abandoned
-
Latest
சாலையோரமாக ஒட்டுத் துணியில்லாமல் கல் தரையில் கைவிடப்பட்ட ஆண் சிசு உயிருடன் மீட்பு; சிக்கியக் காதல் ஜோடி
சுங்கை பட்டாணி, ஜூலை—13- கெடா, சுங்கை பட்டாணி, புக்கிட் செலாம்பாவில் சாலையோரமாக உயிருள்ள ஆண் சிசுவொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9 மணிக்கு தாமான் செம்பாக்கா இண்டாவில்…
Read More » -
Latest
குவாலா சிலாங்கூரில் தொப்புள் கொடி அறுக்கப்படாத ஆண் சிசு, பிளாஸ்டிக் பையினுள் உயிருடன் மீட்பு
குவாலா சிலாங்கூர், ஜூன்-29- தொப்புள் கொடி அறுக்கப்படாத உயிருள்ள ஆண் சிசுவொன்று, குவாலா சிலாங்கூர், புக்கிட் ரோத்தான், கம்போங் அப்பி அப்பியில் பரிதாபமான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை…
Read More » -
Latest
கோலாலம்பூர் & புத்ராஜெயாவில் கைவிடப்பட்ட வாகனங்களைக் கையாள கூட்டரசு பிரதேசத் துறை மற்றும் JPJ-வுக்கு உத்தரவு
கோலாலம்பூர், ஜூன்-17 – கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுவது தொடர்பான தற்போதைய சட்டத்தில் உள்ள ‘ஓட்டைகளை’ ஆராய, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ-வுடன் கலந்துரையாடல்களை…
Read More » -
Latest
பூனை வருவது பிடிக்கவில்லையாம்; சரமாரியாகத் தாக்கி காலி வீட்டில் வீசிய முதியவர்
செகாமாட், மே-15 – ஜோகூர், செகாமாட், பூலோ கசாப்பில் ஊரார் பூனையை அடித்து, மனிதாபிமானமற்ற முறையில் அதனை காலி வீட்டில் தூக்கி வீசிய 70 வயது முதியவர்…
Read More » -
Latest
தோல் வியாதியால் அவதியுறும் பிட்புல் நாய் கைவிடப்பட்டது; அருகில் 150 ரிங்கிட் கண்டெடுப்பு
கோலாலம்பூர், மே-12 – மோசமான தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு பிட்புல் நாய், சிறிய கூண்டில் அடைக்கப்பட்டு பிராணிகள் காப்பகமொன்றின் வெளியே கைவிடப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது. 150…
Read More » -
Latest
யொங் பெங் உணவங்காடி நிலையத்தில் தொப்புள் கொடியுடன் அட்டைப் பெட்டியில் கைவிடப்பட்ட பெண் குழந்தை
பத்து பஹாட், டிசம்பர்-18, புதிதாகப் பிறந்த பெண் சிசுவொன்று அட்டைப் பெட்டியில் கைவிடப்பட்ட நிலையில், ஜோகூர், யொங் பெங்கில் உள்ள உணவங்காடி நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை…
Read More »