உலகம்
-
விஷக் காளானை உணவில் சேர்த்து மூவரை கொன்ற ஆஸ்திரேலியப் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
ஆஸ்திரேலியா, செப்டம்பர் 8 – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு விஷக் காளான் கலந்த உணவைக் கொடுத்து அவர்களைக் கொலை செய்த வழக்கில் கைதான 50 வயது…
Read More » -
வாயைப் பிளக்க வைக்கும் சம்பளம்; இலோன் மாஸ்க்கு கோடிகளைத் தாண்டி கொட்டிக் கொடுக்கத் தயாராகும் தெஸ்லா
டெக்சஸ், செப்டம்பர்-8- பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்களுடன் உலக மகா கோடீஸ்வரராக வலம் வரும் இலோன் மாஸ்க், அடுத்து உலகின் முதல் ட்ரில்லியனராக அதாவது லட்சம் கோடி…
Read More » -
காசா நகரில் வானுயர் கட்டடம் இடித்து தரைமட்டம்; ஹமாஸ் தரப்புக்கு எதிரான நடவடிக்கை என இஸ்ரேல் வாதம்
காசா, செப்டம்பர்-6 – காசா நகரில் ஹமாஸ் தரப்பு பயன்படுத்தி வரும் வானுயர் கட்டடங்களைக் குறி வைக்கப்போவதாக மிரட்டியிருந்த இஸ்ரேலிய இராணுவம், சொல்லியபடியே உயரமான ஒரு கோபுரத்தை…
Read More » -
“ஆழ்ந்த இருள் கொண்ட சீனாவிடம் இந்தியாவையும் ரஷ்யாவிடமும் இழந்து விட்டோம்”; 3 நாடுகளும் ‘வளமாக’ இருக்கட்டும் என வஞ்சக வாழ்த்துடன் ட்ரம்ப் புலம்பல்
வாஷிங்டன், செப்டம்பர்-6 – ‘இருண்ட சீனாவுக்குள்’ இந்தியாவையும் ரஷ்யாவையும் இழந்து விட்டோம் என, அமெரிக்கா அதிபர் டோனல்ட் ட்ரம்ப் புலம்பியுள்ளார். பரவாயில்லை, அம்மூன்று நாடுகளும் ‘வளமாக’ வாழட்டும்…
Read More » -
இப்படியும் ஏமாறுவார்களா? விண்வெளி வீரருக்கு ‘ஆக்சிஜென்’ இல்லையாம்; USD 6700 ஐ இழந்த 80 வயது ஜப்பானிய பெண்
டோக்கியோ, செப்டம்பர் 5 – ஏமாற்றுபவர்களின் அட்டூழியங்கள் பெருகி வரும் அதே வேளை, இப்படியும் ஒரு மனிதன் ஏமாறலாமா என்பதற்கிணங்க ஜப்பான் டோக்கியோவில் 80 வயது மூதாட்டி…
Read More » -
அதிகாரபூர்வமாக திறக்கப்பட்ட 5 நிமிடங்களிலியே கடலில் கவிழ்ந்த RM4 கோடி மதிப்புள்ள யாட் கப்பல்
துருக்கி, செப்டம்பர் 5 – துருக்கி கடற்பரப்பில், சுமார் 4.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஆடம்பர யாட் கப்பல், அதிகாரபூர்வமாக திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே கவிழ்ந்து கடலில்…
Read More » -
ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக மூன்றாவது நிலநடுக்கம் – 2,200 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்
காபூல், செப்டம்பர் 5 – நேற்று ஆப்கானிஸ்தானில் மீண்டும் 6.2 ரிக்டர் அளவிலான மூன்றாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கத்தில் 2,200க்கும்…
Read More » -
போர்ச்சுகலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கேபிள் இரயில் தடம்புரண்ட விபத்தில் 16 பேர் உயிரிழப்பு
லிஸ்பன், செப்டம்பர்-5 – போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பனில், வரலாற்றுச் சிறப்புமிக்க Gloria funicular கேபிள் இரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், குறைந்தது 16 பேர் உயிரிழந்ததுடன், 21…
Read More »

