Latest
-
செகாமாட் விபத்து: போதைப்பொருள் உட்கொண்ட லாரி ஓட்டுநர் மீது விரைந்து நடவடிக்கை தேவை – அருள் குமார்
செகாமாட், ஏப்ரல்-4-ஜோகூர், செகாமாட், கெமாஸ் பாருவில் மூவரின் உயிரை பலிகொண்ட மரண விபத்து தொடர்பான விசாரணையை போலீஸார் விரைந்து முடித்து, குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். நெகிரி…
Read More » -
ராவணா கபடி கிண்ணம் 1.0: சாம்பியன் பட்டம் வென்ற “Black Panthers A” அணி
கோலாலாம்பூர், ஏப்ரல்-4-மலேசிய கபடி வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் முக்கிய மேடையாக, கோலாலம்பூர், கெப்போங்கில் அண்மையில் ‘ராவணா கபடி கிண்ணம் 1.0’ போட்டி நடைபெற்றது. இதனை Golden Kingdom…
Read More » -
செகாமாட் கோர விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்த துணையமைச்சர் யுனேஸ்வரன்
செகாமாட், ஏப்ரல்-4-ஜோகூர், செகாமாட்டில் அண்மையில் நிகழ்ந்த கோர விபத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பத்தை, அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணை அமைச்சருமான ஆர்.…
Read More » -
தெலுங்கானாவில் துயரம்; ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு மனைவி, 2 மகள்களை கொன்ற கணவன்
வாரங்கல் (தெலுங்கானா), ஏப்ரல்-4-தென்னிந்திய மாநிலம் தெலுங்கானாவில், 26 வயது தாயும் 2 மகள்களும் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் பெரும் திருப்பமாக, அது விபத்தல்ல, திட்டமிட்ட…
Read More » -
KLCC-யில் சட்டவிரோத புகைப்படக்காரர்கள் மீது DBKL நடவடிக்கை; கேமராக்கள் பறிமுதல்
கோலாலாம்பூர், ஏப்ரல்-4-கோலாலாம்பூரின் அடையாளமாக விளங்கும் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்தின் அடிவாரத்தில் _‘photo stalkers’_ என்றழைக்கப்படும் சட்டவிரோத புகைப்படக் கும்பல்களுக்கு எதிராக, கோலாலாம்பூர் மாநகர மன்றமான DBKL தொடர்…
Read More » -
மக்களின் வாழ்க்கைச் செலவினத்தை குறைக்க முதல் ‘மடானி மார்ட்’; பிரதமர் தொடக்கி வைப்பு
குவாந்தான், ஏப்ரல்-4-நாட்டின் முதல் மடானி மார்ட் விற்பனை மையத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்துள்ளார். குவாந்தான், இந்திரா மக்கோத்தாவில் இந்த பல்பொருள் விற்பனைக்…
Read More » -
ம.சீ.ச முன்னாள் தலைவர் துன் டாக்டர் லிங் லியோங் சிக் 82-வது வயதில் காலமானார்
கோலாலம்பூர், ஏப்ரல்-4-மலேசிய சீனர் சங்கமான ம.சீ.சவின் முன்னாள் தலைவர் துன் Dr லிங் லியோங் சிக், வயது முதுமையால் 82 வயதில் இன்று காலமானார். பல அரசியல்…
Read More » -
தடுப்பூசி பெற்றவர்களின் இரத்தத்தை நிராகரிக்கும் அமெரிக்கர்கள்; ஆய்வில் அதிர்ச்சி
தென்னஸீ, ஏப்ரல்-4-அமெரிக்காவில், சிலர் கோவிட்-19 தடுப்பூசி போட்டவர்களின் இரத்தத்தை ஏற்க மறுக்கும் புதிய நிலை உருவாகியுள்ளது. சில நோயாளிகள், உயிரைக் காப்பாற்றும் அறுவை சிகிச்சைகள் தாமதமானாலும் பரவாயில்லை,…
Read More » -
ரவூப்பை பெருமைப்படுத்திய ஜோஅன்னா ஜெபமலர்: SPMல் 10A, மருத்துவராகும் கனவு
ரவூப், ஏப்ரல்-4-சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்ட ஜோஅன்னா ஜெபமலர் ஜேசுதாஸ், எஸ்பிஎம் தேர்வில் தமிழ் மொழி உட்பட 10 பாடங்களிலும் ‘ஏ’ தேர்ச்சி பெற்று ரவூப் வட்டாரத்திற்குப்…
Read More » -
தண்டவாளத்தில் பயணி விழுந்த சம்பவம்; LRT பாதுகாப்பு முறை செயல்பட்டதாக அந்தோணி லோக் தகவல்
கோலாலம்பூர், ஏப்ரல்-4-Kelana Jaya வழித்தடத்தின், Abdullah Hukum LRT நிலையத்தில், பெண் பயணி இரயில் வரும்போது தடத்தில் விழுந்த சம்பவத்தில், பாதுகாப்பு முறைகள் சரியாக செயல்பட்டதாக, போக்குவரத்து…
Read More »