Latest
-
இனவாதத் தூண்டல்களை புறக்கணித்து தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்போம்; ரமணன் வலியுறுத்து
புத்ராஜெயா, மார்ச்-10-நாட்டின் நிலைத்தன்மையை பாதுகாக்க, இனவாதத் தூண்டல்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என, பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மலேசியா என்பது…
Read More » -
தெலுக் இந்தானில் நீண்ட வெட்டுக் கத்தி கழுத்தில் பட்டு மாணவர் உயிரிழப்பு
தெலுக் இந்தான், மார்ச்-10-பேராக், தெலுக் இந்தானில், உயரமான கிளைகளை வெட்டப் பயன்படுத்தப்படும் நீண்ட வெட்டுக் கத்தி கழுத்தில் பட்டு, தொழில்பயிற்சி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். Kampung…
Read More » -
பாலிங்கில் தொலை தொடர்பு கம்பிகளை திருட்டு; தப்பிச் செல்கையில் வீட்டை மோதி வாகனம் கவிழ்ந்தது
மார்ச்-9-கெடா பாலிங்கில் உள்ள கம்போங் பாரிட் பஞ்சாங்கில் ( Kampung Parit Panjang), தொலை தொடர்பு கம்பிகளை திருடிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு சக்கர வாகனத்தை போலீஸ்…
Read More » -
எஸ்.பி.எம் மாணவர்களுககான UPUOnline விண்ணப்பம் ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு
கோலாலம்பூர், மார்ச் 9- 2025 SPM முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து UPUOnline வழியாக உயர்க் கல்வி நிலையங்களுக்கு விண்ணப்பிக்கும் எஸ்.பி.எம் முடித்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் காலம்…
Read More » -
திரிசூலம் அவமதிப்பு: Dr குணராஜ் போலீஸ் புகார்
செந்தோசா, மார்ச்-9-இந்து மதத்தின் புனிதச் சின்னங்களில் ஒன்றான திரிசூலம் அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் போலீஸில் புகார் செய்துள்ளார்.…
Read More » -
பினாங்கு நில வரி உயர்வு கணக்கீட்டு முறை தோல்வி; குவான் எங் தாக்கு
ஜோர்ஜ்டவுன், மார்ச்-9-பினாங்கில் நில வரி உயர்வு தொடர்பான நடப்பு கணக்கீட்டு முறையை கைவிட்டு, புதிய மற்றும் நியாயமான முறைக்கு மாநில அரசு மாற வேண்டுமென, முன்னாள் முதல்வர்…
Read More » -
தெமர்லோவில் பெட்ரோல் நிலையத்தில் கொள்ளை; சந்தேகத்திற்குரிய நபர் கைது
தெமர்லோ, மார்ச் 9- தெமர்லோ, கெர்டாவ், கம்போங் தேசா முர்னியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடந்த ஆயுதமேந்திய கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 42 வயது நபரை,…
Read More » -
ஹரி ராயாவுக்கு மக்களுக்கு மேலும் பல நல்ல செய்தி – பிரதமர் விரைவில் அறிவிப்பு
புத்ராஜெயா, மார்ச்-9-அடுத்த வாரக் கடைசியில் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மேலும் சில நல்ல செய்திகளைப் பிரதமர் விரைவிலேயே அறிவிக்கவுள்ளார். டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
6 வயது குழந்தைகளை முதலாமாண்டில் சேர்க்கும் திட்டம்: Sunshine குழுமம் வரவேற்பு
அடுத்தாண்டு முதல் 6 வயது குழந்தைகளும் முதலாம் வகுப்பில் நுழையலாம் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு வரவேற்கக் கூடியது என்கிறார், தனியார் பாலர் பள்ளி நிறுவனமான Sunshine கல்விக்…
Read More »
