உலகம்
-
முடிவு ட்ரம்ப் கையில்: $24 பில்லியன் முடக்கப்பட்ட சொத்துகளால் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை
தெஹ்ரான், ஜூன்-6 – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பேச்சுவார்த்தை, முடக்கி வைக்கப்பட்டுள்ள 24 பில்லியன் டாலர் ஈரானிய சொத்துகளை விடுவிப்பது தொடர்பான விவகாரத்தில்…
Read More » -
கொல்கத்தா கல்லூரி மாணவர் சங்க அறையில் கரையான் அரித்த Rs1 லட்சத்துக்கும் மேற்பட்ட பண நோட்டுகள் கண்டுபிடிப்பு
கொல்கத்தா, ஜூன் 4 – இந்தியா கொல்கத்தாவிலுள்ள சுரேந்திரநாத் கல்லூரியின் மாணவர் சங்க அறையில், பருவமழைக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சுத்தம் செய்யும் பணியின்போது இரண்டு சூட்கேஸ்களில் கரையான்…
Read More » -
இந்த வார இறுதிக்குள் அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் சாத்தியம்: ட்ரம்ப் நம்பிக்கை
வாஷிங்டன், ஜூன்-4-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதிக்குள் சாத்தியமாகலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் நம்பிக்கை…
Read More » -
குவைத் விமான நிலையத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்; இந்தியப் பிரஜை ஒருவர் பலி, 63 பேர் காயம்
குவைத் சிட்டி, ஜூன்-4-மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பதற்றத்திற்கு இடையே, குவைத் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்திய நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்திருப்பது…
Read More » -
சீனாவில் கொடூரம்; 1.5 மில்லியன் ‘followers’ கொண்ட செல்ல நாய் திருடப்பட்டு இறைச்சியாக்கப்பட்டது
பெய்ஜிங், ஜூன்-4-சமூக வலைத்தளங்களில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் (Followers) கொண்டு மிகவும் பிரபலமாக விளங்கிய நாய் ஒன்று, திருடப்பட்டு உணவகம் ஒன்றில் இறைச்சியாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
Read More » -
பீலே 1958 உலகக் கோப்பை சட்டை ஏலத்தில்; USD6 மில்லியனுக்கு மேல் விலை போகும் என கணிப்பு
நியூயோர்க், ஜூன்-3 – கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே, 1958-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அணிந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டை ஏலத்திற்கு விடப்படவுள்ளது. அப்போது வெறும்…
Read More » -
தாய்லாந்து தும்பாட்டில் RM100,000 மதிப்புள்ள அரிய பறவைகள் பறிமுதல்
தாய்லாந்து, ஜூன்-3–தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் 100,000 ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள நான்கு அரிய வெளிநாட்டு பறவைகள் நேற்று இரவு பெங்காலான் குபோர் (Pengkalan Kubor)…
Read More » -
தாய்லாந்தில் பரவும் புதிய COVID-19 வகை குறித்து அச்சம் தேவையில்லை
பேங்கோக், ஜூன்-2–தாய்லாந்தில் தற்போது அதிகமாக பரவி வரும் NB.1.8.1 என்ற COVID-19 துணை வகை, கடுமையான நோயறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அந்நாட்டு…
Read More »

