urges
-
Latest
பரபரப்பான விவகாரங்களில் தூண்டுவோர் அல்லது சினமூட்டுவோர் மீது நடவடிக்கை எடுப்பீர் அதிகாரிகளுக்கு அன்வார் வலியுறுத்து
புத்ரா ஜெயா, ஆகஸ்ட்-15- நாட்டில் ஏற்பட்டுள்ள பல பரபரப்பான விவகாரங்களைத் தொடர்ந்து , பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கு வேண்டுமென்றே அச்சுறுத்தும் சினம் ஏற்படுத்துவோர் மற்றும் பிரச்னைகளை…
Read More » -
Latest
தமிழ்ப்பள்ளி பிரச்னைகளுக்கு 13-ஆவது மலேசியத் திட்டத்தில் விடிவுகாலம் வேண்டும்; ராயர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட்-8 – நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்கு இந்த மடானி அரசாங்கத்தின் கீழ் விடிவுகாலம் பிறக்க வேண்டுமென, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக,…
Read More » -
Latest
2026 சிலாங்கூர் சுக்மாவுக்கு 2000 பேர் தயாராக உள்ளனர்; சிலம்ப விளையாட்டை சேர்த்துக் கொள்ளுங்கள் – மலேசிய சிலம்பக் கழகம் கோரிக்கை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-7- 2026 சிலாங்கூர் சுக்மா போட்டியிலிருந்து சிலம்ப விளையாட்டு நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், அதனை கட்டாயமாக சேர்க்குமாறு மலேசிய சிலம்பக் கழகம் பகிரங்கக் கோரிக்கை…
Read More » -
Latest
13வது மலேசியத் திட்டத்தை மே 13 இனக்கலவரத்துடன் தொடர்புப்படுத்துவதா? பெரிக்காத்தான் எம்.பி மீது நடவடிக்கை எடுக்க ராயர் வலியுறுத்து, லிங்கேஷன் சாடல்
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-6- 13-ஆவது மலேசியத் திட்டத்தை மே 13 இனக்கலவரத்துடன் தொடர்படுத்தி பேசிய பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை தாம்…
Read More » -
Latest
வயதானவர்கள் & மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ அரசாங்க மருத்துவமனைகளில்_Help Desk_ முகப்புகளை அமைப்பீர்: பினாங்கு இந்து இயக்கம் கோரிக்கை
ஜோர்ஜ்டவுன் – ஆகஸ்ட்-5 – அரசாங்க மருத்துவமனைகளில் Help Desk எனும் உதவிக் கோருவோர் முகப்பு அமைக்கப்பட வேண்டும் என பினாங்கு இந்து இயக்கம் பரிந்துரைத்துள்ளது. மருத்துவமனைகளுக்கு…
Read More » -
Latest
வாடகை வீடு மற்றும் வேலை வாய்ப்புகளை இனரீதியாக விளம்பரம் செய்யாதீர்; ஷெர்லீனா வலியுறுத்து
கோலாலாம்பூர், ஜூலை-31- மக்கள் மத்தியில் இன்னமும் இனப் பாகுபாடு காணப்படுவது வருத்தமளிப்பதாக, பினாங்கு புக்கிட் பெண்டேரே நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீனா அப்துல் ரஷிட் கூறியுள்ளார். குறிப்பாக, வீடுகளை…
Read More » -
Latest
தாய்லாந்து & கம்போடியா சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க மலேசியா வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 25 – மலேசியா, தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் மிக உயர்ந்த அளவிலான சுய கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும்…
Read More » -
Latest
பேரணியில் பங்கேற்போர் சட்டத்தை பின்பற்றுவீர் – ஐ.ஜி.பி முகமட் காலிட் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 25- நாளை கூட்டரசு தலைநகரில் நடைபெறும் அமைதி பேரணியில் பங்கேற்பவர்கள் சட்டத்தை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதோடு பொது அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டும்படி…
Read More »