மலேசியா
-
ஜோகூர் குடியிருப்புப் பகுதியில் குழந்தையின் சடலம் புதைக்கப்பட்டிப்பதாக பரவிய தகவல்; விசாரணையில் அதிர்ச்சி
ஜோகூர் பாரு, ஜூன்-3–குழந்தையின் சடலம் ஒன்று புதைக்கப்பட்டதாக பரவிய தகவலால் பரபரப்பான சூழலுக்கு தள்ளப்பட்ட ஜோகூர் ஸ்கூடாயில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி இறுதியில் சிரிப்பில் முடிந்துள்ளது.…
Read More » -
LRT அம்பாங் பாதை இன்று முதல் தற்காலிக முறையில் இயங்கும்
கோலாலம்பூர், ஜூன்-2–சான் சோ லின் ( Chan Sow Lin ) நிலையம் அருகே கடந்த வாரம் ரயில் தடம்புரண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, LRT அம்பாங் பாதை…
Read More » -
லோரியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் -போலீஸ் உயர் அதிகாரி உயிரிழந்தார்
ஷா அலாம், ஜூன்-3-உலு சிலாங்கூரில் Jalan Batang Kali-Genting சாலையில் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் லோரியில் மோதியதைத் தொடர்ந்து அவர்…
Read More » -
ஜோகூர் தேர்தல்: 4 இடங்களில் களமிறங்கும் ம.இ.கா
ஜோகூர் பாரு, ஜூன்- 3-விரைவில் நடைபெறவுள்ள 16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலில், ம.இ.கா வழக்கம் போலவே 4 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக நம்பகமான கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும்,…
Read More » -
SPM தமிழ்மொழிப் பாடம் எடுப்பதற்குள்ள கெடுபிடியை அகற்றுவீர்; கல்வி அமைச்சுக்கு PKR சிவமலர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன்-3,SPM தேர்வில் மாணவர்கள் தமிழ்மொழிப் பாடத்தைப் பதிவுச் செய்வதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் நிர்வாகக் கெடுபிடிகளைக் கல்வி அமைச்சு உடனடியாகக் களைய வேண்டும் என, பி.கே.ஆர் கட்சியின்…
Read More » -
நிக் அசிஸ் பேரனை அம்னோ பிரமுகர் அறைந்ததாகப் புகார்: பஹாங் போலீஸார் தீவிர விசாரணை
கோத்தா பாரு, ஜூன்-3-மறைந்த பாஸ் ஆன்மீகத் தலைவர் டத்தோ நிக் அப்துல் அசிஸின் பேரன் நிக் அலிஃப் அய்மானை (Nik Alif Aiman Abdul Ariffahmi), பெருவாஸ்…
Read More » -
நிபோங் தெபால் கடையில் துணிகரக் கொள்ளை: இளைஞரைக் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிய கும்பல்
நிபோங் திபால், ஜூன்-3-பினாங்கு, நிபோங் தெபாலில் உள்ள ஒரு மளிகைக் கடையில், 27 வயது இளைஞர் ஒருவரைப் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொள்ளையடித்துச் சென்ற இருவரைப் போலீஸார்…
Read More » -
ஜோகூர் கொடூரம்: 10-ஆவது மாடியிலிருந்து பச்சிளம் குழந்தையை வீசிக் கொன்ற 22 வயது தாய் கைது
ஜோகூர் பாரு, ஜூன்-3-ஜோகூர் பாருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 10-ஆவது மாடியிலிருந்து, தனது பச்சிளம் பெண் குழந்தையை கீழே வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் 22…
Read More » -
சபா, குண்டாசாங்கில் ரிக்டர் அளவையில் 2.9-தாக பதிவான இலேசான நிலநடுக்கம்
ரானாவ், ஜூன்-3-சபா, ரானாவ் மாவட்டத்தில் உள்ள குண்டாசாங் (Kundasang) பகுதியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தெரிவித்துள்ளது.…
Read More » -
ஜோகூரில் 40கும் மேற்பட்ட தொகுதிகளைக் குறிவைக்கும் BN – சாஹிட் ஹமிடி அதிரடி வியூகம்
கோலாலம்பூர், ஜூன்-2-ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடைபெறவுள்ள 16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலில், 40-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் பலமான ஆட்சியை அமைப்பதே தேசிய…
Read More »