Latest
-
காயாக் படகு விபத்தில் 2 பயிற்சி ஆசிரியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம்; கல்வி அமைச்சு முழுப் பொறுப்பேற்றது
அலோர் ஸ்டார், ஏப்ரல்-7-கெடா, Pantai Merdeka கடலில் ஏற்பட்ட காயாக் படகு விபத்தில் 2 பயிற்சி ஆசிரியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு, கல்வி அமைச்சு முழுப்பொறுப்பை ஏற்றுள்ளது.…
Read More » -
பெண் சக்தி மாநாடு 2026: புகனேஸ்வரிக்கு ‘நாரி சக்தி’ சிறப்பு விருது; SMCக்கு அனைத்துலக அங்கீகாரம்
கோலாலம்பூர், ஏப்-7- அண்மையில் தமிழகத்தில் சென்னை நகரில் நடைபெற்ற இரண்டாவது பெண் சக்தி மாநாட்டில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பெண்சக்தி அமைப்பின் தலைவரான புகனேஸ்வரி சண்முகம்…
Read More » -
பரபரப்பான சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் சிங்கப்பூர் ஆடவர் காயம்
ஜோகூர்பாரு, ஏப்-7-பரபரப்பான சாலையைக் கடக்க முயன்றபோது கார் மோதியதில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த விபத்து ஏப்ரல் 3ஆம்…
Read More » -
சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரனுக்கு சொந்தமான வீடு தீயில் அழிந்தது
சிரம்பான், ஏப்-7- கம்போங் பாரு ரஹாங்கிலுள்ள ( Kampung Baru Rahang ) சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரனுக்கு சொந்தமான வீடு தீயில் அழிந்தது. நேற்றிரவு…
Read More » -
புந்தோங்கில் வெட்டுக்காயங்களுடன் ஆடவர் உயிரிழப்பு
ஈப்போ, ஏப்ரல்-7-ஈப்போ, புந்தோங்கில் நேற்றிரவு நட்ட நடு சாலையில் ஆடவர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பொது மக்கள் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, போலீஸார் சம்பவ இடம்…
Read More » -
செகாமட் மரண விபத்து; போதைப்பொருள் பயன்படுத்திய டிரேய்லர் ஓட்டுநர் மீது 3 கொலை குற்றச்சாட்டு
செகாமாட், ஏப்ரல்-7-ஜோகூர், செகாமாட்டில் வேன் ஒன்றை மோதி மரண விபத்தை ஏற்படுத்திய டிரேய்லர் லாரி ஓட்டுநர் மீது 3 கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. Muhamad Shafiq…
Read More » -
ஜோகூர் இளைஞர்களுக்கான BOMJ 2026 கல்வி உபகாரச் சம்பளம் அறிவிப்பு – ரவின்குமார்
ஜோகூர் பாரு, ஏப்ரல்-4-ஜோகூர் மாநில இளைஞர்களுக்காக, 2026 கல்வி உபகாரச் சம்பளத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோகூர் கல்வி அறக்கட்டளை வழங்கும் இந்த Biasiswa Orang Muda Johor…
Read More » -
சமூகக் கண்ணோட்டம் உடைப்பு; உத்தர பிரதேசத்தில் மகளின் விவாகரத்தை ஆடிப்பாடி கொண்டாடியக் குடும்பம்
லக்னோவ், ஏப்ரல்-7-இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் ஒரு குடும்பம் தங்களின் மகளின் விவாகரத்தைக் கொண்டாடிய விதம் சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மகள் பிரணிதா வாசிஸ்தா, 7 ஆண்டுகள்…
Read More » -
சென்னையில் கயல் தொடர் நடிகை சுபாஷினி தற்கொலை; விரிவான விசாரணை
சென்னை , ஏப்-7-தொலைக்காட்சி நடிகை சுபாஷினி பாலசுப்பிரமணியத்தின் திடீர் மரணம் தமிழ் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபலமான ‘கயல்’ தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் அபிமானத்தை…
Read More » -
பினாங்கில் 30%க்கும் மேற்பட்ட PPR வாடகையாளர்கள் வெளியேற்றம்
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-7-பினாங்கில் உள்ள PPR மக்கள் வீடமைப்புத் திட்டம் மற்றும் பினாங்கு வாடகை வீட்டுத் திட்டங்களில், 30 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வாடகையாளர்களை வெளியேற்ற மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.…
Read More »