Cheras
-
Latest
செராஸ் கேளிக்கை மையம் சேதப்படுத்தல்; போலீஸ் விசாரணை
கோலாலாம்பூர், ஏப்ரல்-6-செராஸில் உள்ள ஒரு கேளிக்கை மையம் கும்பலொன்றால் நேற்று சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு லாரியை கொண்டு வந்து, அம்மையத்தின்…
Read More » -
Latest
செராஸ் கோவிலில் RM30,000 மதிப்பிலான பொருட்களைத் திருடிய ஆடவன் கைது
கோலாலம்பூர், மார்ச்-16-கோலாலம்பூர், செராஸ், தாமான் மலூரியில் ஒரு கோவிலிலிருந்து 30,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களைத் திருடிய ஆடவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான். வெண்கலச் சிலைகள், தங்க முலாம் பூசப்பட்ட…
Read More » -
Latest
செராசில் ஸ்பெய்ன் சுற்றுப்பயணியிடம் வழிப்பறி கொள்ளை இரு சந்தேகப் பேர்வழிகள் கைது
கோலாலம்பூர், மார்ச் 12 – செராஸ் தாமான் மிடாவில் கடந்த மாதம் ஸ்பெய்ன் சுற்றுப்பயணி ஒருவர் காயமடைந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள்…
Read More » -
Latest
செராஸில் விபத்திற்குப் பின் முதியவரை தாக்கிய வர்த்தகருக்கு வெறும் அபராதமா? குடும்பத்தார் அதிருப்தி
செராஸில் விபத்திற்குப் பின் முதியவரை தாக்கிய வர்த்தகருக்கு வெறும் அபராதமா? குடும்பத்தார் அதிருப்தி கோலாலம்பூர், பிப்ரவரி-12, ஞாயிற்றுக்கிழமை செராஸில் நடந்த சாலை விபத்திற்குப் பின் தாக்கப்பட்ட…
Read More » -
Latest
இரு கார்கள் மோதிக் கொண்ட விபத்து; செராஸில் சாலையில் 69 வயது ஆடவரை தாக்கிய நபர் கைது
இரு கார்கள் மோதிக் கொண்ட விபத்து; செராஸில் சாலையில் 69 வயது ஆடவரை தாக்கிய நபர் கைது காஜாங், பிப்ரவரி-9 செராஸ் , 9ஆவது மைல்…
Read More » -
Latest
செராசில் 15ஆவது மாடியிலுள்ள அறையில் உள்ளே புகுந்த ஆடவனால் 21 வயது பெண் மானபங்கம்
கோலாலம்பூர், ஜன 2 – செராஸில் 15ஆவது மாடியிலுள்ள வாடகை அறையை உடைத்து உள்ளே புகுந்த இளைஞன் ஒருவன் அங்கு தூங்கிக் கொண்டிருந்த இளைம்பெண்ணை மானப்பங்கப்படுத்தியுள்ளான். நேற்று…
Read More » -
மலேசியா
CCTV காட்சியில் குழந்தை துன்புறுத்தல் அம்பலம்; செராஸில் குழந்தைப் பராமரிப்பாளர் கைது
செராஸ், டிசம்பர்-29, கோலாலம்பூர், செராஸில் குழந்தைகளை சித்ரவதை செய்தது CCTV காட்சியில் அம்பலமானதால், குழந்தை பராமரிப்பாளரான 26 வயது பெண் கைதுச் செய்யப்பட்டுள்ளார். அலாம் இண்டா பகுதியில்…
Read More » -
மலேசியா
குடும்ப சொத்து தகராற்றில் சொந்தத் தந்தையையே குத்திக் கொன்ற மகன்; செராஸில் பயங்கரம்
செராஸ், செப்டம்பர்-14, செராசிஸ் குடும்ப சொத்தினால் ஏற்பட்ட தகராறு முற்றி, சொந்த மகனே தந்தையைக் கத்தியால் குத்தி கொலைச் செய்துள்ளான். இப்பயங்கர சம்பவம் நேற்று காலை பண்டார்…
Read More »

