dead
-
Latest
2008-ல் இறந்தவர் என பதிவானவர்; 17 ஆண்டுகளாக உயிரோடு இருப்பதை நிரூபிக்க போராடும் மனிதர்
கோலாலம்பூர், ஏப்ரல்-5-பேராக்கில் பிறந்து வளர்ந்து இன்று 54 வயதிலிருக்கும் ஓர் ஆடவர், ‘நான் உயிரோடு இருக்கிறேன்’ என்பதை நிரூபிக்க 17 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். கேட்க விந்தையாக…
Read More » -
Latest
சுங்கை பூலோவில் வீட்டில் இறந்து கிடந்த 13 வயது சிறுமி; சித்ரவதைக் காரணமா?
சுங்கை பூலோ, ஏப்ரல்-3-சுங்கை பூலோவில் உள்ள ஒரு வீட்டில் 13 வயது சிறுமி இறந்துகிடந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதன்கிழமை மாலை 6 மணிக்கு மேல் அச்சிறுமி…
Read More » -
Latest
ஹரி ராயா சந்திப்பு துயரமாக மாறியது; மலாக்காவில் தனிமையில் வாழ்ந்த நண்பர் வீட்டில் இறந்துகிடந்தார்
மலாக்கா, மார்ச்-24-மலாக்காவில், நண்பரின் வீட்டுக்கு நோன்புப் பெருநாள் கொண்டாடச் சென்ற ஆடவருக்கு, அச்சம்பவம் பெரும் துயரமாகியுள்ளது. குருபோங் PPR அடுக்குமாடி வீட்டில் தனியாக வசித்து வந்த 46…
Read More » -
Latest
பூட்டப்பட்டிருந்த வீட்டில் தாயும் மகனும் இறந்து கிடந்தனர்.
சுங்கைப் பட்டாணி, மார்ச் 24- சுங்கைப் பட்டாணியில் பெடோங்கில் பூட்டப்பட்டிருந்த வீட்டில், ஒரு பெண்ணும் அவரது மகனும் இறந்து 48 மணி நேரத்திற்கும் மேலாகி இருந்த நிலையில்,…
Read More » -
மலேசியா
Puncak Titiwangsa ஓய்வுப் பகுதிக்கு அருகே விபத்து! ஒருவர் மரணம், ஐவர் காயம்
கிரிக், மார்ச் 23 – ஜெலிக்குச் செல்லும் வழியில், Puncak Titiwanga ஓய்வு நிறுத்தம் அருகே கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு…
Read More » -
Latest
புது டெல்லியில் துயரம்; 23ஆம் மாடியிலிருந்து 2 வயது குழந்தையை அணைத்தபடி தந்தை குதித்து உயிரிழப்பு
புது டெல்லியில் திங்கட்கிழமை காலை இடம்பெற்ற சம்பவத்தில், 35 வயது ஆடவர் ஒருவர் தனது இரண்டு வயது மகளை அணைத்தவாறு 23வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை…
Read More » -
Latest
ஜோகூர் பாரு ஹோட்டலில் கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடந்த வெளிநாட்டு பாலியல் தொழிலாளி
ஜோகூர் பாரு , தாமான் மாஜூவிலுள்ள ( Taman Maju ) பட்ஜெட் ஹோட்டலில் பாலியல் தொழிலாளியாக இருந்ததாக நம்பப்படும் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கத்திக் குத்து…
Read More » -
Latest
குடும்ப சுற்றுலாவில் காணாமல் போன இளைஞர்; மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிப்பு
பெசூட், மார்ச்-9-வார இறுதி விடுமுறையில் பஹாங், கேமரன் மலைக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது காணாமல் போன 19 வயது மோட்டார் சைக்கிளோட்டி, திரங்கானு, பெசூட்டில் சாலையோர…
Read More » -
Latest
கம்பாரில் குப்பைகள் நிறைந்த வீட்டில் ஒரு வயதான பெண் இறந்து கிடந்தார்.
கம்பார், மார்ச்-5-பேராக், கம்பாரில் கிட்டத்தட்ட ஒரு பெரியக் குப்பைத் தொட்டி போல காட்சியளித்த ஒரு வீட்டில் தனியாக வாழ்ந்து வந்ததாக நம்பப்படும் 61 வயது மூதாட்டி சடலமாகக்…
Read More » -
Latest
நீலாயில் வெளிநாட்டுப் பெண் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
நீலாய், மார்ச் -4 – நீலாயில் உள்ள ஒரு தொழிலாளர் விடுதியில், 30 வயதுடைய வெளிநாட்டுப் பெண் ஒருவர் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இரவு…
Read More »