umno
-
Latest
“இப்போதே கடிதம் எழுதுகிறேன்” – அம்னோவுக்குத் திரும்புவது குறித்து கைரி பேச்சு
கோலாலம்பூர், மார்ச்-6-அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவரான கைரி ஜமாலுடின், கட்சியில் மீண்டும் சேர்வதற்கான கடிதத்தை எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளார். 3 முறை ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி,…
Read More » -
Latest
இஸ்லாம் மற்றும் பூமிபுத்ரா பிரச்னைகள் குறித்து பல கட்சி கூட்டத்தை நடத்திய அம்னோ
கோலாலம்பூர், மார்ச்-6-மலாய்-முஸ்லீம் அரசியல் கட்சிகளை ஒரு பெரியக் குடையின் கீழ் இணைக்கவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த அம்னோ, தொடக்கக் கட்டமாக பல கட்சி கூட்டத்தை நடத்தியுள்ளது. நேற்று அம்னோ…
Read More » -
Latest
PN-னுடன் கூட்டணி வைத்தால் அம்னோ 40-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும்; பாஸ் தலைவர் கணிப்பு
கோலாலம்பூர், ஜனவரி-21-‘Rumah Bangsa’ உத்தேச பெருங்கூட்டணியின் கீழ் பெரிக்காத்தான் நேஷனலுடன் (PN) இணைந்து செயல்பட்டால், 16-ஆவது பொதுத் தேர்தலில் அம்னோவால் 40-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற இடங்களை வெல்ல…
Read More » -
Latest
பக்காத்தான் உறவை துண்டிக்கலாமா? ஜனவரி 3-ல் மாநாடு நடத்தும் அம்னோ இளைஞர் பிரிவு
கோலாலம்பூர், டிசம்பர்-29, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் உள்ள உறவைத் தொடர வேண்டுமா, துண்டிக்க வேண்டுமா என்பதை தீர்மானிப்பதற்காக, வரும் ஜனவரி 3-ஆம் தேதி அம்னோ இளைஞர் பிரிவு…
Read More » -
Latest
பொது அமைதிக்குக் கேடு: அம்னோ, பெர்சாத்து இளைஞர் பிரிவுத் தலைவர்கள் மீது பாயும் வழக்கு
புத்ராஜெயா, ஆகஸ்ட்-20 – பொது அமைதிக்குக் கேடு விளைவித்ததன் பேரில் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr Akmal Salleh நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். பெர்சாத்து இளைஞர் பிரிவுத்…
Read More » -
Latest
அம்னோவே DAP-யுடன் உறவாடும் போது, ம.இ.கா PN-னை நெருங்குவதில் தவறில்லை என்கிறார் ராமசாமி
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-18- ம.இ.கா தனது அரசியல் உயிர்வாழ்வை உறுதிச் செய்ய விரும்புவதால், பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியுடன் அது பேச்சுவார்த்தை நடத்துவதைக் குறைக் கூற முடியாது என்கிறார் உரிமைக்…
Read More » -
Latest
தவறான ஜாலூர் கெமிலாங்; மாட்டிக் கொண்டது திரெங்கானு அம்னோ இளைஞர் பிரிவு; இவர்களுக்கும் “பாடம்” நடத்துவாரா அக்மால்?
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-12 – தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங்கை சரியாக பறக்க விடுவது எப்படி என ஊருக்கு உபதேசம் செய்து வரும் அம்னோ இளைஞர் பிரிவு,…
Read More » -
மலேசியா
தலைகீழாக தொங்கவிடப்பட்ட தேசிய கொடி விவகாரம்: போராட்டத்தை கைவிட்டார் அம்னோ இளைஞர் தலைவர்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – பினாங்கிலுள்ள கடை உரிமையாளர் ஒருவர் ஜாலூர் ஜெமிலாங்கை தலைகீழாக ஏற்றிய குற்றச்சாட்டில், அந்நபரை வரும் புதன்கிழமைக்குள் நீதிமன்றத்தில் நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம்…
Read More »

