apartment
-
கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 38வது மாடியிலிருந்து பச்சிளம் குழந்தையை வீசிய தாய்: 2 ஆண்டுகள் சிறை தண்டனை
கோலாலம்பூர், ஏப்ரல்-30-கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 38-ஆவது மாடியிலிருந்து தனது பச்சிளம் குழந்தையை வீசிக் கொன்ற 24 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Lua…
Read More » -
மலேசியா
காஜாங்கில் அடுக்குமாடி வீட்டிலிருந்து ஆடவர் கீழே விழுந்து மரணம்
காஜாங், ஏப் 20 – காஜாங்கிற்கு அருகிலுள்ள பண்டார் சுங்கை லாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். நேற்றிரவு மணி…
Read More » -
மலேசியா
ஷா ஆலாம் அடுக்குமாடியில் இருந்து விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழப்பு
ஷா ஆலாம், மார்ச்-25-சிலாங்கூர், ஷா ஆலாம், செக்ஷன் 19-ல் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியிலிருந்து விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழந்தான். இச்சம்பவம் நேற்று மாலை…
Read More » -
Latest
ஹோங் கோங்கில் குடியிருப்புக் கட்டடங்களில் ஏற்பட்ட பெருந்தீ; 44 பேர் பலி, 279 பேரைக் காணவில்லை
ஹோங் கோங், நவம்பர்-27, ஹோங் கோங்கில் வானுயர அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடங்கள் வரலாறு காணாத அளவுக்குத் தீப்பற்றி எரிந்ததில் குறைந்தது 44 பேர் உடல் கருகி மாண்டனர்.…
Read More » -
Latest
Ukay Perdana பகுதியில் புலி உறுமல்; குடியிருப்பாளர்கள் அச்சம்
அம்பாங், அக்டோபர்-11, அம்பாங்கின் Ukay Perdana அடுக்குமாடி பகுதியில் புலி உறுமல் சத்தம் கேட்டு குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இரவு நேரத்தில் புலி உறுமுவதுப்…
Read More » -
Latest
ஜோர்ஜ்டவுன் பாயா தெருபோங்கில் 21வது மாடியிலிருந்து விழுந்து 14 வயது சிறுமி மரணம்
ஜோர்ஜ்டவுன், செப்டம்பர்-15 – பினாங்கு, ஜோர்ஜ்டவுன் பாயா தெருபோங்கில் (Paya Terubong) உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 21-ஆவது மாடியிலிருந்து விழுந்து, 14 வயது சிறுமி மரணமடைந்தாள்.…
Read More » -
Latest
செமெனியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து பெண் மரணம்
கோலாலம்பூர் – ஆக 29 – செமினியில் அடுக்ககத்திலிருந்து பெண் ஒருவர் கீழே விழுந்ததைத் தொடர்ந்து மரணம் அடந்தார். இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை மணி…
Read More » -
Latest
அடுக்குமாடி குடியிருப்பில் மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோல் திருடிய இருவர் கையும் களவுமாக சிக்கினர்
இஸ்கண்டார் புத்ரி, ஆகஸ்ட்-12, ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோல் திருடிய இருவர் கையும் களவுமாக சிக்கினர். நேற்று காலை 7.30 மணியளவில் Tanjung Kupang-ங்கில்…
Read More » -
Latest
அம்பாங்கில் அடுக்குமாடி வீட்டிலிருந்து வீசப்பட்டு 2 பூனைக் குட்டிகள் மடிந்தன
கோலாலம்பூர், ஆகஸ்ட்-9- அடுக்குமாடி குடியிருப்பொன்றில் புதிதாகப் பிறந்த 2 பூனைக்குட்டிகள் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் மடிந்து கிடக்கும் புகைப்படம் வைரலாகி பொது மக்களிடம் சினத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே…
Read More » -
Latest
ஜாலான் ஹாங் துவாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; தீயில் கருகிய நிலையில் ஆடவர் மீட்பு
கோலாலம்பூர், ஜூலை 21- இன்று அதிகாலை, ஜாலான் ஹாங் துவாவிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆடவர் ஒருவர் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார்.…
Read More »