dead
-
Latest
Desa Park City-யில் ஆடவர் கீழே விழுந்து பலி; வீட்டில் மனைவி, இரு பிள்ளைகள் கழுத்தறுத்துக் கொலை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-18,கோலாலம்பூர், Desa Park City-யில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 48 வயது ஆடவர் ஒருவர் கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்த நிலையில், அவரது மனைவியும் இரு…
Read More » -
Latest
செமெஞ்சேவில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆடவரும் பெண்ணும் சடலமாக மீட்பு
செமஞே, ஆகஸ்ட்-27,சிலாங்கூர், செமஞே Vista Valley பகுதியில் உள்ள பேரங்காடிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் 48 வயது ஆடவரும், 43 வயது பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நண்பர்களான…
Read More » -
Latest
வென்டிலேட்டர் வெடித்ததால் மகாராஷ்ட்ரா அமராவதி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து: 3 பச்சிளம் குழந்தைகள் பலி
மும்பை, ஆகஸ்ட்-25-இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதியில் உள்ள மாவட்ட அரசு மகளிர் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) ஏற்பட்ட தீ விபத்தில், 3 பச்சிளம்…
Read More » -
Latest
வலையில் சுற்றப்பட்ட நிலையில் பாரிட் ராஜா ஆற்றில் தொழிலதிபர் சடலம்; நால்வர் மீது கொலைக் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – ஜோகூரில் காணாமல் போன 39 வயது தொழிலதிபர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நான்கு ஆடவர்கள் நேற்று Batu Pahat…
Read More » -
Latest
சுங்கை பெசாரில் JPS வாகனத்திற்குள் ஆடவர் சடலமாக மீட்பு
சபாக் பெர்ணாம், ஆகஸ்ட்-15,சிலாங்கூர், சுங்கை பெசார் அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த JPS எனப்படும் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறைக்குச் சொந்தமான SUV இரக வாகனத்திற்குள் 49 வயதுடைய…
Read More » -
Latest
குகை ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட முதியவர்
குவா மூசாங், ஆகஸ்ட்.07-கிளந்தான், குவா மூசாங்கில் Kampung Pulai பகுதியில் உள்ள விடுதிக்கு அருகிலுள்ள குகையொன்றில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அச்சம்பவம்…
Read More » -
Latest
குவாலா லங்காட் மாணவர் குடியிருப்பு குப்பைக் கிடங்கில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் சடலம் கண்டுபிடிப்பு; கல்லூரி மாணவி கைது
ஷா ஆலாம், ஜூலை-25-சிலாங்கூர், குவாலா லங்காட்டில் மாணவர் குடியிருப்புக் பகுதியின் குப்பைக் கிடங்கில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, உயர்கல்விக்கூட மாணவி…
Read More » -
Latest
ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி அருகே புதரில் 2 மாணவிகள் சடலமாக மீட்பு; துப்புத் துலங்கும் போலீஸ்
ஈப்போ, ஜூலை-25-ஈப்போ, புந்தோங், சுங்கை பாரி அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே உள்ள புதர்ப் பகுதியில் 14 வயதுடைய 2 இந்திய பள்ளி மாணவிகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட…
Read More » -
Latest
திரங்கானுவில் 4 நாட்களாக மாயமான முதியவர், இறுதியில் சடலமாக கண்டுபிடிப்பு
கெமாமான், ஜூலை 23 – கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போன 70 வயதான முதியவர், இன்று திரெங்கானு செனே பகுதியிலுள்ள கம்போங் பாரு நேராம் 1…
Read More » -
Latest
ஒடிசா பூரி ரத யாத்திரை விழாவில் கூட்ட நெரிசல்: இருவர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் காயம்
ஹைதராபாத், ஜூலை-17-இந்தியா, ஒடிஷாவில் சமய விழாவொன்றின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கடலோர நகரமான…
Read More »