மலேசியா
-
ரொம்பின் Kampung Selendang பகுதியில் புலிகளால் அச்சம்: கலக்கத்தில் மக்கள்
ரொம்பின், ஜனவரி 27 – பஹாங் ரொம்பின் Kampung Selendang பகுதியில் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை புலி கால்நடைகளையே தாக்கியிருந்தாலும்,…
Read More » -
பினாங்கில் குடிநுழைவு அதிகாரிகளாக நடித்து கொள்ளை; இருவர் கைது
புக்கிட் மெர்தாஜாம், ஜனவரி 27 – குடிநுழைவுத் துறை அதிகாரிகளாக நடித்து கொள்ளையடித்த சம்பவத்தில் இரண்டு சந்தேக நபர்களை போலீசார் ஜனவரி 18 ஆம் தேதியன்று கோலாலம்பூரில்…
Read More » -
கிளாந்தானில் மூன்று வயது மகளை கொலை செய்ய முயன்றதாக தந்தை மீது குற்றச்சாட்டு
கோத்தா பாரு, ஜனவரி 27 – மூன்று வயது தனது சொந்த மகளை கொலை செய்ய முயன்ற 24 வயதுடைய ஆடவன், கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில்…
Read More » -
155 இந்துக் கோவில்களுக்கு RM3.1 மில்லியன் ‘தர்ம மடானி’ நிதியுதவியை வழங்கினார் ரமணன்
புத்ராஜெயா, ஜனவரி-27 – மடானி அரசாங்கம் ‘தர்ம மடானி’ திட்டத்தின் கீழ் இந்துக் கோவில்களுக்கு நிதியுதவி வழங்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, 152 கோவில்களுக்கு மொத்தம் 3.1 மில்லியன்…
Read More » -
முதலாம் ஆண்டு செல்லும் 6 வயது மாணவர்களுக்கு மதிப்பீட்டு சோதனை நடத்தப்படாது – அன்வார்
கோலாலம்பூர், ஜன 27 – 2027ஆம் ஆண்டு பள்ளி பருவம் தொடங்கி ஆறு வயதுக்குட்பட்ட முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் தகுதியை தீர்மானிக்கும் மதிப்பீடு சோதனை செயல்படுத்தப்படாது…
Read More » -
பிப்ரவரி 2026 முதல் ‘Roadtax Sticker’ பயன்பாடு நிறுத்தம்
கோலாலம்பூர், ஜனவரி 27 – வாகனங்களுக்கான roadtax அதாவது சாலை வரி ஸ்டிக்கர், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 முதல் இனி அச்சிடப்படாது என Pos…
Read More » -
பினாங்கில் தாக்காப்பட்ட முதியவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பினாங்கு, ஜனவரி 27 – பினாங்கு கம்போங் ஜாவா பகுதியில் உள்ள உணவுக் கூடத்தில் தாக்கப்பட்ட முதியவர், இரண்டு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Seberang…
Read More » -
ஜோகூரில் பொழுது போக்கு மையங்களிலும் உடம்புப் பிடி நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட Operasi Noda நடவடிக்கையில் 26 பேர் கைது
இஸ்கந்தர் புத்ரி, ஜன 27 – சனிக்கிழமை தொடங்கி நேற்றுவரை ஜோகூரில் Iskandar Puteriயில் மேற்கொள்ளப்பட்ட Operasi Noda நடவடிக்கையில் 26 தனிப்பட்ட நபர்களை போலீசார் கைது…
Read More » -
பெந்தோங் டோல் பிளாசாவில் விபத்து; வாயோதிகர் பலி
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 27 – பெந்தோங் டோல் பிளாசாவில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில், வாகனமொன்று பாதுகாப்பு தூணில் மோதி கவிழ்ந்ததில், 65 வயதான வாயோதிகர்…
Read More »
