Latest
-
2027 பாடத்திட்டத்தில் பள்ளிகளில் மலேசிய சைகை மொழி அறிமுகம் – கல்வி அமைச்சு
கோலாலம்பூர், மார்ச்-12-2027 புதியப் பள்ளி பாடத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் விரைவில் மலேசிய சைகை மொழி, அதாவது Bahasa Isyarat Malaysia-வை கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவர். கேட்க முடியாத…
Read More » -
சிங்கப்பூருக்கு தினமும் வேலைக்குச் செல்லும் மலேசியர்களுக்கான காப்பீட்டு திட்டம் இரண்டாம் காலாண்டில் தயாராகும் – ரமணன்
புத்ராஜெயா, மார்ச்-12-சிங்கப்பூருக்கு தினமும் வேலைக்காக பயணம் செய்யும் மலேசியர்களுக்காக அரசாங்கம் அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள Skim Pengembara காப்பீட்டு திட்டம், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் தயாராகி விடும் என…
Read More » -
ஹரி ராயா: மார்ச் 19-20, 28-29 தேதிகளில் சாலைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை – அந்தோணி லோக்
புத்ராஜெயா, மார்ச்-12-நோன்புப் பெருநாளை ஒட்டி மார்ச் 19, 20-ஆம் தேதிகளிலும் பின்னர் மார்ச் 28, 29-ஆம் தேதிகளிலும் சாலைகளில் பயணிக்க கனரக வகனங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. உச்சபட்ச…
Read More » -
இனவாத பேச்சு; சம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கும் போலீஸ்
ஜோர்ஜ்டவுன், மார்ச்-12-டிக் டோக் நேரலையில் இனவாதமாகவும், சினமூட்டும் வகையிலும் மிரட்டும் விதமாகவும் பேசியப் புகாரில், சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை, போலீஸார் விசாரணைக்கு அழைக்கவிருக்கின்றனர். மார்ச்…
Read More » -
2 ஹெக்டருக்கு பரவிய புன்சாக் ஜாலில் காட்டுத் தீ
புக்கிட் ஜாலில், மார்ச்-12-ஸ்ரீ கெம்பாங்கான் பகுதியில் உள்ள புன்சாக் ஜாலில் மலைப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்து 2 ஹெக்டருக்கு மேல் பரவியுள்ளது. தீ மாலை…
Read More » -
3R பிரச்னைகளுக்கு கடுமையான சட்டத் திருத்தம்; அரசாங்கம் பரிசீலனை
புத்ராஜெயா, மார்ச்-11-இனம் – மதம் – ஆட்சியாளர்கள் எனப்படும் 3R பிரச்னைகளில் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது. நடப்புச் சட்டங்களில் திருத்தம் செய்வது அல்லது புதிய…
Read More » -
ஜோகூர் பாரு ஹோட்டலில் கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடந்த வெளிநாட்டு பாலியல் தொழிலாளி
ஜோகூர் பாரு , தாமான் மாஜூவிலுள்ள ( Taman Maju ) பட்ஜெட் ஹோட்டலில் பாலியல் தொழிலாளியாக இருந்ததாக நம்பப்படும் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கத்திக் குத்து…
Read More » -
4 மாத குழந்தை இறந்ததைத் தொடர்ந்து செபெராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தை பராமரிப்பு மையத்தை தற்காலிகமாக மூட உத்தரவு
கோலாலம்பூர், மார்ச் 11 – இந்த வார தொடக்கத்தில் பினாங்கு, செபராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தை பராமரிப்பு மையத்தின் பராமரிப்பில் இருந்தபோது நான்கு மாதக் குழந்தை இறந்ததைத்…
Read More » -
RON95 விலை RM1.99-க்கு நிலைநிறுத்தம்; ஹரி ராயா உபசரிப்பு இரத்து – அன்வார்
புத்ராஜெயா, மார்ச்-11-எரிபொருள் விலை நிலைத்தன்மை மற்றும் நிதி ஒழுங்கு தொடர்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டு மக்களுக்கு இன்று சில நல்லச் செய்திகளை அறிவித்துள்ளார்.…
Read More » -
மேற்காசியாவிலிருந்து 163 மலேசியர்கள் வீடு திரும்பினர்.
அமெரிக்காவுடனான கடும் சண்டையால் பல மேற்காசிய நாடுகளில் சிக்கித் தவித்த 163 மலேசியர்கள் இன்று மலேசியாவின் முதல் வெளியேற்ற விமானத்தில் வீடு திரும்பினர். சவுதி அரேபியாவில் உள்ள…
Read More »