daughter
-
Latest
ரவாங்கில் 11 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக இடைநீக்கம் செய்யப்பட்ட போலிஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு
அம்பாங், ஜூலை-23-தமது 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் Corporal அந்தஸ்தைக் கொண்ட காவல் அதிகாரி இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்டார். அம்பாங் sessions…
Read More » -
Latest
சபாவில் மகளை ஹோட்டலுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த தந்தை; 105 ஆண்டுகள் சிறைத் தண்டனை
தாவாவ், ஜூலை 21-குடும்பம் மற்றும் மகளின் கல்விச் செலவுகளை தானே ஏற்றதாகக் கூறி, அந்தத் தியாகத்தை காரணமாக்கி தனது 25 வயது மகளை மனரீதியாக மிரட்டி, ஹோட்டல்…
Read More » -
Latest
7 மாத வளர்ப்பு மகளைச் சித்திரவதை செய்து கொன்ற இல்லத்தரசிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கோலாலம்பூர், ஜூலை-1-கோலாலம்பூர், செராசில் தனது 7 மாத வளர்ப்பு பெண் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 39 வயது இல்லத்தரசிக்கு, 17 ஆண்டுகள்…
Read More » -
Latest
செத்தியுவில் சொந்த மகளிடம் காமச் சேட்டை; 15 வயது மகள் புகார், 50 வயது தந்தை கைது
செத்தியு, ஜூன்-22-தனது சொந்த மகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாலியல் குற்றம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர்…
Read More » -
Latest
ஆடவரைத் தாக்கி கொள்ளை: பினாங்கில் தாய்- மகள் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-17-பினாங்கில் ஆடவர் ஒருவரைக் காயப்படுத்தி கொள்ளையடித்ததாகத் தாய் மற்றும் மகள் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 45 வயதுடைய…
Read More » -
Latest
‘Bakal Jenazah’ லேபிள் சர்ச்சை; மகளின் கேக் ஆர்டரில் தந்தை அதிர்ச்சி
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-7-பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு ஐஸ் கிரீம் கடையில், மகளுக்காக ஆர்டர் செய்யப்பட்ட கேக்கில் ‘வருங்கால சடலம்’ என்ற அர்த்தத்தைக் கொண்டு வரும் ‘Bakal…
Read More » -
Latest
சமூகக் கண்ணோட்டம் உடைப்பு; உத்தர பிரதேசத்தில் மகளின் விவாகரத்தை ஆடிப்பாடி கொண்டாடியக் குடும்பம்
லக்னோவ், ஏப்ரல்-7-இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் ஒரு குடும்பம் தங்களின் மகளின் விவாகரத்தைக் கொண்டாடிய விதம் சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மகள் பிரணிதா வாசிஸ்தா, 7 ஆண்டுகள்…
Read More » -
Latest
9 வயது மகளைக் கொலை; தாய், மாற்றாந்தந்தை, மாமனார், மாமியார் மீது குற்றச்சாட்டு
தைப்பிங், ஏப்-3-மாது, கணவர் மற்றும் மாமனார், மாமியாரும் சேர்ந்து, கடந்த வாரம் தங்களது 9 வயது மகளைக் கொன்றதாக தைப்பிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டனர்.…
Read More » -
Latest
மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்: இந்தியாவில் மகனை குணப்படுத்த 12 வயது மகளை நரபலி கொடுத்த தாய்
புது டெல்லி, ஏப்ரல்-3-இந்தியாவின் ஜார்கண்ட் (Jharkhand) மாநிலத்தில் நிகழ்ந்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவத்தில், மூடநம்பிக்கையால் 13 வயது சிறுமி ஒருவர், தன் சொந்த தாயால் கொல்லப்பட்டுள்ளார். மகனின் நோயை…
Read More » -
Latest
முடிவுக்கு வரும் சட்டப் போராட்டம்; ஏப்ரலில் இந்திரா காந்தியின் மகள் 18 வயதானதும் போலீஸார் தேட உதவ முடியாது
கோலாலம்பூர், மார்ச்-15-17 ஆண்டுகளாக தனது மகளைத் தேடி வரும் தாய் இந்திரா காந்தியின் சட்டப் போராட்டம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. மதம் மாறிய முன்னாள் கணவரால்…
Read More »