anwar
-
Latest
யூசோஃப் ராவுத்தர் வழக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்க அன்வாருக்கு அனுமதி
புத்ராஜெயா, ஜூன்-10 – தனது முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் யூசோஃப் ராவுத்தர் தனக்கெதிராக தொடுத்துள்ள சிவில் வழக்கை ஒத்தி வைக்கக் கோருவதில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
இந்தியா – பாகிஸ்தான் மோதலில் தலையிடாமல் ஒதுங்கியே இருங்கள்; அன்வாருக்கு அரசாங்க ஆதரவு MP கோரிக்கை
கோலாலம்பூர் – ஜூன்-8 – இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலில் தலையிடாமல் மலேசியா ஒதுங்கியிருப்பதே நல்லது. மாறாக, இவ்வாண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பில் கவனம் செலுத்துவதே…
Read More » -
Latest
இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதித் தீர்வு காண பிரதமர் அன்வார் விருப்பம்
புத்ராஜெயா, ஜூன்-7 – தெற்காசிய வட்டாரத்தின் நீடித்த நிலைத்தன்மைக்காக இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதித் தீர்வு காண வேண்டும். அதுவே மலேசியாவின் விருப்பம் என பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
பணிநீக்கம் செய்யப்படவுள்ள பெட்ரோனாஸ் ஊழியர்களில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள்; பிரதமர் தகவல்
டெங்கில், ஜூன்-6 – பெட்ரோனாஸ் ஆள்பலத்தில் 10 விழுக்காட்டைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்யப்படுவோரில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்களே. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
8 அரசியலமைப்பு கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்தில் பரிந்துரைக்கும் விண்ணப்பம் நிரகாரிப்பு அன்வார் மேல்முறையீடு செய்தார்
கோலாலம்பூர், ஜூன் 5 – எட்டு அரசியலமைப்பு கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் தனது விண்ணப்பத்தை நிராகரித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
நீதிமன்ற வழக்குகளிலிருந்து பிரதமர் விலக்கு பெற முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகள்: அன்வாரின் கோரிக்கை நிராகரிப்பு
கோலாலாம்பூர், ஜூன்-4 – நீதிமன்ற வழக்குகளிலிருந்து நாட்டின் பிரதமர் விலக்குப் பெற முடியுமா என்பது உள்ளிட்ட 8 கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றத்திடம் பதில் கோரும் முயற்சியில், டத்தோ…
Read More » -
Latest
அன்வாருக்கு மன்னிப்பு வழங்கிய கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரிய கூட்டத்தில் டாக்டர் மகாதீர் கலந்துகொண்டார்
கோலாலம்பூர், ஜூன் 3 – அன்வார் இப்ராஹிமிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்த கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர்…
Read More » -
Latest
என் அமைச்சர் பதவியை அன்வாரே முடிவு செய்யட்டும் என்கிறார் அம்னோவிலிருந்து விலகிய தெங்கு சாஃவ்ருல்
கோலாலம்பூர், ஜூன்-1 – அமைச்சர் பதவியில் தான் தொடருவதா இல்லையா என்பதை பிரதமரின் முடிவுக்கே விட்டு விடுவதாக, அம்னோவிலிருந்து விலகியுள்ள தெங்கு டத்தோ ஸ்ரீ சாஃவ்ருல் தெங்கு…
Read More » -
Latest
நான் சர்வாதிகாரி அல்ல; பிரதமர் அன்வார் விளக்கம்
பெனாம்பாங், மே-30 – ஊழலை வேரறுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுவதால் தாம் ஒன்றும் சர்வாதிகாரி அல்ல என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். “இவரை…
Read More » -
Latest
அமைச்சரவை மாற்றத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை; பிரதமர் தகவல்
புத்ராஜெயா – மே-29 – அமைச்சரவையிலிருந்து இருவர் விலகுவதாக அறிவித்துள்ள போதிலும், அமைச்சரவை மாற்றம் குறித்து தாம் யோசிக்கவில்லை என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More »