at
-
Latest
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தான் ஸ்ரீ நளினி பத்மநாதன் மலாயா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக நியமனம்
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-13-நாட்டின் புகழ்பெற்ற சட்டத்துறை ஆளுமையுமான தான் ஸ்ரீ நளினி பத்மநாதன், மலாயா பல்கலைக்கழக சட்டப் புலத்தின் சிறப்பு இணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த…
Read More » -
Latest
கோலாலம்பூரில் 122 இடைநிலைப் பள்ளிகளில் போக்குவரத்து போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
கோலாலம்பூர், ஜூன்-12-மாணவர்களிடையே சாலை விதிமுறைகளை வலுப்படுத்தும் நோக்கில், கோலாலம்பூர் மாநகரிலுள்ள 122 இடைநிலைப் பள்ளிகளில் போக்குவரத்து போலீஸாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படவுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை உள்ளடக்கிய…
Read More » -
Latest
பாசீர் கூடாங் ஆரஞ்சு நிறப் புகை விவகாரம்: சுற்றுச்சூழல் இலாகா தீவிர விசாரணை
பாசீர் கூடாங், ஜூன்-12-ஜோகூர், பாசீர் கூடாங் தொழிற்பேட்டை வளாகத்தில் நேற்று காலை ஆரஞ்சு நிறப் புகை வெளியேறிய சம்பவம் குறித்து சுற்றுச்சூழல் இலாகாவான JAS தீவிர விசாரணையைத்…
Read More » -
Latest
செத்தியா ஆலாமில் பயங்கரம்: இரவு நேரத்தில் தனியாக நடந்துச் சென்ற பெண்ணைத் தாக்கி மானபங்கம் செய்த மர்ம நபர்
ஷா ஆலாம், ஜூன்-10-சிலாங்கூர், ஷா ஆலாம் செத்தியா ஆலாமில் இரவு நேரத்தில் வீட்டுக்கு நடந்துச் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர், மர்ம நபர் ஒருவரால் வலுக்கட்டாயமாகத் தாக்கப்பட்டு,…
Read More » -
Latest
வலியோடு போராடும் ஷமேதா; வணக்கம் மலேசியா கோல்ஃப் போட்டியில் உருகிய கொடைநெஞ்சங்கள்; சில நிமிடங்களில் திரண்ட RM22,500
கோலாலாம்பூர், ஜூன்-10-‘வணக்கம் மலேசியா’ மின்னியல் ஊடகத்தின் அண்மைய இரண்டாவது நல்லெண்ண கோல்ஃப் போட்டியின் வழியாக, இடுப்பு எலும்பு முறிந்த ஷமேதா கிருஷ்ணன் என்ற 22 வயது இளம்…
Read More » -
Latest
UKMன் 28வது இலக்கியப் பயணத்தின் ‘இயற்றமிழ் விழா 2026’ மற்றும் ‘சிந்தனை சிறகுகள்’ நூல் வெளியீடு
பாங்கி, ஜூன்-10-மலேசியத் தேசியப் பல்கலைக்கழக இந்திய மாணவர் பிரதிநிதித்துவச் சபையின் ஏற்பாட்டில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கான 28-ஆவது ஆண்டின் மாபெரும் ‘இயற்றமிழ் விழா 2026’…
Read More » -
Latest
‘பசார் புடுவில்’ அதிரடி சோதனை; 22 வியாபாரிகள், 16 வெளிநாட்டவர்கள் சிக்கினர்
கோலாலம்பூர், ஜூன் 10 – கோலாலம்பூர், ஜாலான் யூவிலுள்ள பசார் புடுவில் (Pasar Pudu) நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்த 22 பேருக்கு…
Read More » -
Latest
கோலாலம்பூரில் ISKCON-இல் பிரமாண்டமாக நடைபெற்ற ஸ்ரீ ஜகநாத சுவாமியின் ரத யாத்திரை
கோலாலம்பூர் ஜனவரி 5 – ISKCON கோலாலம்பூர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஸ்ரீ ஜகநாத சுவாமியின் ரத யாத்திரை, நேற்று லிட்டில் இந்தியா, பிரிக் ஃபீல்ட்ஸில் உள்ள…
Read More » -
Latest
VM2026 ; சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தல்
பாயான் லெப்பாஸ், ஜனவரி-4, “2026 மலேசியாவுக்கு வருகைத் தாருங்கள் ஆண்டு” பிரச்சார இயக்கத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸ் மேம்படுத்தவுள்ளது. சுற்றுப்…
Read More »
