death
-
Latest
கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட UTM PALAPES மாணவர் ஷம்சுலின் மரணம்; முழு ஒத்துழைப்பை வழங்குவோம் – UTM
ஜோகூர் பாரு, டிசம்பர் 3 – ஜோகூர் பாரு UTM பல்கலைக்கழகத்தின் PALAPES உறுப்பினரான Syamsul Haris Shamsudin-இன் மரணம், கொலை வழக்காகப் வகைப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மலேசிய…
Read More » -
Latest
பண்டுங்கில் மோட்டார் சைக்கிளோட்டி சமிக்ஞை விளக்கு போடாமல் சாலையில் திரும்பியதால் கத்தியால் குத்தி கொலை
பண்டுங், நவ 27 – பண்டுங் , மேகர் ஜெயாவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கும் அவரை ஏற்றிச்சென்ற ஆடவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது. மோட்டார் சைக்கிளோட்டி…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் நாயை விஷம் வைத்து கொன்ற ஆடவரைச் சரமாரியாக வெட்டி கொன்ற உரிமையாளர்
இந்தோனேசியா, நவம்பர் 17 – இந்தோனேசியாவில் 44 வயதுடைய ஆடவர் ஒருவர், நாயொன்றை விஷம் வைத்து கொன்றதால், அந்த நாயின் உரிமையாளர் அந்த ஆடவனைச் சரமாரியாக வெட்டி…
Read More » -
Latest
இவானா ஸ்மிட்டின் மரண வழக்கு; 48 மணி நேரத்தில் இவானாவின் தாய்க்கு RM1.1 மில்லியன் தொகையைச் செலுத்த உத்தரவு
கோலாலம்பூர், நவம்பர் 14 – நெதர்லாந்து மாடல் இவானா ஸ்மிட்டின் மரணம் தொடர்பான வழக்கில், அவரது தாய் கிரிஸ்டினாவிற்கு வழங்கவேண்டிய RM1.1 மில்லியன் இழப்பீட்டை அரசு அடுத்த…
Read More » -
Latest
Ivana Smit மரணம்: நீதிமன்ற உத்தரவை மீறிய காவல்துறை – வழக்கறிஞர் குற்றச்சாட்டு
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 13 – நெதர்லாந்து மாடல் இவானா ஸ்மிட் (Ivana Smit) மரண வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் கடந்த ஜூலை மாதத்தில் உத்தரவிட்டிருந்தாலும்,…
Read More » -
Latest
தைவான் பெண்ணின் மரணத்தில் ரேப் பாடகர் Namewee சம்பந்தப்பட்டதற்கு ஆதாரம் இல்லை
கோலாலம்பூர், நவ 13- தைவான் பெண் மரணத்தில் வலுவான ஆதாரம் இல்லையென்பதால் பிரபல ரேப் பாடகர் Namewee போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படுவார். கடந்த மாதம் தலைநகரில் உள்ள…
Read More » -
Latest
PLUS நெடுஞ்சாலையில் குடைசாய்ந்த காய்கறி லாரி; ஓட்டுநர் உடல் கருகி மாண்டார்
ஈப்போ, நவம்பர்-12, ஈப்போ அருகே PLUS நெடுஞ்சாலையில் இன்று காலை கொள்கலன் லாரி கவிழ்ந்து தீப்பிடித்ததில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மாண்டார். காய்கறிகளை…
Read More » -
Latest
ஓரினச் சேர்க்கை உறவு காரணமா? தமிழகத்தில் கைக்குழந்தை கொலை வழக்கில் தாயும் தோழியும் கைது
ஓசூர் (தமிழகம்), நவம்பர்-9, தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் 5 மாத ஆண் குழந்தையை கொன்ற சந்தேகத்தில் தாய் பாரதி மற்றும் பக்கத்து வீட்டு பெண் சுமித்ரா…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸ் புயலில் மரண எண்ணிக்கை 140 ஆக உயர்வு
லிலோன் ,நவ 6 – மத்திய பிலிப்பைன்ஸில் Kalmaegi புயலில் மரணம் அடைந்தவர்கனின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ள வேளையில் மேலும் 127 பேர் காணவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது…
Read More » -
Latest
தைவான் பெண் மரணம் போலீஸ் விசாரணைக்கு உதவியாக ராப் பாடகர் நம்வீ தடுத்து வைப்பு
கோலாலம்பூர், நவ 5- தைவானின் சமூக வலைத்தள பிரபலம் ஷியே யூ ஹிசின் ( Hsieh Yu – Hsin ) கொலை தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு…
Read More »