Latest
-
இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் ரமணன் கொண்டு செல்கிறார்
சுங்கை பூலோ, மார்ச் 10–நாட்டில் இன மற்றும் மத ரீதியிலான தூண்டுதல்களை ஏற்படுத்தும் நபர்கள் தொடர்பான விவகாரம் நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் என்று மனிதவள…
Read More » -
கோலாலாம்பூரில் 800-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களிடம் குடிநுழைவு இலாகா அதிரடிச் சோதனை
கோலாலாம்பூர், மார்ச்-10-புத்ராஜெயா குடிநுழைவு இலாகா இன்று கோலாலம்பூரில் நடத்திய அதிரடிச் சோதனைகளில் 823 அந்நிய நாட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மஸ்ஜித் ஜாமேக், ஜாலான் சீலாங், லெபோ புடு…
Read More » -
டிக் டாக் வீடியோவில் சினமூட்டும் நேரலை; சம்ரி வினோத் மீது போலீஸ் விசாரணை
ஜோர்ஜ்டவுன், மார்ச்-10-டிக் டோக் நேரலை வீடியோவில் மிரட்டும், அவமதிக்கும் மற்றும் இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துகளை வெளியிட்ட புகாரின் பேரில், சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை…
Read More » -
கார் ஆற்றில் விழுந்தது 84 வயது ஓட்டுநர் மரணம்
ஜெம்போல் , மார்ச் ,10-ஜெம்போல் Pekan Batu Kikir ரில் 84 வயது மூதாட்டி ஓட்டிச் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் அவர் உயிரிழந்தார். இந்த பரிதாபமான…
Read More » -
வீட்டில் கார்களுக்குத் தீ வைப்பு; செக்கு சந்திரா குடும்பத்தாரின் பயங்கர தருணங்கள்
செர்டாங், மார்ச்-10-“நானும் குழந்தைகளும் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்தோம்; அப்போது திடீரென வீட்டுக்கு வெளியே கார்கள் தீப்பற்றி எரிந்தன; பயத்தில் அறைக்குள் ஓடி ஒளிந்துகொண்டோம்” சிலாங்கூர், தாமான் கின்றாராவில்…
Read More » -
நகர தெருவில் இரண்டு வரிசையாக நிறுத்தப்பட்ட கார்களால் ரெப்பிட் கே.எல் பேருந்து செல்ல முட்டுக்கட்டை
கோலாலம்பூர், மார்ச் 10-சமூக ஊடகங்களில் வைரலான ஒரு காணொளியில், நகரத் தெருவில் இரட்டை வரிசையாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் காரணமாக அந்த இடத்திலிருந்து ரெப்பிட் கே.எல் பேருந்து கடந்து…
Read More » -
‘கெங் அடிக் லாபு பெசார்’ ஒரு மில்லியன் ரிங்கிட் இழப்பை ஏற்படுத்திய குற்றச் செயல்கள்; எண்மர் மீது குற்றச்சாட்டு
பட்டர்வெர்த், மார்ச் 10 -‘கெங் அடிக் லாபு பெசார்’ என்று அழைக்கப்படும் ஒரு குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருந்ததாக இரண்டு காதல் ஜோடிகள் உட்பட உட்பட எட்டு…
Read More » -
நோன்பு பெருநாளுக்கு பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு
கோலாலம்பூர், மார்ச் 10-மார்ச் 21 ஆம் தேதியன்று கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படும் நோன்பு பெருநாளுக்கு முன்னதாக ,கல்வி அமைச்சு பிரிவு A மற்றும் பிரிவு B க்கு…
Read More » -
JPJ: ICP இல்லாமல் மலேசியாவுக்குள் நுழையத் தாய்லாந்து வாகனங்களுக்கு தடை
ஆராவ், மார்ச்-10-ICP எனப்படும் அனைத்துலக சுழற்சி பெர்மிட் இல்லாமல் இனி தாய்லாந்து வாகனங்கள் எதுவும் மலேசியாவுக்குள் நுழைய முடியாது. ICP இல்லாத வாகனங்கள் எல்லையிலிருந்து 2 கிலோ…
Read More »
