Latest
-
வெளிநாட்டவரை மிரட்டினர் பெண்ணும் வளர்ப்பு தந்தையும் உட்பட நால்வர் கைது
குளுவாங், மார்ச் 9- குளுவாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டவரை மிரட்டிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒரு பெண்ணும் 12 குற்றப் பதிவுகளைக்…
Read More » -
குடும்ப சுற்றுலாவில் காணாமல் போன இளைஞர்; மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிப்பு
பெசூட், மார்ச்-9-வார இறுதி விடுமுறையில் பஹாங், கேமரன் மலைக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது காணாமல் போன 19 வயது மோட்டார் சைக்கிளோட்டி, திரங்கானு, பெசூட்டில் சாலையோர…
Read More » -
டிக் டோக்கில் 1 மில்லியன் பிந்தொடர்வோரை எட்டியது வணக்கம் மலேசியா; தமிழ்ச் செய்தி ஊடக செல்வாக்கில் சாதனை முத்திரை
கோலாலம்பூர், மார்ச்-9-டிக் டோக்கில் 1 மில்லியன் பின்தொடர்பாளர்களை கடந்து, நாட்டின் மிகச் செல்வாக்குமிக்க தமிழ்ச் செய்தி ஊடகத் தளம் என்ற அந்தஸ்தை வணக்கம் மலேசியா மேலும் வலுப்படுத்தியுள்ளது.…
Read More » -
சிரம்பானில் துயரம்; நீர் சுத்திகரிப்பு ஆலையில் மூழ்கி 12 வயது சிறுவன் பலி
சிரம்பான், மார்ச்-9-சிரம்பான், Taman Widuri Indah Water நீர் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள நீர் சேமிப்புத் தொட்டியில், 12 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான். நேற்று…
Read More » -
ஸ்கூடாயில் விரைவுப் பேருந்து குடைசாய்ந்தது; 10 பேர் காயம்
ஸ்கூடாய், மார்ச்-9-ஜோகூர், ஸ்கூடாயில் விரைவுப் பேருந்து தடம்புரண்டு சாலையோரமாக தலைக் குப்புறக் கவிழ்ந்ததில், 10 பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் இருவர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். நேற்றிரவு 8…
Read More » -
ஆயதொலாவின் மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்சத் தலைவராக நியமனம்
தெஹ்ரான், மார்ச்-9-ஈரான் தனது புதிய உச்சத் தலைவராக ஆயதொலா மொஜ்தபா காமேனியை (Ayatollah Mojtaba Khamenei) நியமித்துள்ளது. இவர், அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த முன்னாள் உச்சத் தலைவர்…
Read More » -
‘சட்டவிரோத’ கோவில்களுக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் தமிம் PKRல் இணைய விண்ணப்பம்; கடிதம் பரிசீலனையில்
கோலாலம்பூர், மார்ச்-9-‘சட்டவிரோத’ கோவில்களுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி (Tamim Dahri), பி.கே.ஆர் கட்சியில் இணைய முறைப்படி விண்ணப்பித்துள்ளார். அதனை உறுதிப்படுத்திய அக்கட்சியின்…
Read More » -
சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான மாபெரும் சதுரங்கப் போட்டி வரும் மார்ச் 14 ஆம் தேதி; 524 மாணவர்கள் பங்கேற்பு
ஷா ஆலாம், மார்ச்-8 – சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான மாபெரும் சதுரங்கப் போட்டிகளில் ஒன்றாக ‘TSV தமிழ்ப் பள்ளிகளுக்கான சதுரங்கப் போட்டி 2026’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
சம்ரி வினோத்தை மிரட்டிய சந்தேகத்தில் ஆடவர் கைது; சம்ரிதான் முதலில் மோதியதாக ராயர் குற்றச்சாட்டு
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-8 – சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை மிரட்டிய சந்தேகத்தில் ஆடவர் ஒருவரை பினாங்கு போலீஸ் கைதுச் செய்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிளில்…
Read More »
