daughter
-
மலேசியா
மனைவி, மகளை பாராங் கத்தியால் தாக்கிய ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிபு, நவம்பர்-5, சரவாக், கனோவிட்டில் கடந்த மாதம் மனைவியையும் மகளையும் பாராங் கத்தியால் தாக்கிய வேலையில்லா ஆடவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 57 வயது…
Read More » -
Latest
ஏல்ப்ஸ் மலையில் பனிச்சரிவில் சிக்கி தந்தை – மகள் உட்பட 5 மலையேறிகள் பலி
ரோம், நவம்பர்-3, இத்தாலியின் ஏல்ப்ஸ் மலைத் தொடரில் ஏற்பட்ட பயங்கர பனிச் சரிவில் புதையுண்டு, ஜெர்மனியைச் சேர்ந்த 5 மலையேறிகள் மரணமடைந்தனர். Cima Vertana மலைச் சிகரத்தை…
Read More » -
Latest
மனைவி மற்றும் பிள்ளையை காத்தியால் தாக்கிய ஆடவன் கைது
சிபு, அக் 30 – தனது மனைவி மற்றும் மகளை கத்தியால் தாக்கியதாக நம்பப்படும் ஆடவனை போலீசார் கைது செய்தனர். கடுமையான காயத்திற்குள்ளான அந்த இருவரையும் சிபு…
Read More » -
Latest
‘எனது மகள் 200 முறை குத்தப்பட்டார்’ – கொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் திடுக்கிடும் தகவல்
பெட்டாலிங் ஜெயா, அக் 16 – பள்ளி மாணவனால் குத்தில் கொலை செய்யப்பட்ட தனது மகள் 200 முறை குத்தப்பட்டதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் அண்மையில் பண்டார்…
Read More » -
Latest
11 வயது மகள் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய தந்தை
கோலாலம்பூர், அக்டோபர் 10 – ஜூன் மாதம் முதல் தனது 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 10 குற்றச்சாட்டுகளை இன்று தெலுக் இந்தான் செஷன்ஸ்…
Read More » -
Latest
தங்காக்கில் நடந்த சோகம்; மோட்டார் சைக்கிள் & கார் விபத்தில் தாய் பலி; சொற்ப காயங்களுடன் உயிர் தப்பிய மகள்
தங்காக், அக்டோபர் -10, நேற்று காலை, ஜலான் சியாலாங் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்ததோடு, அவருடன் பயணித்த ஆறு வயது மகள்…
Read More » -
Latest
வீட்டு வேலை செய்யவில்லை என்ற காரணத்தால் மகளை அடித்த தந்தைக்கு RM8,000 அபராதம்
கோலாலம்பூர், அக்டோபர் 9 – வீட்டு வேலை செய்யவில்லை என்ற காரணத்தால் தனது 11 வயது மகளை தாக்கி துன்புறுத்திய தந்தைக்கு கோலாலம்பூர் நீதிமன்றம் 8,000 ரிங்கிட்…
Read More » -
Latest
டெலிகிராமில் பாலியல் சேவை வழங்கிய மகள் ; போலீசில் புகாரளித்த தாய்
கோத்தா பாரு, செப்டம்பர் 22 — தனது 15 வயது மகள் டெலிகிராம் செயலியின் மூலம் பாலியல் சேவைகளை வழங்குவதாக சந்தேகித்த தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.…
Read More » -
Latest
பள்ளியில் மகள் இறந்து 2 மாதம் ஆகியும், ஏன் எப்படி என்பது இதுவரை புரியாத புதிர்; பள்ளி தரப்பிடமிருந்து நியாயம் கேட்டு கண்ணீர் மல்க கல்வி அமைச்சு முன்பு பெற்றோர் கோரிக்கை
கிள்ளான், ஜூலை-17- கிள்ளானில், பள்ளியில் விஷம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது மாணவி ஷர்வீனாவின் மரணத்திற்கு 2 மாதங்களாகியும் நீதி கிடைக்கவில்லை என அவரின் குடும்பத்தார்…
Read More »
