மலேசியா
-
பினாங்கில் கோவில்கள் நிர்வாகம் சீராக உள்ளன; பிற மாநிலங்களுக்கு உங்கள் சேவையை வழங்குங்கள் – மஹிமாவுக்கு லிங்கேஷ்வரன் வலியுறுத்து
ஜோர்ஜ்டவுன், மார்ச்-24-பினாங்கில் இந்து கோவில்களின் நிர்வாகம் ஒழுங்காகவும் கட்டுப்பாட்டுடனும் நடைபெற்று வருவதாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கூறியுள்ளார்.…
Read More » -
RON95 மானிய மோசடி வைரல்: MyKad முடக்கப்படும் என அரசாங்கம் அறிவிப்பு
புத்ராஜெயா, மார்ச்-24-RON95 எரிபொருள் மானியத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் ஒரு வைரல் சம்பவத்தில், இனியும் மானியப் பெட்ரோலைப் பெற முடியாதவாறு, கார் உரிமையாளரின் MyKad அடையாள அட்டையை…
Read More » -
வளைகுடா எண்ணெய் தடங்கல்: ஆசியானில் மலேசியாவும் கடுமையாக பாதிப்பு
கோலாலம்பூர், மார்ச்-23-வளைகுடா வட்டாரத்தில் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலால், ஆசியானில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மலேசியாவும் ஒன்றென தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக…
Read More » -
ஹரி ராயா முடிந்து இன்று மீண்டும் பரபரப்படைந்த கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து
கோலாலம்பூர், மார்ச்-23-கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கி வரும் நெடுஞ்சாலை போக்குவரத்து இன்று காலை முதலே சுமூகமாகவும் சீராக உள்ளது. எனினும், ஹரி ராயா விடுமுறை முடிந்து ஏராளமான மாநகரவாசிகள்…
Read More » -
Puncak Titiwangsa ஓய்வுப் பகுதிக்கு அருகே விபத்து! ஒருவர் மரணம், ஐவர் காயம்
கிரிக், மார்ச் 23 – ஜெலிக்குச் செல்லும் வழியில், Puncak Titiwanga ஓய்வு நிறுத்தம் அருகே கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு…
Read More » -
மேற்காசிய நெருக்கடி: நாட்டின் மருந்து மாத்திரை கையிருப்பு சீராக உள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்
புத்ராஜெயா, மார்ச்-23-மேற்காசியாவில் நெருக்கடி நீடித்தாலும், நாட்டில் மருந்து மாத்திரைகளின் கையிருப்பு சீராகவும், கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது. நடப்பு மதிப்பீட்டின் படி, அந்த பதற்ற…
Read More » -
புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை இடமாற்றமா? வாரியம் மறுப்பு
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-23-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஆலயத்திற்கு இடைஞ்சலாக இல்லாமல், அம்மருத்துவமனை இடமாற்றம் காணவிருப்பதாகக் கூறப்படுவது உண்மையல்லை. சமூக ஊடகங்களில் அவ்வாறு பரவியிருப்பது…
Read More » -
மஸ்ஜித் இந்தியா அருகே பிக்அப் வாகனம் ஆற்றில் விழுந்தது; அறுவர் உயிர் தப்பினர்
கோலாலம்பூர், மார்ச் 23 – இன்று அதிகாலை கோலாலம்பூரில் மஸ்ஜித் இந்தியா அருகே ஒரு பிக்கப் டிரக் ஆற்றில் கவிழ்ந்ததில், மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள்…
Read More » -
காய்கறிகள் விலை விரைவில் 50 விழுக்காடு உயர்வு காணலாம்
கோலாலம்பூர், மார்ச் 23 – காய்கறிகளின் விலை விரைவில் கட்டம் கட்டமாக 50 விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி செலவினம் உயர்ந்ததால் இந்த விலையேற்றம் இருக்கும்…
Read More » -
FIFA தர வரிசையில் 14 இடங்கள் சரிந்த ஹரிமாவ் மலாயா; தற்போது 135-ஆவது இடத்தில்
கோலாலம்பூர், மார்ச்-23-அனைத்துலகக் கால்பந்து சம்மேளனமான FIFA-வின் புதியத் தர வரிசையில் தேசியக் கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயா 14 இடங்கள் சரிந்துள்ளது. இதற்கு முன் 121-ஆவது இடம்…
Read More »