begins
-
Latest
புதுப்பொலிவுடன் கோர்ட்டுமலை பிள்ளையார் கோயில்; 6வது மகா கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடக்கம்
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-16-வரலாற்றுச் சிறப்புமிக்க கோர்ட்டுமலை பிள்ளையார் கோயிலின் 6-ஆவது மகா கும்பாபிஷேகப் பெருவிழா, இன்று கணபதி பூஜையுடன் பக்திப் பரவசத்துடன் தொடங்கியது. முழுவதும் கருங்கற்களால் புனரமைக்கப்பட்டுள்ள இத்திருக்கோயிலின்…
Read More » -
Latest
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் ஆடி பூரத் திருவிழா விமரிசையாகத் தொடக்கம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-8-கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில், இவ்வாண்டுக்கான ஆடி பூரத் திருவிழா மிக விமர்சையாகத் தொடங்கியுள்ளது. இத்திருவிழா ஆகஸ்ட் 5-ஆம் தேதி புதன்கிழமை முதல் ஆகஸ்ட்…
Read More » -
Latest
தாபூங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து விசாரணையைத் தொடக்கியுள்ளது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
புத்ராஜெயா, ஜூலை.31- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தாபூங் ஹாஜி தொடர்பான RCI எனும் அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்த விசாரணையை இன்று தொடங்கியுள்ளது. அதற்காக…
Read More » -
Latest
கூலாய் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடாலயத்தில் 355-ஆவது ஆராதனை மகோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கும் 72 நாட்கள் பிரம்மாண்ட விழா
கூலாய், ஜூலை-22-ஜோகூர், கூலாயில் அமைந்துள்ள “தக்ஷிண பூர்வ மந்திராலயம்” என அழைக்கப்படும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடாலயத்தில், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 355-ஆவது ஆராதனை மகோற்சவத்தை முன்னிட்டு…
Read More » -
Latest
மித்ரா IPT 5.0 : 4,165 இந்திய மாணவர்களுக்கு நிதி உதவி விநியோகம் தொடக்கம்
புத்ராஜெயா, ஏப்ரல்-14-மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா (MITRA), உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான IPT 5.0 நிதி உதவியை விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. B40 குடும்பங்களைச்…
Read More » -
Latest
கனவு நனவானது: பினாங்கில் ராஜாஜி தமிழ்ப் பள்ளி மறுகட்டுமானம் தொடக்கம்
ஆயர் ஈத்தாம், ஜனவரி-25 – பினாங்கில் நீண்டகால கனவு ஒருவழியாக நனவாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலான சவால்கள் மற்றும் தடைகளைத் தாண்டி, ஆயர் ஈத்தாமில் உள்ள ராஜாஜி…
Read More » -
Latest
24 மணி நேர சேவையைத் தொடங்கிய KLIA ஏரோட்ரெயின்
புத்ராஜெயா, செப்டம்பர் 3 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) திட்டமிட்டப்படி பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஏரோட்ரெயின் தற்போது 24 மணி நேர சேவையை…
Read More » -
Latest
அமுலாக்க நடவடிக்கை தொடங்கும் முன்னரே vape விளம்பரங்களை அகற்றி விடுங்கள்; வியாபாரிகளுக்கு எச்சரிக்கை
ஷா ஆலாம், ஜூலை-16- சிலாங்கூரில் vape அல்லது மின்னியல் சிகரெட்டுகளை விற்பவர்கள், அமுலாக்க நடவடிக்கைகளில் சிக்குவதைத் தவிர்க்க, அதன் விளம்பரங்களை முன்கூட்டியே அகற்றி விடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மாநில…
Read More » -
Latest
நாளை முதல் ஜோகூர் எல்லையில் முழு VEP அமலாக்கம்
ஜோகூர் பாரு, ஜூன் 30 – நாளை முதல் வாகன நுழைவு அனுமதி (VEP) இல்லாமல் மலேசியாவிற்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படவுள்ளது.…
Read More »
