Cheras
-
Latest
செராஸில் 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை
கோலாலம்பூர், ஜூலை-3-செராஸில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 49 வயது வேலையில்லாத ஆடவர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 2 பிரம்படிகளும் விதித்து…
Read More » -
Latest
செராஸில் இரகசிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிப்பு; RM135.6 மில்லியன் மதிப்பிலான Ecstasy, MDMA பறிமுதல்
செராஸ், ஜூன்-27-கோலாலம்பூர், செராஸில் கைவிடப்பட்ட தொழிற்சாலை ஒன்றை இரகசிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடமாகப் பயன்படுத்தி வந்த கும்பலின் கொட்டத்தை புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை…
Read More » -
மலேசியா
செராஸில் குளியல் அறையில் கீழே விழுந்து 9 வயது சிறுவன் மரணம்
காஜாங், ஜூன் , 26 – செராஸ், தாமான் புக்கிட் சேகாரில் தனது வீட்டின் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தபோது கீழே விழுந்ததாக நம்பப்படும் 9 வயது…
Read More » -
Latest
சிற்றுண்டி நிலைய இருக்கை மீதான தகராறில் சக மாணவரின் கழுத்தை நெரித்த மாணவர் இடை நீக்கம்
கோலாலம்பூர், ஜூன்-19 – ஏப்ரல் மாதம் செராஸ் இடைநிலைப்பள்ளியில் தனது சக மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் மாணவன், பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளான். தாக்குதல் நடத்தியவன், பாதிக்கப்பட்ட மாணவனின்…
Read More » -
Latest
செராஸில் பாதுகாப்பு மேற்பார்வையாளரை கத்தியால் வெட்டிய 15 வயது சிறுவன் கைது
செராஸ், மே-25-கோலாலம்பூர் செராஸில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியதாக 15 வயது சிறுவன் ஒருவனை போலீஸார் கைதுச்…
Read More » -
Latest
செராஸ் கேளிக்கை மையம் சேதப்படுத்தல்; போலீஸ் விசாரணை
கோலாலாம்பூர், ஏப்ரல்-6-செராஸில் உள்ள ஒரு கேளிக்கை மையம் கும்பலொன்றால் நேற்று சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு லாரியை கொண்டு வந்து, அம்மையத்தின்…
Read More » -
Latest
செராஸ் கோவிலில் RM30,000 மதிப்பிலான பொருட்களைத் திருடிய ஆடவன் கைது
கோலாலம்பூர், மார்ச்-16-கோலாலம்பூர், செராஸ், தாமான் மலூரியில் ஒரு கோவிலிலிருந்து 30,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களைத் திருடிய ஆடவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான். வெண்கலச் சிலைகள், தங்க முலாம் பூசப்பட்ட…
Read More » -
Latest
செராசில் ஸ்பெய்ன் சுற்றுப்பயணியிடம் வழிப்பறி கொள்ளை இரு சந்தேகப் பேர்வழிகள் கைது
கோலாலம்பூர், மார்ச் 12 – செராஸ் தாமான் மிடாவில் கடந்த மாதம் ஸ்பெய்ன் சுற்றுப்பயணி ஒருவர் காயமடைந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள்…
Read More »

