Read More » -
மலேசியா
டீசல் விலை இன்று முதல் 85 காசு குறைவு
புத்ராஜெயா, ஏப்ரல்-23-இன்று முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலான புதிய விலைப்பட்டியலின்படி, தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 85 காசு குறைந்து, 5 ரிங்கிட் 12…
Read More » -
Latest
இவ்வாண்டு மடானி மக்கள் முதல் நிகழ்ச்சி ஈப்போ மேரு ராயாவில் இன்று தொடக்கம்
ஈப்போ, ஏப்-3-இவ்வாண்டில் மடானி மக்கள் (Program MADANI Rakyat (PMR) முதல் நிகழ்சி பேரா, ஈப்போவில் உள்ள மெரு ராயாவில் தொடங்கியது. சுமார் 100,000 பார்வையாளர்களை ஈர்ப்பதை…
Read More » -
Latest
சாரா உதவி இன்று MyKad கணக்கில் சேர்க்கப்படுகிறது
புத்ராஜெயா, ஏப்ரல்-1-அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான SARA உதவித் திட்டத்தின் மாதாந்திர உதவி, இன்று தகுதியானவர்களின் MyKad கணக்குகளில் நேரடியாகச் சேர்க்கப்படுகிறது. குடும்பங்களுக்கு RM100, முதியவர்களுக்கு RM50, தனிநபர்களுக்கு…
Read More » -
Latest
ஹரி ராயா முடிந்து இன்று மீண்டும் பரபரப்படைந்த கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து
கோலாலம்பூர், மார்ச்-23-கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கி வரும் நெடுஞ்சாலை போக்குவரத்து இன்று காலை முதலே சுமூகமாகவும் சீராக உள்ளது. எனினும், ஹரி ராயா விடுமுறை முடிந்து ஏராளமான மாநகரவாசிகள்…
Read More » -
Latest
முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று நள்ளிரவுவரை போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
கோலாலம்பூர், மார்ச் 20- நோன்பு பண்டிகையைக் கொண்டாட மக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதால், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று இரவுவரை போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும் என…
Read More » -
Latest
சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு தொடர்பில் சம்ரி வினோத் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு
கோலாலம்பூர், மார்ச்-17-பிப்ரவரி 3-ஆம் தேதி ஃபேஸ்புக்கில் இட்ட பதிவுத் தொடர்பான குற்றச்சாட்டை, GARAH எனப்படும் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பேரணியின் ஒருங்கிணைப்பாளர் சம்ரி வினோத்…
Read More » -
Latest
அபு டாபியில் மலேசிய தூதரகம் இன்று மூடப்பட்டது
கோலாலம்பூர், மார்ச் 2- தற்போதைய வட்டார பாதுகாப்பு நிலைமை காரணமாக அபுதாபியில் உள்ள மலேசிய தூதரகம் இன்று பொதுமக்களுக்கு மூடப்பட்டது. இதன் காரணமாக அங்கு தூதரக சேவைகள்…
Read More »