apartment
-
Latest
செலாயாங்கில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து ஐந்தாம் படிவ மாணவி தற்கொலை
செலாயாங், ஜூலை.10-செலாயாங்கில் ஐந்தாம் படிவ மாணவி ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்தியிருக்கிறது. அத்துயரச் சம்பவம்…
Read More » -
Latest
காஜாங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் சோகம்; 7ஆவது மாடியிலிருந்து விழுந்த 11 வயது சிறுவன் பலி
காஜாங், ஜூன்-15 – சிலாங்கூர் காஜாங்கிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின், 7ஆவது மாடியிலிருந்து விழுந்த 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். காலை சுமார் 6.50 மணியளவில்…
Read More » -
Latest
12வது மாடியிலிருந்து விழுந்து 8 வயது சிறுமி பலி, சிறுவன் காயம்; தம்போயில் தாய் கைது
ஜோகூர் பாரு, ஜூன்-9-ஜோகூர் பாரு, தம்போயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12-ஆவது மாடியிலிருந்து இரண்டு சிறுவர்கள் கீழே விழுந்த துயரச் சம்பவத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.…
Read More » -
Latest
அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியிலிருந்து கீழே விழுந்து 8 வயது சிறுமி மரணம் சகோதரன் கவலைக்கிடம்
ஜோகூர் பாரு, ஜூன்-8-இன்று காலை தம்போய், (Dwi Aliff Avenue,) அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலுள்ள இடத்திலிருந்து கீழே விழுந்ததில் எட்டு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவரது…
Read More » -
கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 38வது மாடியிலிருந்து பச்சிளம் குழந்தையை வீசிய தாய்: 2 ஆண்டுகள் சிறை தண்டனை
கோலாலம்பூர், ஏப்ரல்-30-கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 38-ஆவது மாடியிலிருந்து தனது பச்சிளம் குழந்தையை வீசிக் கொன்ற 24 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Lua…
Read More » -
மலேசியா
காஜாங்கில் அடுக்குமாடி வீட்டிலிருந்து ஆடவர் கீழே விழுந்து மரணம்
காஜாங், ஏப் 20 – காஜாங்கிற்கு அருகிலுள்ள பண்டார் சுங்கை லாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். நேற்றிரவு மணி…
Read More » -
மலேசியா
ஷா ஆலாம் அடுக்குமாடியில் இருந்து விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழப்பு
ஷா ஆலாம், மார்ச்-25-சிலாங்கூர், ஷா ஆலாம், செக்ஷன் 19-ல் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியிலிருந்து விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழந்தான். இச்சம்பவம் நேற்று மாலை…
Read More » -
Latest
ஹோங் கோங்கில் குடியிருப்புக் கட்டடங்களில் ஏற்பட்ட பெருந்தீ; 44 பேர் பலி, 279 பேரைக் காணவில்லை
ஹோங் கோங், நவம்பர்-27, ஹோங் கோங்கில் வானுயர அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடங்கள் வரலாறு காணாத அளவுக்குத் தீப்பற்றி எரிந்ததில் குறைந்தது 44 பேர் உடல் கருகி மாண்டனர்.…
Read More » -
Latest
Ukay Perdana பகுதியில் புலி உறுமல்; குடியிருப்பாளர்கள் அச்சம்
அம்பாங், அக்டோபர்-11, அம்பாங்கின் Ukay Perdana அடுக்குமாடி பகுதியில் புலி உறுமல் சத்தம் கேட்டு குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இரவு நேரத்தில் புலி உறுமுவதுப்…
Read More » -
Latest
ஜோர்ஜ்டவுன் பாயா தெருபோங்கில் 21வது மாடியிலிருந்து விழுந்து 14 வயது சிறுமி மரணம்
ஜோர்ஜ்டவுன், செப்டம்பர்-15 – பினாங்கு, ஜோர்ஜ்டவுன் பாயா தெருபோங்கில் (Paya Terubong) உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 21-ஆவது மாடியிலிருந்து விழுந்து, 14 வயது சிறுமி மரணமடைந்தாள்.…
Read More »