
சிலாங்கூர், மே 6 – அன்னையர் தினத்தன்று தங்களது தாயாரை மகிழ்விக்க பலருக்கும் பல திட்டங்களும் எண்ணங்களும் இருக்கலாம்.
அந்த வகையில் உங்களுக்காகவே, பிரியாணியின் ருசிக்கு பெயர் பெற்ற அதே சமயத்தில் அதிக பிரியாணியை விற்பனை செய்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இந்தியா கேட் உணவகம், சிறப்பு பக்கெட் பிரியாணி ப்ரோமோவை வழங்குகிறது.
இந்த ப்ரோமோ 10 விழுக்காடு கூடுதல் பிரியாணியோடு கொடுக்கப்படுவதோடு இலவசமாக, 1.25 லிட்டர் கோகோ கோலா குளிர்பானமும், 350க் எடைகொண்ட சிறப்பு அன்னையர் தின அணிச்சலும் உடன் வழங்கப்படுகிறது.
இந்த நன்னாளில் அன்னையர்களை கொண்டாடும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு விலையில் மேற்கூறிய சலுகைகளோடு வழங்குவதாக இந்தியா கேட் உணவகத்தின் உரிமையாளர் சரவணன் கூறியுள்ளார்.
ஹலால் சான்றிதழ் கொண்ட இந்தியா கேட்டின் இந்த அன்னையர் தின பக்கெட் பிரியாணி ப்ரோமோவை சைவமாகவும் அசைவமாகவும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
அது மட்டுமா, நேரடியாக உணவகத்தில் வந்து அன்னையர் தினத்தை கொண்டாட விரும்புபவர்களுக்கு அழங்கரிக்கப்பட்ட அழகிய சூழலோடு டோர்ம் செட்டோடு புவே ஏற்பாடும் செய்யப்படுகிறது.
யோசனையே வேண்டாம். இன்பமாய் அன்னையர் தினத்தை கொண்டாட இன்றே இந்தியா கேட்டை அழைத்து உங்களின் முன்பதிவை செய்துக் கொள்ளுங்கள்.