உலகம்
-
பெங்களூரில் DRDO மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; உதயநிதி ஸ்டாலின் மகன் குறிவைப்பு என அதிர்ச்சித் தகவல்
பெங்களூரு, ஏப்ரல்-7-தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தொடர்புடைய முக்கிய மையங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்…
Read More » -
ஒரே இரவில் முழு ஈரானை அழிக்க முடியும்” – போர்நிறுத்த காலக்கெடு முடிவதற்கு முன் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன், ஏப்ரல்-7-“ஒரே இரவில் முழு ஈரானையும் அழிக்க முடியும். அது நாளையே கூட நடக்கலாம்” என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். Hormuz நீரிணையைத் திறக்காவிட்டால்,…
Read More » -
வரலாற்றுத் தீர்ப்பு; சாத்தான்குளம் போலீஸ் லாக்கப்பில் தந்தை-மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 9 போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை
மதுரை, ஏப்ரல்-7-தமிழகம் மதுரையில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட மிக முக்கியமான வழக்கில், 9 போலீஸாருக்கு அதிரடியாக இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
செவ்வாய் இரவு 8மணி, ஈரான் ‘நரகத்தைக்’ காணும்; நாள் குறித்தார் ட்ரம்ப்
வாஷிங்டன், ஏப்ரல்-6-உலகின் முக்கியமான எண்ணெய்க் கப்பல் பாதையான Hormuz நீரிணையைத் திறக்காவிட்டால், கிழக்கு நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு ஈரான் ‘நரகத்தைக்’ காணும் என, அமெரிக்க…
Read More » -
ஈரானில் அமெரிக்க விமானி துணிச்சலான மீட்பு; ‘அற்புதம்’ என டிரம்ப் பாராட்டு”
வாஷிங்டன், ஏப்ரல்-5-“அமெரிக்க வரலாற்றில் மிகத் துணிச்சலான மீட்பு நடவடிக்கை” நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானிய மலைப்பகுதியில் எதிரி வலைக்குள் சிக்கியிருந்த அமெரிக்க விமானப்படை…
Read More » -
13 வயதில் காணாமல் போன அரிசோனா சிறுமி 32 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிப்பு
அரிசோனா, ஏப்ரல்-5-30 ஆண்டுகளாக அமெரிக்காவில் நீடித்த ஒரு மர்மம், பெரும் ஆச்சரியத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. ஆம், 1994-ஆம் ஆண்டு 13 வயதில் காணாமல் போன கிறிஸ்டினா மரி…
Read More » -
48 மணி நேரத்தில் ‘நரகத்தைப் பார்ப்பீர்’: Hormuz நெருக்கடியில் ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன், ஏப்ரல்-5-அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. “48 மணி நேரத்திற்குள் Hormuz நீரிணையைத் திறக்கவில்லை என்றால், பெரும் தாக்குதல் நடக்கும்” என…
Read More » -
தெலுங்கானாவில் துயரம்; ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு மனைவி, 2 மகள்களை கொன்ற கணவன்
வாரங்கல் (தெலுங்கானா), ஏப்ரல்-4-தென்னிந்திய மாநிலம் தெலுங்கானாவில், 26 வயது தாயும் 2 மகள்களும் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் பெரும் திருப்பமாக, அது விபத்தல்ல, திட்டமிட்ட…
Read More » -
தடுப்பூசி பெற்றவர்களின் இரத்தத்தை நிராகரிக்கும் அமெரிக்கர்கள்; ஆய்வில் அதிர்ச்சி
தென்னஸீ, ஏப்ரல்-4-அமெரிக்காவில், சிலர் கோவிட்-19 தடுப்பூசி போட்டவர்களின் இரத்தத்தை ஏற்க மறுக்கும் புதிய நிலை உருவாகியுள்ளது. சில நோயாளிகள், உயிரைக் காப்பாற்றும் அறுவை சிகிச்சைகள் தாமதமானாலும் பரவாயில்லை,…
Read More »
