மலேசியா
-
மன்னராட்சி முறை குறித்து பதிவு; தோனி புவா மீது போலீஸ் விசாரணை
கோலாலாம்பூர், மே-21-அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட மன்னராட்சி முறை குறித்து வெளியிட்ட சமூக வலைத்தள பதிவை அடுத்து, DAP-யைச் சேர்ந்த டாமான்சாரா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோனி புவா…
Read More » -
மே 21-27: உலகளாவிய எண்ணெய் விலை உயர்வால் மானியம் இல்லா RON97, RON95 மற்றும் டீசல் விலை அதிகரிப்பு
புத்ராஜெயா, மே-21-மேற்காசியாவில் நீடித்து வரும் பதற்றமான சூழலால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மலேசியாவில் இன்று முதல் அமுலுக்கு வரும் எரிபொருட்களின் சில்லறை விலைகள்…
Read More » -
நாயை மோதிய ஊழியர்கள் மீது MBJB நடவடிக்கை
ஜோகூர் பாரு, மே-20-ஜோகூர் பாரு, புத்ரி வங்சாவில் நாயை பிக்கப் லாரி மோதி கொன்றதாக வைரலான சம்பவத்தில் தொடர்புடைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜோகூர்…
Read More » -
மாமன்னரை அவமதித்த போலி TikTok கணக்கு; நடவடிக்கை எடுக்க ஜோகூர் அரண்மனை வலியுறுத்தல்
ஜோகூர் பாரு, மே-21-ஜோகூர் அரண்மனை, மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை அவமதிக்கும் போலி TikTok கணக்குக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரண்மனை வெளியிட்ட…
Read More » -
“சுல்தானின் கட்டளையை பணிவுடன் ஏற்கிறேன்”; சிலாங்கூர் சுல்தானின் ருக்கூன் நெகாரா அறிவுறுத்தலுக்கு DAP சட்டமன்ற உறுப்பினர் பதில்
ஷா ஆலாம், மே-20-தேசியக் கோட்பாடான ருக்குன் நெகாராவை முதலில் ஆழமாகப் புரிந்துகொள்ளுமாறு சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா விடுத்த கட்டளையை ஏற்று நடப்பதாக, DAP…
Read More » -
பினாங்கின் 28 தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் சேவையை கௌரவித்து செனட்டர் லிங்கேஸ்வரன் கேக் அனுப்பி வைத்து கொண்டாட்டம்
கோலாலம்பூர், மே 20 – ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதில் ஆசிரியர்கள் ஆற்றிய அனைத்து சேவைகள், தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டி, அவர்களுக்கு…
Read More » -
தஞ்சோங் ரம்புத்தானில் அதிர்ச்சி: 18 வயது தம்பியைக் கொலை செய்த அண்ணன் மற்றும் 4 நண்பர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது
ஈப்போ, மே-20-பேராக், தஞ்சோங் ரம்புத்தானில் தனது 18 வயது தம்பியைக் கொலைச் செய்த குற்றச்சாட்டின் பேரில், 22 வயது அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் நால்வர் மீது…
Read More » -
ஷா ஆலம்: கட்டடத்திலிருந்து விழுந்து சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறை மூத்த போலீஸ் அதிகாரி மரணம்
ஷா ஆலாம், மே-10-சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையான JSJ-வின் மூத்த அதிகாரி ஒருவர், ஷா ஆலாமில் ஒரு கட்டடத்திலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.…
Read More » -
ஈ-ஹெய்லிங் பெண் ஓட்டுநரின் கழுத்தை இறுக்கிய நால்வர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்
அலோர் காஜா, மே 20 – பெண் ஈ-ஹெய்லிங் ஓட்டுநரின் கழுத்தை இறுக்கி மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட 14 முதல் 17 வயதுக்கிடைப்பட்ட…
Read More » -
கிளானா ஜெயா LRT சேவைக்கு புதிய 26 ரயில்கள்; 2031-க்குள் முழு இயக்கம்
பெட்டாலிங் ஜெயா, மே 20 – கிளானா ஜெயா (Kelana Jaya) LRT சேவையின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் புதிய 26 ரயில்கள் 2031-க்குள்…
Read More »