death
-
Latest
கொலை வழக்காக மாறிய, தைவான் பிரபலத்தின் மரணம்; போலீசிடம் சரணடைந்த பாடகர் ‘Namewee’
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 5 – சர்ச்சைக்குரிய பாடகரான ‘Namewee’, தைவான் சமூக ஊடகப் பிரபலம் சியே யூ-ஷின் (Hsieh Yu-hsin) கொலை வழக்கு தொடர்பில், இன்று…
Read More » -
Latest
செந்தூல் பாதுகாவலர் சந்திரன் மரணம் கொலைவழக்காக வகைப்படுத்தப்பட்டது; DPP ஆலோசனைக்காக காத்திருக்கும் போலீஸ்
கோலாலம்பூர், நவம்பர் 3, கடந்த அக்டோபர் மாதம், செந்தூல் ஜாலான் ஈப்போ அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலரான 54 வயது சந்திரனின் மரணம் கொலை என போலிஸ் வகைப்படுத்தப்பட்டுள்ள…
Read More » -
மலேசியா
பள்ளியில் கழிவுநீர் குழியில் விழுந்து மாணவர் இறந்த சம்பவத்தில் மேல் நடவடிக்கை இல்லை
சிரம்பான், நவம்பர்-2, நீலாய், லெங்கேங்கில் உள்ள ஒரு தேசியப் பள்ளி வளாகத்தில் மூன்றாமாண்டு மாணவன் கழிவுநீர்க் குழியில் விழுந்து மரணமுற்ற சம்பவத்தில், NFA அதாவது மேல் நடவடிக்கை…
Read More » -
Latest
குவா மூசாங்கில் வெட்டு மர மேற்பார்வையாளரை யானை மிதித்து கொன்றது
குவா மூசாங், அக் 2- கிளந்தான், குவா முசாங்கில் வெட்டு மர மேற்பார்வையாளர் யானைகளால் மிதிக்கப்பட்டு இறந்தார்.பெல்டா அரிங் 8 இல் உள்ள மரம் வெட்டும் பகுதியில்…
Read More » -
Latest
பினாங்கில் 7 தெருநாய்கள் விஷம் கொடுத்து கொலை; காவல்துறையிலும் கால்நடைத் துறையிலும் புகார்
பாலிக் புலாவ், அக்டோபர் 30 – பினாங்கு பாலிக் புலாவிலிருக்கும் (Balik Pulau) குடியிருப்பு பகுதியில், ஏழு தெருநாய்க்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, காவல்துறையிலும் மலேசிய…
Read More » -
Latest
கர்ப்பிணி காதலியை கொன்ற வழக்கு; மரணதண்டனையைக் குறைக்க குற்றவாளி மேல்முறையீடு
கிள்ளான், அக்டோபர் 28 – சபாக் பெர்ணாமில் தனது கர்ப்பிணி காதலியை கொன்று உடலை எரித்த குற்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 22 வயது மதிக்கத்தக்க முகமட் ஃபக்ருல்…
Read More » -
மலேசியா
காராக் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த லாரி; தீயில் கருகி பலியான லாரி ஓட்டுநர்
கோம்பாக், அக்டோபர் -6, இன்று அதிகாலை காராக் நெடுஞ்சாலையில் சிமெண்டு தூள் ஏற்றிச் சென்ற ஒரு லாரி விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதில், ஓட்டுநர் உயிருடன் கருகி உயிரிழந்த சம்பவம்…
Read More » -
Latest
இந்தோனேசியப் பள்ளி இடிந்து விழுந்த சம்பவம்; பலி எண்ணிக்கை 37-ஆக உயர்வு, 26 பேரைக் காணவில்லை
ஜகார்த்தா, அக்டோபர்-5, இந்தோனேசியா, மேற்கு சுமத்ராவில் தங்கும் வசதியுடன் கூடிய சமயப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலோர்…
Read More » -
Latest
நாயை அடித்தே கொன்ற இளைஞனுக்கு RM20,000 அபராதம்
ஈப்போட், அக்டோபர்-1, 2 வாரங்களுக்கு முன்பு ஒரு நாயை அடித்தே கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞருக்கு, ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் RM20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளியான…
Read More » -
Latest
MPV வாகனம் மோதி ஆடவர் மரணம்
ஷா அலாம், அக் 1- கோலா சிலாங்கூர் , Jalan Kelang – Teluk intan சாலையின் 52 ஆவது கிலோமீட்டரில் MPV வாகனம் ஒன்று உயர்…
Read More »