book
-
Latest
2026 ஆசியான் புத்தக விழா; புத்தகம், கலாச்சாரம், ஒற்றுமைக்கு முக்கியத்துவம்
ஜார்ஜ்டவுன், ஜூலை-7-மலேசிய தேசிய நூலகத்தின் வாயிலா, பினாங்கு பொது நூலகக் கழகத்துடன் இணைந்து, 2026 ஆசியான் புத்தக விழா மற்றும் ஒற்றுமைக் கையெழுத்துக் கலை விழாவை தேசிய…
Read More » -
Latest
பினாங்கு இளைஞர் கவியமுதன் மிக இளம் வயது ஆடை முத்திரை உரிமையாளர் என மலேசிய சாதனப் புத்தகத்தில் இடம்பிடித்தார்
பினாங்கு, பட்டர்வொர்த்தைச் சேர்ந்த 21 வயதே ஆன இளம் சாதனையாளர் கவியமுதன் ரகுராமன், நாட்டின் மிக இளம் வயது ஆடை முத்திரை உரிமையாளர் (Youngest Clothing Brand…
Read More » -
Latest
UKMன் 28வது இலக்கியப் பயணத்தின் ‘இயற்றமிழ் விழா 2026’ மற்றும் ‘சிந்தனை சிறகுகள்’ நூல் வெளியீடு
பாங்கி, ஜூன்-10-மலேசியத் தேசியப் பல்கலைக்கழக இந்திய மாணவர் பிரதிநிதித்துவச் சபையின் ஏற்பாட்டில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கான 28-ஆவது ஆண்டின் மாபெரும் ‘இயற்றமிழ் விழா 2026’…
Read More » -
Latest
Inspiring Billionaire: வர்த்தகத்தைத் தாண்டிய ஆனந்த கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு பெட்டாலிங் ஜெயாவில் வெளியீடு
Inspiring Billionaire: வர்த்தகத்தைத் தாண்டிய ஆனந்த கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு பெட்டாலிங் ஜெயாவில் வெளியீடு பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி-14, மலேசியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் மறைந்த தான் ஸ்ரீ…
Read More » -
Latest
நாம் அறவாரியத்தின் ஏற்பாட்டில் ‘சோழர் வரலாறு’ & ‘தி.மு.க ஆட்சியில் அயலகத் தமிழர் நலனும், தமிழ்மொழி வளர்ச்சியும்’ எனும் நூல்கள் வெளியீடு
கோலாலம்பூர், டிசம்பர்-28- நாம் அறவாரியத்தின் ஏற்பாட்டில் ‘சோழர் வரலாறு’ மற்றும் ‘தி.மு.க ஆட்சியில் அயலகத் தமிழர் நலனும், தமிழ்மொழி வளர்ச்சியும்’ எனும் 2 நூல்கள் தலைநகரில் வெளியீடு…
Read More » -
Latest
கோலாலம்பூரில் சிறப்பாக நடைப்பெற்ற வைரமுத்துவின் “வள்ளுவர் மறை வைரமுத்து உரை” நூல் வெளியீடு
கோலாலம்பூர், டிச 18 – பழம் பொரும் நுலான திருக்குறளுக்கு புதிய விளக்கத்தைக் கொண்டு எழுதப்பட்ட “வள்ளுவர் மறை வைரமுத்து உரை “என்ற நூல் நேற்று கோலாலம்பூரில்…
Read More » -
Latest
மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாற்றைச் சொல்லும் புதிய நூல் சரவணன் தலைமையில் வெளியீடு
கிள்ளான், அக்டோபர்-8, மலேசியத் தமிழ்க் கல்வி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு முக்கிய நிகழ்வாக, அ. சு. பாஸ்கரன் எழுதிய “மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாறு…
Read More » -
Latest
டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன் நூற்றாண்டு நினைவலைகள் நூல் வெளியீடு கண்டது
கோலாலம்பூர், அக் -6, நாட்டில் ஊடகத்துறையில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன் அவர்களின் ” நூற்றாண்டு நினைவலைகள்” நூல் நேற்று கோலாலம்பூர்…
Read More » -
Latest
மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் முதன்மை அமைப்பாளர் பாஸ்கரனின் ‘ மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாறு’ நூல் வெளியீட்டுக்க் திரண்டு வர பொது மக்களுக்கு அழைப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-4, மலேசியக் கல்வித்துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்ட அ.சு.பாஸ்கரன், மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாறு (தோற்றம், ஏற்றம், மாற்றம்) எனும் முக்கிய நூலை…
Read More » -
Latest
புத்தகப் பற்றுச்சீற்று திட்டத்தை ஓய்வுப் பெற்ற ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தக் கோரிக்கை
கோலாலாம்பூர், ஜூலை-4 – புத்தகப் பற்றுச்சீட்டு திட்டத்தை ஓய்வுப் பெற்ற ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்துமாறு, கல்வி அமைச்சுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் கல்வி மேம்பாட்டு மற்றும்…
Read More »