dead
-
Latest
நேப்பாளத்தில் பனிச்சரிவு: மூவர் பலி; நால்வரைக் காணவில்லை
நேப்பாளம், நவம்பர் 4 – நேப்பாளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள யாலுங் ரி (Yalung Ri) மலை அடிவார முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து…
Read More » -
Latest
காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெண் கூச்சிங் பேரங்காடியில் காருக்குள் சடலமாக மீட்பு
கூச்சிங், அக்டோபர்-31, சரவாக்கில் கடந்த வாரம் தாபுவான் ஜெயா (Tabuan Jaya) பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இளம் பெண், கூச்சிங்கில் உள்ள ஒரு பேரங்காடியின் வாகன…
Read More » -
Latest
சமாதானம் சிதறியது; காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்; 30 பேர் பலி
காசா, அக்டோபர்-29, அமைதி உடன்படிக்கையை சிதறடிக்கும் விதமாக காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் வான் தாக்குதலை நடத்தியுள்ளது. உள்ளுர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அத்தாக்குதலில் 30 பேர்…
Read More » -
Latest
ரியோவில் இரத்தக் களரி; போதைப்பொருள் கும்பல் மீதான போலீஸ் சோதனையில் 64 பேர் உயிரிழப்பு
ரியோ டி ஜெனிரோ, அக்டோபர்-29, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக வரலாற்றிலேயே மிகக் பெரிய அளவில் நடத்தப்பட்ட போலீஸ் சோதனையில், குறைந்தது 64…
Read More » -
Latest
அர்ஜென்டினாவில் 26 ஓர்கா திமிங்கிலங்கள் மர்ம சாவு; காரணம் தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்
போனஸ் அயர்ஸ், அக்டோபர்-17, தென்னமரிக்க நாடான அர்ஜென்டினாவின் தெற்கு கடற்கரையில், ஆங்கிலத்தில் killer whale என்றழைக்கப்படும் 26 ஓர்கா திமிங்கிலங்களின் மர்மச் சாவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
Read More » -
Latest
2 நாட்களாகக் காணாமல் போன மலையேறி கூனோங் லியாங் மலை உச்சியில் சடலமாக மீட்பு
ஈப்போ, அக்டோபர்-17, பேராக் – பஹாங் எல்லையில் உள்ள கூனோங் லியாங் (Gunung Liang) மலையில் 2 நாட்களாக காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஓர் ஆடவர், நேற்று…
Read More » -
Latest
அமெரிக்காவில் பெட்ரோல் நிலையத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்த ஹைதராபாத் மாணவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
ஹைதராபாத், அக்டோபர்-5, அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இந்திய மாணவர் சந்திரசேகர் போல் (Chandrashekar Pole) துப்பாக்கிச் சூட்டில்…
Read More » -
Latest
மிருக வேட்டையின் போது நண்பர் தவறுதலாக சுட்டுக் கொலை – சம்பவத்தை மறைக்க சடலத்தை செமாங்கோலில் கைவிட்ட சாதுர்யம்
பாகான் செராய், அக்டோபர்-1, பேராக், பாகான் செராயில் 43 வயது ஆடவரின் சடலம் செமாங்கோல், கம்போங் செலாமாட் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது முதுகில் 3 துப்பாக்கித் தோட்டாக்கள்…
Read More » -
Latest
வியட்நாமை புவாலோய் சூறாவளி தாக்கியதில் 19 பேர் உயிரிழப்பு, 88 காயம்
ஹனோய், அக்டோபர்-1, வியட்நாமை தாக்கிய புவாலோய் (Bualoi) சூறாவளிக்கு இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். 88 பேர் காயமடைந்த வேளை, 13 பேரை இன்னமும் காணவில்லை. குறைந்தது…
Read More » -
Latest
பிலிப்பின்ஸ் நாட்டில் நில நடுக்கம்; இதுவரை 22 பேர் பலி
மணிலா, அக்டோபர்-1, மத்திய பிலிப்பின்ஸ் நகரான Cebu-வில் ரிக்டர் அளவைக் கருவியில் 6.9-தாக பதிவாகிய வலுவான நில நடுக்கத்தில், குறைந்தது 22 பேர் பலியாகியுள்ளனர். சரிந்து விழுந்த…
Read More »