death
-
Latest
ஈப்போ அருகே கார் மரத்தில் மோதி ஓட்டுநர் உடல் கருகி பலி
ஈப்போ, மார்ச்-5-ஈப்போ அருகே PLUS நெடுஞ்சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த விபத்தில், மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் அதன் ஓட்டுநர் உடல் கருகி மாண்டார். தகவல் கிடைத்து…
Read More » -
Latest
இறந்தவரின் உடலை மீட்கும் நடவடிக்கையில் தீப்பற்றிய படகு; மரண விளிம்பிலுருந்து தபிய போலீஸ், தற்காப்புப் படை & நிருபர்
கோத்தா கினபாலு, மார்ச் 2 -இன்று அதிகாலை, சபா தஞ்சோங் Aru கடற்கரையின் பாறைகளில் இறந்து கிடந்த ஒருவரின் உடலை எடுத்துச் சென்றபோது, படகு தீப்பிடித்து எரிந்ததில்…
Read More » -
Latest
சேமப்படை பங்கேற்பாளர் சம்சூல் ஹரிஸ் மரணம்; சேமப்படையின் 3 பயிற்சியாளர்கள் மீது குற்றச்சாட்டு
கோத்தா திங்கி ,பிப்ரவரி -27 -கடந்த ஆண்டு சேமப்படை பங்கேற்பாளர் சம்சுல் ஹரிஸ் சம்சுடினுக்கு (Syamsul Haris Shamsudin) மரணம் விளைவித்ததாக (PALAPES) எனப்படும் சேமப்படையின் மூன்று…
Read More » -
Latest
ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு; மரணச் சான்றிதழ், இழப்பீட்டைக் கோரும் பாதிக்கப்பட்ட குடும்பம்
கோலாலம்பூர், பிப்ரவரி-27-2024 ஆகஸ்டில் ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன இந்தியப் பிரஜை வி. விஜயலெட்சுமியின் குடும்பம், அவரது மரணச் சான்றிதழ் மற்றும்…
Read More » -
Latest
கண்ணாடி பலகை அகற்றும் பணியில் தொழிலாளி உயிரிழப்பு
கோலாலம்பூர், பிப்ரவரி-26-கோலாலம்பூர், ஜாலான் கெந்திங் கிள்ளானில் ஓர் அலுவலகத்தில் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில், வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததார். 44 வயது அந்த பாகிஸ்தான் ஆடவர்,…
Read More » -
Latest
தெமர்லோவில் போர்ஷே மோதி தீப்பற்றியக் கார்; தம்பதி உயிரிழப்பு
தெமர்லோவில் போர்ஷே மோதி தீப்பற்றியக் கார்; தம்பதி உயிரிழப்பு தெமர்லோ, பிப்ரவரி-115, பஹாங், தெமர்லோவில் நேற்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் தம்பதியர் உயிரிழந்தனர். கோலாலம்பூரிலிருந்து குவாந்தான்…
Read More » -
மலேசியா
மூவரை பாராங் கத்தியால் வெட்டினர். 3 சகோதரர்கள் உட்பட அறுவர் மீது குற்றச்சாட்டு
சிரம்பான், ஜன 9 – போர்ட் டிக்சன் லுக்குட்டில் உணவகத்திற்கு முன் கடந்த மாதம் மூவரை தாக்கி காயம் ஏற்படுத்தியது தொடர்பில் மூன்று சகோதரர்கள் உட்பட அறுவர்…
Read More » -
Latest
கோலாலாம்பூரில் மாற்றான் பேரப்பிள்ளையை கொலைச் செய்த வழக்கில் நைஜீரிய ஆடவருக்கு தூக்கு தண்டனை
கோலாலாம்பூர், ஜனவரி-9 – ஆறாண்டுகளுக்கு முன், கோலாலாம்பூர் ஸ்தாப்பாக்கில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியிலிருந்து, தனது 4 வயது பேரப் பிள்ளையை தூக்கி எறிந்து அது…
Read More » -
Latest
6.37 மீட்டர் உயரக் கூரையிலிருந்து விழுந்து பராமரிப்பு மேலாளர் மரணம்
பட்டவொர்த், டிசம்பர்-4, பினாங்கு பட்டவொர்த்தில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை வளாகத்தில் 6.37 மீட்டர் உயரக் கூரையிலிருந்து விழுந்து பராமரிப்பு மேலாளர் உயிரிழந்தார். 49 வயது அந்த உள்ளூர்…
Read More »
