dead
-
Latest
கிள்ளானில் 31 வயது ஆடவரின் சடலம் மீட்பு: போலீஸ் கொலை விசாரணை
கிள்ளான், ஜனவரி-20-வட கிள்ளானில் இன்று காலை ஓர் ஆடவரின் உயிரற்ற சடலம் மீட்கப்பட்டது. 7.26 மணி அளவில் பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸ் சம்பவ…
Read More » -
Latest
யொங் பெங் R&R பெண்கள் கழிவறைக் குப்பை தொட்டியில் புதிதாகப் பிறந்த சிசுவின் சடலம் கண்டுபிடிப்பு
பத்து பஹாட், ஜனவரி-5, ஜோகூர், யொங் பெங் R&R ஓய்வெடுக்கும் நிலையத்தில் உள்ள பெண்கள் கழிவறையில், புதிதாகப் பிறந்த ஆண் சிசுவொன்று உயிரிழந்த நிலையில் குப்பை தொட்டியில்…
Read More » -
Latest
தைப்பிங்கில் பூட்டப்பட்ட வீட்டில் மூதாட்டி சடலமாக கண்டுபிடிப்பு
தைப்பிங், ஜனவரி-4, பேராக், தைப்பிங்கில் பூட்டப்பட்ட வீட்டின் உள்ளே மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமுந்திங், தாமான் அசிசுல் ரஹ்மானில் உள்ள…
Read More » -
மலேசியா
கார் ஆற்றில் விழுந்தது சீட் பெல்ட்டுடன் ஓட்டுனர் இருக்கையில் இறந்து கிடந்தார்
அலோஸ்டார், டிச 22 – அலோர் ஸ்டார், Persiaran Taman Jeragan னில் Sungai Ampang Jajar ரில் புரோடுவா Axia கார் ஆற்றில் விழுந்ததில் பாதுகாப்பு…
Read More » -
Latest
பெண் போலீஸின் காதல் சர்ச்சையால் போலீஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; ஒரு போலீஸ்காரர் உயிரிழப்பு
லக்னோவ், டிசம்பர்21- இந்தியா உத்தரபிரதேத்தில் ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபிளுடன் ஏற்பட்ட தனிப்பட்ட உறவுகள் காரணமாக, ஒரு போலீஸ் நிலையத்தில் அதிகாரிகளுக்குள் மோதல் ஏற்பட்டு அது வன்முறையில்…
Read More » -
Latest
Brown பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு சம்பவம்: உயிரிழந்த நிலையில் சந்தேக ஆடவன் கண்டெடுப்பு
நியூயார்க், டிசம்பர் 19 – ‘Brown’ பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்து பலர் காயமடைந்த சம்பவத்தின் முக்கிய சந்தேக ஆடவன், உயிரிழந்த நிலையில்…
Read More » -
Latest
ஹோங் கோங்கில் குடியிருப்புக் கட்டடங்களில் ஏற்பட்ட பெருந்தீ; 44 பேர் பலி, 279 பேரைக் காணவில்லை
ஹோங் கோங், நவம்பர்-27, ஹோங் கோங்கில் வானுயர அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடங்கள் வரலாறு காணாத அளவுக்குத் தீப்பற்றி எரிந்ததில் குறைந்தது 44 பேர் உடல் கருகி மாண்டனர்.…
Read More » -
Latest
மலாக்காவில் கூரைப் பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
மலாக்கா, நவம்பர் 17-மலாக்கா, தாமான் புக்கிட் லாராங் இண்டாவில் ஒரு வீட்டின் மேல் கூரையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி 52 வயது தொழிலாளி உயிரிழந்தார்.…
Read More » -
Latest
தாய்லாந்து கம்போடியா எல்லையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்
பாங்காக், நவம்பர் 13 – தாய்லாந்து கம்போடியா எல்லையில் கடந்த புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மூவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இரு நாடுகளுக்குமிடையேயான…
Read More » -
மலேசியா
கள்ளக்குடியேறிகளை ஏற்றி வந்த ‘Rohingya’ கப்பல் கடலில் கவிழ்ந்த சம்பவம்; 11 பேர் உயிரிழப்பு & 13 பேர் மீட்பு
லங்காவி, நவம்பர் -10, மலேசியா–தாய்லாந்து கடற்கரை எல்லைக்கு அருகில் கள்ளக்குடியேறிகளை ஏற்றி வந்த ‘Rohingya’ கப்பல் கடலில் கவிழ்ந்த சம்பவத்தில், இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்…
Read More »