Latest
-
இந்தோனேசியாவில் சுன்னத் அழைப்பிதழ் தொடர்பில் தகராறு; அண்டை வீட்டுக்காரரால் ஆடவர் சுட்டுக் கொலை
லம்போங், ஜூலை-4 – இந்தோனேசியாவில் மகனது சுன்னத் விழா அழைப்பிதழ் தொடர்பான தகராறில் அண்டை வீட்டாரால் ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பங்கள் காரணம்; அரசாங்கம் கவலை
கூச்சிங், ஜூலை-4-நாட்டில் பதின்ம வயதினரிடையே திருமணத்திற்கு முந்தைய கர்ப்பங்கள் ஏற்படுவது ஒரு தொடர்ச்சியான சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது குறித்து அரசாங்கம் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. 2019 முதல்…
Read More » -
ஜோகூர் தேர்தல்: சிதறும் இந்திய வாக்குகள், சவாலில் இந்திய வேட்பாளர்கள் – டத்தோ எம். பெரியசாமி
கோலாலம்பூர், ஜூலை-4 – எதிர்வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில், இந்தியர்களின் வாக்குகள் சிதறும் அபாயம் இருப்பதாக, மூத்த அரசியல் ஆய்வாளர் டத்தோ…
Read More » -
விழிப்புணர்வு அதிகம், செயல்பாடு குறைவு: காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முதியவர்களுக்கு அழைப்பு
கோலாலம்பூர், ஜூலை-4 – நாட்டில் காய்ச்சல் (Influenza) தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு முதியவர்களிடையே அதிகமாக இருந்தாலும், தடுப்பூசி செலுத்தும் விகிதம் வெறும் 29 விழுக்காடாக மட்டுமே உள்ளது.…
Read More » -
விழிப்புணர்வு அதிகம், செயல்பாடு குறைவு: காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முதியவர்களுக்கு அழைப்பு
கோலாலம்பூர், ஜூலை-4 – நாட்டில் காய்ச்சல் (Influenza) தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு முதியவர்களிடையே அதிகமாக இருந்தாலும், தடுப்பூசி செலுத்தும் விகிதம் வெறும் 29 விழுக்காடாக மட்டுமே உள்ளது.…
Read More » -
கஞ்சா வழக்கு: 5 ஆண்டுகளுக்குப் பின் சிங்கப்பூர் தந்தை மற்றும் 2 மகன்கள் உயர் நீதிமன்றத்தால் விடுதலை
ஷா ஆலாம், ஜூலை-4 – செமஞேவில் கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா செடிகளை வளர்த்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு…
Read More » -
உடல் எடை அதிகம்; கர்நாடகாவில் மனைவியைக் கொன்ற கணவன் கைது
பெங்களூரு, ஜூலை-4 – இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மனைவியின் உடல் எடை மற்றும் வரதட்சணை கொடுமை காரணமாக அவரை கணவர் கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
Read More » -
உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் போர்க்கால சூழல்; ஆயதொலா கமேனியின் இறுதிச் சடங்கு 4 மாதங்கள் தள்ளிப்போனது ஏன்?
தெஹ்ரான், ஜூலை-4 – ஈரானிய உச்சத் தலைவரான ஆயதொலா அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு, 4 மாதங்கள் கழித்து அவரது இறுதிச் சடங்குகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்த…
Read More » -
ஜூலை 4 கொண்டாட்டங்களில் வெப்ப அலை: அமெரிக்காவில் மக்கள் அவதி
வாஷிங்டன், ஜூலை-4 – அமெரிக்காவில் ஜூலை 4-ஆம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் வேளையில், நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களை வாட்டி வதைக்கும்…
Read More »
