Latest
-
எண்ணெய் நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் நடவடிக்கை; அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாள் மட்டுமே வேலை
இஸ்லாமபாத், மார்ச் 11 – ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேலிய மோதலினால் உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, எரிபொருளைச் சேமிக்க பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை…
Read More » -
ஜோகூர் பாருவில் பல குடியிருப்புப் பகுதிகளில் விசித்திரமான துர்நாற்றம்; குடியிருப்பாளர்கள் மீண்டும் அவதி
கடுமையான துர்நாற்றத்தால் சுமார் இரண்டு மாதங்களாக அச்சுறுத்தப்பட்டு வந்த நிலையில், நகரின் பல குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் இன்று காலை முதல் மீண்டும் துர்நாற்ற மாசுபாடு பிரச்சனையை…
Read More » -
செக்கு சந்திரா வீட்டில் நாசவேலை; போலீஸுக்குப் புதியத் துப்புக் கிடைத்தது
ஷா ஆலாம், மார்ச்-11-பூச்சோங், தாமான் கின்றாராவில் சமூக ஆர்வலர் Cikgu Chandra வீட்டில் நடத்தப்பட்ட நாசவேலை தொடர்பான விசாரணையில் போலீஸாருக்கு புதியத் துப்புக் கிடைத்துள்ளது. எனினும், விசாரணைத்…
Read More » -
MBO சினிமா திரையரங்குகள் மூடப்படுகிறது
கோலாலம்பூர், மார்ச் 11-சினிமா திரையரங்குகளை நடத்திவந்த MBO சினிமாஸ் Sdn Bhd, நிறுவனம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தொழில்துறையில் மீண்டும் நுழைந்து அதன் நடவடிக்கைகளை நிரந்தரமாக…
Read More » -
சட்டவிரோத வாடகை கார் ஓட்டுநர்களுக்கு எதிராக கே.எல்.ஐ. ஏவில் நடவடிக்கை
செப்பாங், மார்ச் 11-கே.எல்.ஐ.ஏ வில் சட்டவிரோதமாக வாடகை கார் சேவையை வழங்கியதற்காக, ஆடவர் ஒருவரை கைது செய்த சாலை போக்குவரத்துத்துறை அவரது புரோடுவா அல்சா காரையும் பறிமுதல்…
Read More » -
இன-மத விவகாரங்கள் தொடர்பில் சட்டத்தை நாமே கையில் எடுக்கக் கூடாது – சிவகுமார் அறிவுறுத்து
கோலாலாம்பூர், மார்ச்-11-“ஜீரோவாக இருப்பவர்கள் ஹீரோவாக முயல வேண்டாம்” என மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் பொது மக்களை…
Read More » -
தேர்வு அறைக்குள் உள்ளாடையில் iPhone மறைத்த மாணவியின் வழக்கு தள்ளுபடி
கோலாலாம்பூர், மார்ச்-11-ஆறாண்டுகளுக்கு முன்னர் திரங்கானு, டுங்குனில் SPM பரீட்சார்த்த தேர்வின்போது உள்ளாடைக்குள் iPhone கைப்பேசியை மறைத்து வைத்த மாணவி, தன்னைக் கையும் களவுமாகப் பிடித்த ஆசிரியர்களுக்கு எதிராக…
Read More » -
இன-மத விவகாரங்கள் தொடர்பில் சட்டத்தை நாமே கையில் எடுக்கக் கூடாது – சிவகுமார் அறிவுறுத்து
கோலாலம்பூர், மார்ச்-11-நாட்டில் அண்மையக் காலமாக இன-மத பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமைதியையும் பொறுப்புணர்வையும் கடைப்பிடிக்க வேண்டும் என பொது மக்களுக்கு பாஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.…
Read More » -
உலகக் கிண்ண காற்பந்து போட்டியை புறக்கணிக்க ஈரான் மிரட்டல்
தெஹ்ரான், மார்ச் 11-அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோவில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண காற்பந்து போட்டியிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாக ஈரான் காற்பந்துக் குழு மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது. உலகக்…
Read More » -
பதற்றம் அதிகரித்தாலும் போர்நிறுத்தத்தை நாடவில்லை என ஈரான் அறிவிப்பு
தெஹ்ரான், மார்ச்-11-அமெரிக்காவுடனான கடும் சண்டையால் மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்தாலும், போர்நிறுத்தத்தை நாடவில்லை என ஈரான் அறிவித்துள்ளது. “தாக்குதல் நடத்தியவர்களுக்கு தக்கப் பாடம் கற்பிக்கும் வரை போராட்டம்…
Read More »