worker
-
Latest
கூலாய் தொழிற்சாலையில் தீ விபத்து: தொழிலாளர் தீயில் கருகி பலி
கூலாய், நவம்பர் 13 – கூலாய் ‘Jalan Seelong Senai’ பகுதியில் அமைந்துள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 35…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர் அனுமதியை விரைவுப்படுத்த லஞ்சம் பெற்ற 11 பேர் கைது
புத்ராஜெயா, நவம்பர்-13, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC நடத்திய சிறப்பு Ops Bleach சோதனை நடவடிக்கையில், 10 அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற ஒருவர்…
Read More » -
Latest
கெடா யானில் வங்காளதேச ஆடவர் கழுத்து நெரித்து கொலை – அறுவர் கைது
யான், அக்டோபர் 24 – இன்று, கெடா யான் கம்போங் ஜலான் யான் தெரொய், குவார் செம்பெடாக் (Kampung Jalan Yan, Teroi, Guar Chempedak) பகுதியிலுள்ள…
Read More » -
மலேசியா
பாச்சோக்கில் பாகிஸ்தானிய ஆடவர் ஓட்டிய கார் மோதி, வீடு & 3 வாகனங்கள் சேதம்; நால்வர் காயம்
பாச்சொக், அக்டோபர் 24 – நேற்று மாலை பாச்சோக்கில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் ஓட்டிய Toyota Avanza வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலுள்ள வீட்டையும்…
Read More » -
Latest
40 மீட்டர் உயரக் கோபுரத்தில் தேனீ தாக்குதலில் சிக்கிய தொழிலாளர் மீட்பு
பத்து காவான், செப்டம்பர்-30, பினாங்கு பத்து காவான் தொழிற்சாலைப் பகுதியில் நேற்று அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. 40 மீட்டர் உயரமுள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் பராமரிப்பு…
Read More » -
Latest
மலேசியாவில் வேலை செய்யும் வங்காளதேச ஆடவரின் மாதச் சம்பளம் RM5,000? வாயடைத்துப் போயுள்ள மலேசியர்கள்
கோலாலாம்பூர், செப்டம்பர்-25, இங்கு வேலை செய்யும் வங்காளதேச ஆடவர் ஒருவர் மாதச் சம்பளமாக 5,000 ரிங்கிட் வரை பெறும் தகவல் வைரலாகி, வலைத்தளவாசிகள் மத்தியில் சூடான…
Read More » -
Latest
துப்பாக்கி & 36 தோட்டாக்கள் வைத்திருந்த தூய்மை பணியாளர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
கோத்தா பாரு, செப்டம்பர் 17 – விடுதியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த ஆடவர் ஒருவர், அனுமதியின்றி துப்பாக்கி மற்றும் 36 தோட்டாக்களை வைத்திருந்த குற்றத்தை இன்று…
Read More » -
Latest
ஜோகூரில் சுகாதார பணியாளரிகள் பற்றாக்குறை மோசமாக உள்ளது மந்திரிபெசார் கவலை தெரிவித்தார்
ஜோகூர் பாரு, ஜூலை 14 – ஜோகூர் மாநிலத்தில் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை மோசமாக இருப்பது குறித்து மந்திரிபுசார் டத்தோ ஒன் ஹபிஸ் காஸி ( Onn…
Read More » -
Latest
அதிக எண்ணிக்கையிலான கொலை வழக்குகள் பட்டியலில் சிலாங்கூர் முதலிடம்
கோலாலம்பூர், ஜூன் 16 – கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2024ஆம் ஆண்டு இறுதி வரை நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 476 கொலை…
Read More »
