லண்டன், ஆகஸ்ட்-31- சைப்ரஸ் நாட்டின் வட கடலோரப் பகுதியில் 267பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த ஃபெர்ரி படகு கடலில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வட சைப்ரஸில் உள்ள Kyrenia துறைமுகத்தில் இருந்து…