death
-
Latest
கரூர் கூட்ட நெரிசல் மரண எண்ணிக்கை 40-தாக உயர்வு; விஜய் கட்சி தலைவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு
சென்னை, செப்டம்பர்-29, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவர்களுக்கு எதிராக போலீசார் குற்றவியல் வழக்குப் பதிவுச் செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார…
Read More » -
Latest
பத்து பஹாட் கடற்கரையில் தீப்பற்றி எரிந்தக் கார்; 72 வயது முதியவர் உடல் கருகி மரணம்
பத்து பஹாட், செப்டம்பர்-25, ஜோகூர், பத்து பஹாட் செங்காராங் எனுமிடத்தில் எரிந்த கார் ஒன்றை அணைக்கும் நடவடிக்கையில் ஈடிபட்டிருந்த தீயணைப்பு-மீட்புத் துறையினர், ஓட்டுனர் இருக்கையில் 72 வயது…
Read More » -
Latest
2 மாதக் குழந்தையின் மரணத்திற்கு தாயின் அலட்சியம்தான் காரணம்; RM2,000 அபராதம்
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 22 — கடந்த வாரம் தனது இரண்டு மாதக் குழந்தையின் மரணத்திற்கு தனது அலட்சிய போக்குதான் காரணமென ஒப்புக்கொண்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு, நீதிமன்றம்…
Read More » -
Latest
கோவிட்-19: நாட்டில் 1 புதிய மரணம் பதிவு, புதிய பிறழ்வும் கண்டறிவு
புத்ராஜெயா, செப்டம்பர்-20, நாட்டில் கோவிட்-19 தொற்றால் ஒரு புதிய மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார். மரணமடைந்தவர், படுக்கையிலிருந்த 91…
Read More » -
Latest
செமஞேவில் பாதுகாவலர் குத்திக் கொலை; சந்தேகத்தில் 5 பேர் கைது
செமஞே, செப்டம்பர்-16, சிலாங்கூர், செமஞேவில் 38 வயது பாதுகாவலர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், 5 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்திற்கு முன்னர் அப்பாதுகாவலரும்,…
Read More » -
Latest
ஜே.சூசைமாணிக்கத்தின் மரணம் குறித்த விசாரணை எங்கே? போலீசிடம் குடும்பத்தார் கேள்வி
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-11 – TLDM எனப்படும் அரச மலேசியக் கடற்படையின் கேடட் அதிகாரி ஜே. சூசைமாணிக்கத்தின் மரணம் குறித்த போலீஸ் நிலைப்பாடு என்ன என, அவரின் குடும்பத்தார்…
Read More » -
Latest
2 பிள்ளைகள் நீரில் மூழ்கி மரணம்; முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலம் கொடுத்த பெற்றோர் மீது கொலை விசாரணை
போர்டிக்சன், செப்டம்பர்-5 – போர்டிக்சன், சுங்கை லிங்கியில் கார் உருண்டோடி ஆற்றில் மூழ்கியதில் 2 பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர், கொலை விசாரணைக்காகக் கைதாகியுள்ளனர். அச்சம்பவம் தொடர்பில் முன்னுக்குப்…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் e-hailing ஓட்டுநரை போலீஸ் வாகனத்தால் மோதிக் கொன்ற போலீஸ்காரர் அதிரடி பணிநீக்கம்
ஜகார்த்தா, செப்டம்பர்-4 – இந்தோனேசியாவில் சாலை ஆர்ப்பாட்டங்களின் போது e-hailing ஓட்டுநர் Affan Kurniawan போலீஸ் வாகனத்தால் மோதிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
சாரா கைரினா மரணம் தொடர்பில் ‘சலவை இயந்திர’ குற்றச்சாட்டை முன்வைத்த ஆங்கில ஆசிரியை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்
செப்பாங் – ஆகஸ்ட்-21 – சபாவில் முதலாம் படிவ மாணவி சாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பில் பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக, ஆங்கில…
Read More »
