care
-
Latest
சுங்கை பட்டாணி முதியோர் இல்லத்தில் முதியவர்கள் துன்புறுத்தப்பட்டனரா? உடனடி விசாரணையை மேற்கொண்ட போலீஸ்
சுங்கை பட்டாணி, ஜூன்-23 – சுங்கை பட்டாணி முதியோர் பராமரிப்பு மையம் ஒன்றில் தங்கியிருந்த இரு முதியவர்கள் காயங்களுடன் காணப்பட்டதுடன், படுக்கையில் கட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பில்…
Read More » -
Latest
சிரம்பானில் 7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம்: பதிவு செய்யப்படாத பராமரிப்பு மைய பெண்ணுக்கு 6 நாட்கள் தடுப்புக்காவல்
சிரம்பான், மே-21- சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் (Bandar Sri Sendayan) பகுதியில் ஏழு மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 38 வயது…
Read More » -
Latest
நோயாளிக்கு கையால் உணவு ஊட்டிய தாதி; இன, மத வேறுபாடுகளைத் தாண்டி அன்பின் சேவை
கோலாலம்பூர், ஜனவரி-13-மருத்துவமனையில், மலாய் தாதி ஒருவர் உடல் நலமின்றி இருக்கும் இந்திய முதியவருக்கு கையால் உணவு ஊட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பார்ப்பதற்கு மீன் முள்ளோ,…
Read More » -
Latest
கனடாவில் மருத்துவ அலட்சியம்: 8 மணி நேரம் சிகிச்சை இன்றி தவித்த 44 வயது இந்தியர் உயிரிழப்பு
எட்மண்டன், டிசம்பர்-29, கனடாவின் எட்மண்டன் நகரில், மருத்துவ அலட்சியம் காரணமாக 44 வயது இந்திய வம்சாவளி ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடுமையான நெஞ்சு வலியுடன்…
Read More » -
Latest
அமைச்சரவை மாற்றத்தில் அவசரப்படவில்லை; கவனமாக முடிவு எடுப்பேன் – அன்வார்
புக்கிட் ஜாலில், டிசம்பர்-7 – அமைச்சரவை மாற்றத்தில் அவசரம் காட்டப்போவதில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். அது குறித்து கவனமாக யோசித்து முடிவெடுக்க…
Read More » -
Latest
கொலை தற்கொலை முயற்சியில் உயிர் தப்பிய சிறுவனை பராமரிக்க தந்தை இணக்கம்
அலோர் ஸ்டார் , நவ 6 – கூலிம், தாமான் பேராக்கில் உள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாரால் கொலை மற்றும் தற்கொலை முயற்சியிலிருந்து உயிர்…
Read More » -
Latest
டெலிகிராமில் பாலியல் சேவை வழங்கிய பதின்ம வயது பெண் பிள்ளை தற்போது JKM பாதுகாப்பில்…
கோத்தா பாரு, செப்டம்பர்-30, கிளந்தானில் டெலிகிராம் செயலி வாயிலாக பாலியல் சேவை வழங்கியதாகக் கூறப்படும் 15 வயது பெண் பிள்ளை, தற்போது சமூக நலத்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
கற்பழிப்பு சம்பவங்களால் பாதிக்கப்படும் பிள்ளைகளை JKM தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளத் தயார்
புத்ராஜெயா, ஜூலை-4 – கற்பழிப்பு சம்பவங்களால் பாதிக்கப்படும் வயது குறைந்த பிள்ளைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ள சமூக நலத் துறையான JKM தயாராக உள்ளது. அப்பொறுப்பைச்…
Read More »