dead
-
Latest
மருத்துவர் தவறுதலாக பல்லை அகற்றியதால் இறந்துபோன பெண்
பெய்ஜிங், மார்ச்-25- சீனாவில் மருத்துவர் தவறான பல்லைப் பிடுங்கியதில் நீண்ட நாட்களாக வலியால் அவதிப்பட்டு வந்த பெண், இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார். வூ எனும் 34 வயது…
Read More » -
Latest
மகா கும்பமேளா; புது டெல்லி இரயில் நிலைய கூட்ட நெரிசலில் 4 குழந்தைகள் உட்பட 18 பேர் பலி
புது டெல்லி, பிப்ரவரி-16 – மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இந்தியத் தலைநகர் புது டெல்லியில் உள்ள இரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 4 குழந்தைகள், 11…
Read More » -
Latest
2023-ல் குரானை எரித்த சல்வான் மோமிகா சுட்டுக்கொலை
ஸ்டோக்ஹோம், ஜனவரி-31, 2023-ஆம் ஆண்டு ஸ்வீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை எரித்த சல்வான் மோமிகா (Salwan Momika) எனும் ஈராக் கிறிஸ்தவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அடுக்குமாடி…
Read More » -
Latest
இரயிலில் தீ பரவியதாக புரளி; உயிர் பயத்தில் தண்டவாளத்தில் குதித்தவர்களை மற்றொரு இரயில் மோதி 13 பேர் பலி
மும்பை, ஜனவரி-23, இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இரயிலில் தீப்பிடித்ததாக புரளி கிளம்பியதால், பதட்டத்தில் தண்டவாளத்தில் குதித்த பயணிகளை மற்றொரு இரயில் மோதி, 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
Read More » -
Latest
அம்பாங்கில் 7 வயது சிறுவன் வீட்டில் மரணம்; சித்ரவதை சந்தேகத்தின் பேரில் தாயும் காதலனும் கைது
கோலாலம்பூர், ஜனவரி-12, தாமான் புக்கிட் அம்பாங்கில் சித்ரவதைக்கு ஆளாகி 7 வயது சிறுவன் மரணமடைந்த சம்பவம் தொடர்பில், தாயும் அவரின் காதலனும் கைதாகியுள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த மகன்…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் உணவகத்தின் முன் பட்டப்பகலில் ஆடவர் சுட்டுக் கொலை
ஜோகூர் பாரு, ஜனவரி-9, ஜோகூர் பாரு, தாமான் செத்தியா இண்டாவில் உணவகமொன்றின் முன்பே பட்டப்பகலில் ஒர் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று தனது நண்பர்களுடன் அவ்வுணவகத்தில் உணவருந்திக்…
Read More » -
Latest
கின்றாரா பட்ஜெட் ஹோட்டலில் பெண் மர்ம மரணம்
செர்டாங், ஜனவரி-1, சிலாங்கூர் பண்டார் கின்றாராவில் பட்ஜெட் ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டவர் என நம்பப்படும் பெண்ணொருவர் நேற்று இறந்துகிடந்தார். இரவு 9 மணியளவில் ஹோட்டல் பணியாளர்கள் சடலத்தைக்…
Read More » -
Latest
மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் மேலுமொரு பூனை மர்ம சாவு; போலீசில் புகார்
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்-21,UM எனப்படும் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஒரு பூனை இறந்துகிடந்த சம்பவம் குறித்து, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அண்மையக் காலமாக பல்கலைக்கழக வளாகத்தில்…
Read More » -
Latest
மும்பையில் சுற்றுப்பயணிகளின் ஃபெரி படகை கடற்படையின் அதிவேக படகு மோதியதில் 13 பேர் பலி
மும்பை, டிசம்பர்-19, இந்தியா, மும்பையில் சுற்றுப்பயணிகள் சென்ற ஃபெரி படகை, கடற்படையின் speedboat எனப்படும் அதிவேக படகு மோதியதில் 13 பேர் பலியாயினர். அவர்களில் 10 பேர்…
Read More » -
Latest
அமெரிக்கப் பள்ளியில் மாணவி நடத்திய துப்பாக்கிச் சூடு; மூவர் பலி
விஸ்கோன்சின், டிசம்பர்-17, அமெரிக்காவின் விஸ்கோன்சின் (Wisconsin) மாநிலத்தில் தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர், மாணவர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டனர். மேலும் அறுவர் காயமுற்றதாக உள்ளூர்…
Read More »