Latestமலேசியா

பண்டார் பூச்சோங் ஜெயா தங்கும் விடுதியில் தீ விபத்து

பெட்டாலி ஜெயா , ஜூலை 26 – பண்டார் பூச்சோங் ஜெயா, ஜாலான் கெனாரி 6 இல் உள்ள தங்கும் விடுதியில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கிய பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த தங்கும் விடுதியின் மூன்றாவது மாடி முழுமையாக தீயில் அழிந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குனர் அகமட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் இரண்டு கார்களும் சேதம் அடைந்தன. இந்த தீ விபத்தினால் 14 பேர் பாதிக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!