Latest
-
நடிகர் சத்தியா மருத்துவமனையில் மயக்க நிலையில்; காலில் மீண்டும் அறுவை சிகிச்சை அவசியம்
அம்பாங், மார்ச்-9-மூத்த நகைச்சுவைக் கலைஞர் சத்தியா, தற்போது அம்பாங் மருத்துவமனையில் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 62 வயதான அவர், இன்று அதிகாலை 1.30 மணியளவில் குழப்பமான நிலையில்,…
Read More » -
முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்காக ஒன்றுபடும் பல்லின மக்களின் குரல்; 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மார்ச்-9-நாட்டில் உள்ள முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வலியுறுத்தி, சிலாங்கூர், பூச்சோங் தாமான் கின்றாராவில் நேற்று இந்திய சமூக ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.…
Read More » -
DBKL ஆலோசக வாரிய உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லையா? செனட்டர் சிவராஜ் கேள்வி
கோலாலாம்பூர், மார்ச்-9-கோலாலாம்பூர் மாநகர் மன்றமான DBKL-லின் ஆலோசக வாரிய உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லையா என, செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கல்வி…
Read More » -
Enricos நிறுவனம் வெற்றிகரமாக நடத்திய இளைய வர்த்தகர் உருவாக்கம் 3.0
பினாங்கு மார்ச் -9- 30க்கும் மேற்பட்ட வர்த்தக பயிற்சி பட்டறைகளை வெற்றிகரமாக நடத்தி இந்திய சமூகத்துக்கு வியாபார ரீதியில் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள Enricos நிறுவனம் மீண்டும்…
Read More » -
ஜோகூரில் விரைவுப் பேருந்து குடைசாய்ந்தது; கவனக்குறைவு மற்றும் அலட்சியமாக அதனை ஓட்டியதே காரணம் – போலீஸ்
ஜோகூர் பாரு, மார்ச் 9 – ஜோகூரில் , Jalan Johor Bahru – Air Hitam சாலையின் 19 ஆவது கிலோமீட்டரில் நேற்றிரவு , ஒரு…
Read More » -
எஸ்.பி.எம் தேர்வு முடிவு மார்ச் 31 இல் வெளிவரும்
கோலாலம்பூர், மார்ச் 9 – SPM தேர்வு முடிவு மார்ச் 31 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வெளிவரும். 2025ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய மாணவர்கள் அன்றைய…
Read More » -
புதியத் தலைமையின் கீழ் இஸ்ரேலை தாக்கிய ஈரான்; பதற்றம் அதிகரிப்பு
தெஹ்ரான், மார்ச்-9-புதியத் தலைமையின் கீழ் ஈரான், இஸ்ரேலை நோக்கி தனது முதல் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. ஆயதொலா அலி காமேனி கொல்லப்பட்டப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா…
Read More » -
ஹரி ராயாவை முன்னிட்டு STR இரண்டாம் கட்ட உதவி தொகை நாளை முதல் முன்கூட்டியே விநியோகம் – பிரதமர்
புத்ராஜெயா, மார்ச்-9- சும்பாங்கான் துனாய் ரஹ்மா அல்லது STR ரொக்க உதவியின் இவ்வாண்டுக்கான இரண்டாம் கட்டன் தொகை, ஏப்ரலுக்கு பதிலாக நாளை முதல் முன்கூட்டியே வழங்கப்படுகிறது. நோன்புப்…
Read More » -
ரோன்95 மான்ய விலை தொடர்ந்து நிலைநிறுத்தம் அரசாங்கம் உறுதி – பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா, மார்ச் 9 – மேற்காசியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, RON95 மானிய விலை லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு…
Read More » -
கெந்திங் செம்பாவுக்கு அருகே கார் 80 மீட்டர் பள்ளத்தில் விழுந்தது; ஆடவர் மரணம்
கோலாலம்பூர், மார்ச் 9 – கெந்திங் செம்பாவிலிருந்து ( Genting Sempah) கோம்பாக் நோக்கிச் செல்லும் ஜாலான் லாமா வழியாக, நேற்றிரவு கார் சறுக்கி பள்ளத்தாக்கில் விழுந்ததில்…
Read More »