covid 19
-
Latest
சிங்கப்பூரில் கோவிட்19 தொற்று இரண்டு மடங்கு உயர்வு
சிங்கப்பூரில் கோவிட் 19 – தொற்று இரண்டு மடங்காக உயர்ந்ததைத் தொடர்ந்து பொது மருத்துவமனைகளில் போதுமான இடங்கள் இருப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை அந்நாட்டின் சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகிறது. மே 5ஆம் தேதி தொடங்கி மே 11…
Read More » -
Latest
கோவிட் கால தேர்தல் நினைவுகளோடு கட்டாயப் பணி ஓய்வுப் பெறும் SPR தலைவர்
கோலாலம்பூர், மே-10, தேர்தல் ஆணையம் SPR-ரின் தலைவர் Tan Sri Abdul Ghani Salleh, நேற்றுடன் கட்டாயப் பணி ஓய்வுப் பெற்றுள்ளார். இதையடுத்து நாளைய குவாலா குபு…
Read More » -
Latest
கோவிட்-19 தடுப்பூசியால் மோசமான பக்கவிளைவா? AstraZeneca-விடம் மலேசியா விளக்கம் கோரும்
உலு சிலாங்கூர், மே-3, தனது தயாரிப்பிலான கோவிட்-19 தடுப்பூசிகளால் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்பதை மூன்றாண்டுகள் கழித்து ஒப்புக் கொண்டுள்ள AstraZeneca நிறுவனத்திடம் இருந்து சுகாதார அமைச்சு…
Read More » -
Latest
கோவிட் தொற்று கடந்த ஒரு வாரத்தில் 22,413 ஆக உயர்வு 20 பேர் மரணம்
கோலாலம்பூர், டிச 24 – டிசம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 22,413 பேராக அதிகரித்தது. இந்த…
Read More » -
மலேசியா
பேராவில் கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு 53 பேர் மரணம்
ஈப்போ, டிச 22 – பேரா மாநிலத்தில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதோடு இதுவரை இத்தொற்றினால் 53 பேர் மரணம் அடைந்ததுள்ளதால் எதிர்வரும் தைப்பூசத்தின்போது…
Read More » -
மலேசியா
கோவிட் தொற்று அதிகரிப்பு எதிரொலி பொதுமக்கள் முகக் கவசம் அணிவதில் ஆர்வம்
கோலாலம்பூர், டிச 20- நாட்டில் கோவிட்-19 அதிகரித்து வருவதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக அதிகமானோர் முகக்கவசத்தை அணிந்து வருகின்றனர். பொதுமக்களில் பலர் முகக் கவசம் அணிவதை அரசாங்கம் கட்டாயப்படுத்த…
Read More » -
Latest
பொதுப் போக்குவரத்தில், முகக் கவசம் ஊக்குவிக்கப்படுகிறது, ஆனால் கட்டாயமில்லை; கூறுகிறார் லோக்
கோலாலம்பூர், டிசம்பர் 19 – பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் பயணிகள், தற்சமயம் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும், அதனை அணிய ஊக்குவிக்கப்படுகின்றனர். சமீப காலமாக,…
Read More » -
Latest
கோவிட் -19 தொற்றுக்கு புதிதாக 7,939 பேர் பாதிப்பு; 17 மரணம்
கோலாலம்பூர், டிச 18 – ஒரு வாரத்தில் புதிதாக 7,939 பேர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து அத்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 20,696 ஆக உயர்ந்துள்ளது.…
Read More » -
Latest
கோவிட்-19 தொற்று மலேசியர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார்
பெட்டாலிங் ஜெயா, டிச 16 -கோவிட் -19 தொற்றிலிருந்து மலேசியர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கான நேரம் வந்துவிட்டதாக சுகாதார அமைச்சர் ஸுள்கிப்பிலி அகமட்…
Read More »