book
-
Latest
புத்தகப் பற்றுச்சீற்று திட்டத்தை ஓய்வுப் பெற்ற ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தக் கோரிக்கை
கோலாலாம்பூர், ஜூலை-4 – புத்தகப் பற்றுச்சீட்டு திட்டத்தை ஓய்வுப் பெற்ற ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்துமாறு, கல்வி அமைச்சுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் கல்வி மேம்பாட்டு மற்றும்…
Read More » -
Latest
முத்து நெடுமாறனின் வாழ்க்கை சம்பவங்களை விவரிக்கும் “உரு” நூல் & புதிய முரசு அஞ்சல் பதிப்பு வெளியீடு
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 29 – கடந்த வெள்ளிக்கிழமை, பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரி மண்டபத்தில், மலேசியக் கணிஞரும் எழுத்துருவியல் துறை நிபுணருமான திரு, முத்து…
Read More » -
Latest
புகழ்பெற்ற கால்நடை மருத்துவர் Dr வெள்ளையனுக்கு நினைவு சொற்பொழிவு & புத்தக வெளியீடு
செர்டாங், ஜூன்-16 – கடந்த செப்டம்பரில் காலமான கால்நடை மருத்துவரான இணைப் பேராசிரியர் டத்தோ Dr வெள்ளையன் சுப்பிரமணியம், மலேசிய கால்நடை மருத்துவத் துறையில் மிகவும் மதிக்கப்படுபவராவார்.…
Read More » -
Latest
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு திட்டம் 2025
கோலாலம்பூர், ஜூன் 9 – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் கல்வி உபகார நிதி நிறுவனமும் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசளித்து வருகின்றன. ஒவ்வொரு…
Read More » -
Latest
இந்தியா கேட் உணவகத்தின் “பக்கெட் பிரியாணி” சிறப்பு ப்ரோமோவோடு அன்னையர் தினம்; மே 9க்குள் முன்பதிவு!
சிலாங்கூர், மே 6 – அன்னையர் தினத்தன்று தங்களது தாயாரை மகிழ்விக்க பலருக்கும் பல திட்டங்களும் எண்ணங்களும் இருக்கலாம். அந்த வகையில் உங்களுக்காகவே, பிரியாணியின் ருசிக்கு பெயர்…
Read More » -
Latest
மடானி புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம் ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தப்படலாம்
நிபோங் திபால், ஜனவரி-17,கடந்தாண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மடானி புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம் நல்லப் பலனைத் தந்திருப்பதால், வரும் காலத்தில் அது ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தப்படலாம். கல்வி அமைச்சர்…
Read More » -
Latest
புத்தகம் தொடர்பில் 157 போலீஸ் புகார்கள்; ஹானா இயோவின் வாக்குமூலம் பதிவுச் செய்யப்படும்
கோலாலம்பூர், ஜனவரி-4, “Becoming Hannah: A Personal Journey” என்ற புத்தகத்திற்கு எதிராக 157 போலீஸ் புகார்கள் பெறப்பட்டிருப்பதால், இளைஞர்-விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோவிடம் வாக்குமூலம்…
Read More » -
மலேசியா
மடானி புத்தக வவுச்சர்களை 3.2 மில்லியன் மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்
கோலாலம்பூர், டிச 3- நாடு முழுவதிலும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்கள் 50 ரிங்கிட் , இடைநிலைப் பள்ளி தொழிற்கல்லூரிகள் மற்றும்…
Read More » -
மலேசியா
RM100 புத்தகப் பற்றுச் சீட்டை ஏராளமான மாணவர்கள் இன்னும் பயன்படுத்தவில்லை; கடைசி நாள் டிசம்பர் 31
மஞ்சோங், நவம்பர்-24, நாட்டிலுள்ள 1 மில்லியனுக்கும் மேற்பட்ட உயர் கல்விக் கூட மாணவர்களில் இதுவரை 235,000 பேர் மட்டுமே, 100 ரிங்கிட் புத்தகப் பற்றுச் சீட்டை பயன்படுத்தியுள்ளனர்.…
Read More »