மலேசியா
-
பாதுகாப்பு காரணமாக ஆவேசமான பசு சுடப்பட்டது என பெர்லீஸ் மந்திரிபெசார் அபு பாக்கார் விளக்கம் அளித்தார்
கோலாலம்பூர், மே 29 – புதன்கிழமை நடைபெற்ற Aidiladha தியாகத் திருநாள் விழாவின்போது பலியிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பசுவைச் சுட்டதை பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பாக்கார்…
Read More » -
பிரதமர் அன்வாருடன் சேர போவதில்லை – பெர்சாத்து விளக்கம்
புத்ராஜெயா, மே 29 – பெர்சாத்து கட்சி மீண்டும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசுடன் சேரப் போகிறது என்ற தகவலை அக்கட்சி மறுத்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர்…
Read More » -
சிரம்பான் ஓம் சிவனாலயம் 4வது மகா கும்பாபிஷேகம்; 6,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
சிரம்பான், கம்போங் பாசீரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஓம் சிவனாலயம்’ அருள்மிகு விசாலாட்சி அம்பிகா சமேத அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலின் நான்காவது மகா கும்பாபிஷேகப்…
Read More » -
குவாலா பிலாவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் கூரையில் பாய்ந்தது
குவாலா பிலா, மே 29 – நெகிரி செம்பிலான் குவாலா பிலா அருகே உள்ள கம்புங் தஞ்சுங் பச்சாங், ஸ்ரீ மெனாந்தி (Kampung Tanjung Bachang, Seri…
Read More » -
மலேசிய இந்தியர்களுக்கு RM65.5 மில்லியன் ஒதுக்கீட்டில் மித்ராவின் 6 புதிய அதிரடித் திட்டங்கள் வெளியீடு
கோலாலாம்பூர், மே-29-மலேசிய இந்தியச் சமூகத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக, 65.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் 6 புதிய அதிரடித் திட்டங்களை மடானி அரசாங்கம் இன்று…
Read More » -
இடைநிலைப் பள்ளிகளில் SPM தேர்வில் தமிழ் மொழிப்பாடம் எடுக்கத் தடையா? சுரேன் கந்தா ஆவேசம்
கோலாலம்பூர், மே-இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுக்க, மாணவர்கள் இன்னமும் சிக்கலை எதிர்நோக்கி வருவது குறித்து, SMC எனப்படும் ஸ்ரீ முருகன் நிலையம் கடும்…
Read More » -
BUDI95 திட்டத்தை தவறாக பயன்படுத்தினால் சிறை, RM20,000 அபராதம்
கோலாலம்பூர், மே 29 – மக்கள் மற்றவர்களின் MyKad-ஐ பயன்படுத்தி RON95 பெட்ரோல் மானியத்தை பெற முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய நிதி அமைச்சு…
Read More » -
நெகிரி செம்பிலான் ஆடவருக்கு டோட்டோ ஜாக்பாட்டில் RM33.9 மில்லியன் பரிசு
கோலாலம்பூர், மே 28 -நெகிரி செம்பிலானைச் சேர்ந்த 46 வயதான ஆடவர் ஒருவர், மே 27 ஆம்தேதியன்று தனக்குப் பிடித்தமான எண்களின் தொகுப்பைக் கொண்டு சுப்ரீம் டோட்டோ…
Read More » -
APAD தீவிர விசாரணை: சான் சௌ லின் அருகே LRT ரயில் தடம் புரண்ட சம்பவம்
கோலாலம்பூர், மே 29 – கோலாலம்பூர் அருகே உள்ள சான் சௌ லின் (Chan Sow Lin) நிலையம் அருகில் நேற்று LRT ரயில் தடம் புரண்ட…
Read More » -
புக்கிட் ஜாலில் தேசிய அரங்க மேம்பாட்டு திட்டம் தொடர்பாக MACC விசாரணை
புக்கிட் ஜாலில், மே-29-புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தின் மேம்பாட்டு பணிகளில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC விசாரணை நடத்தி…
Read More »