மலேசியா
-
நாட்டில் வெப்ப அலை ஜூன்வரை நீடிக்கும் ; மெட்மலேசியா
கோலாலம்பூர் , மார்ச் 24 -தற்போது நாட்டைப் பாதித்து வரும் வெப்ப அலை ஜூன் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் நடுப்பகுதிக்கும் ஏப்ரல் நடுப்பகுதிக்கும்…
Read More » -
போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வாங்கிய 4 மில்லியன் தொழிலாளர்கள்; MEF ஆய்வில் அதிர்ச்சி
கோலாலாம்பூர், மார்ச்-24-நாட்டில் மொத்தமுள்ள 17.49 மில்லியன் தொழிலாளர்களில் 4 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு, போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வாங்கிய அனுபவம் உண்டு. மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனமான MEF…
Read More » -
ஹரி ராயா சந்திப்பு துயரமாக மாறியது; மலாக்காவில் தனிமையில் வாழ்ந்த நண்பர் வீட்டில் இறந்துகிடந்தார்
மலாக்கா, மார்ச்-24-மலாக்காவில், நண்பரின் வீட்டுக்கு நோன்புப் பெருநாள் கொண்டாடச் சென்ற ஆடவருக்கு, அச்சம்பவம் பெரும் துயரமாகியுள்ளது. குருபோங் PPR அடுக்குமாடி வீட்டில் தனியாக வசித்து வந்த 46…
Read More » -
ஜோகூர் பாருவில் பட்டாசு விற்கும் அங்காடிக் கடையில் தீ விபத்து; 2 வாகனங்கள் அழிந்தன
ஜோகூர் பாருவில் நேற்றிரவு பட்டாசுகள் மற்றும் வான வெடிகள் விற்கும் அங்காடிக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு வாகனங்கள் அழிந்தன. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும்…
Read More » -
பூட்டப்பட்டிருந்த வீட்டில் தாயும் மகனும் இறந்து கிடந்தனர்.
சுங்கைப் பட்டாணி, மார்ச் 24- சுங்கைப் பட்டாணியில் பெடோங்கில் பூட்டப்பட்டிருந்த வீட்டில், ஒரு பெண்ணும் அவரது மகனும் இறந்து 48 மணி நேரத்திற்கும் மேலாகி இருந்த நிலையில்,…
Read More » -
2015-க்கு பிறகு உலக வெப்பம் வேகமாக உயர்ந்துள்ளது; அறிவியலாளர்கள் எச்சரிக்கை
பெர்லின், மார்ச்-24-பூமி வெப்பமடைதல் எதிர்பார்த்ததை விட வேகமாக நடைபெறுவதாக, அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். 2015 முதல் கடந்த 10 ஆண்டுகளில், உலக வெப்பநிலை சராசரியாக 0.35 பாகை செல்சியஸ்…
Read More » -
குவாலா ரொம்பினில் 60 ஹெக்டர் செம்பனைத் தோட்டம் தீயில் அழிந்தது
ரொம்பின், மார்ச்-24-பஹாங், குவாலா ரொம்பின் Kampung Jemeri-யில் 60 ஹெக்டர் செம்பனைத் தோட்டம் நேற்று தீப்பற்றி எரிந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேல் ஏற்பட்ட இந்த தீ…
Read More » -
கிள்ளான் ஆற்றில் 4 சக்கர வாகனம் ஆற்றில் பாய்ந்தது; ஓட்டுநர் உயிர் தப்பினார்
கோலாலம்பூர் , மார்ச்-24-கோலாலம்பூர் மாநகர் மையத்திற்கு அருகில் உள்ள கிள்ளான் ஆற்றில் ஒரு 4 சக்கர வாகனம் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவ்வாகனம், நேற்று காலை…
Read More » -
சீன சுடுகாட்டில் ஒழுங்கீனச் செயல்; வைரல் வீடியோ குறித்து பினாங்கு போலீஸ் விசாரணை
ஜோர்ஜ்டவுன், மார்ச்-24-ஒரு நடுத்தர வயது காதல் ஜோடி என நம்பப்படும் ஆணும் பெண்ணும் பொதுவெளி என்றும் பாராமல் சீன சுடுகாட்டில் ஒழுங்கீனத்தில் ஈடுபட்ட சம்பவம் பினாங்கில் நடந்தது…
Read More »
