death
-
Latest
போலீஸ் லாக்கப்பில் இறந்த ஜெஸ்துஸ் கேவின் மரணத்திற்கு நீதி தேவை: குடும்பத்தார் கோரிக்கை
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-18- ஐந்தாண்டுகளுக்கு முன்னர் Bentong போலீஸ் தலைமையக லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது Jestus Kevin மரணமடைந்த சம்பவத்திற்கு, அவரின் குடும்பத்தார் நீதி கேட்கின்றனர்.…
Read More » -
Latest
பள்ளியில் மகள் இறந்து 2 மாதம் ஆகியும், ஏன் எப்படி என்பது இதுவரை புரியாத புதிர்; பள்ளி தரப்பிடமிருந்து நியாயம் கேட்டு கண்ணீர் மல்க கல்வி அமைச்சு முன்பு பெற்றோர் கோரிக்கை
கிள்ளான், ஜூலை-17- கிள்ளானில், பள்ளியில் விஷம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது மாணவி ஷர்வீனாவின் மரணத்திற்கு 2 மாதங்களாகியும் நீதி கிடைக்கவில்லை என அவரின் குடும்பத்தார்…
Read More » -
Latest
திருமண விருந்தில் கூடுதல் ஒரு கோழி இறைச்சித் துண்டு கேட்ட நண்பனைக் குத்திக் கொன்ற ஆடவர்
பெங்களூரு, ஆகஸ்ட்-3, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் திருமணத்திற்கு பிந்தைய விருந்தில், கூடுதலாக ஒரு கோழி இறைச்சித் துண்டு கேட்டதற்காக ஓர் ஆடவர் குத்திக் கொலைச் செய்யப்பட்டுள்ளார். திருமணத்திற்குப்…
Read More » -
Latest
லங்காவியில் 3 வயது சிறுமியை கொன்று உடலை காட்டில் வீசிய ஆடவனுக்கு மரண தண்டனை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – மூன்று வயது சிறுமியை கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்து, பின்னர் அதன் உடலை லங்காவி கூனோங் ராயாவிலுள்ள காட்டில் வீசிய வேலையில்லாத…
Read More » -
உலகம்
அவசர சிகிச்சைப் பிரிவில் தூங்கி வழிந்த மருத்துவர்கள்; சாலை விபத்தில் காயமடைந்தவர் பரிதாப பலி
உத்தரபிரதேசம், ஜூலை-30- இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்தில் காயமடைந்த ஆடவர், தூங்கி வழிந்த மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக உயிரிழந்த சம்பவம் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. சுனில்…
Read More » -
Latest
நாட்டை உலுக்கிய சிறுவன் திஷாந்த்தின் மரணம்; கேபிள் கம்பியால் கழுத்தை நெரித்துக் கொலை; சவப்பரிசோதனையில் அம்பலம்
சிரம்பான், ஜூலை-29- ரொம்பின் அருகே சொந்தத் தந்தையாலேயே புதைக்கப்பட்ட 6 வயது சிறுவன் திஷாந்த், கேபிள் கம்பியால் கழுத்து இறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலையுண்டது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சவப்பரிசோதனையில் அந்த…
Read More » -
Latest
காணாமல் போனதாக் கூறப்பட்ட சிறுவனின் சடலம் புதைக்கப்பட்ட சம்பவம்; தந்தைக்கு 7-நாள் தடுப்புக் காவல்
ஜோகூர் பாரு, ஜூலை-29- நெகிரி செம்பிலான், ரொம்பினில் 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான அவனது தந்தை, விசாரணைகளுக்காக 7 நாட்கள் தடுத்து…
Read More » -
Latest
அலோர் காஜாவில் ஆணுறுப்பைக் காட்டிய ஆடவரை அடித்தே கொன்ற பொது மக்கள்; 7 பேர் கைது
அலோர் காஜா, ஜூலை-29- மலாக்கா, அலோர் காஜாவில் பொது இடத்தில் தனது ஆணுறுப்பைக் காட்டி அநாகரீகமாக நடந்துகொண்ட 51 வயது ஆடவர் பொதுமக்களால் அடித்தே கொல்லப்பட்டார். நேற்று…
Read More » -
Latest
நாய்கள் குதறியதில் குழந்தை பலி; விசாரணைக்கு மாமா கைது
சுங்கை பூலோ, ஜூலை-24- சுங்கை பூலோவில் பூர்வக்குடி கிராமத்தில் நாய்கள் கடித்துக் குதறியதால் 19 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில், குழந்தையின் மாமா கைதாகியுள்ளார். 2001…
Read More » -
Latest
சுங்கை பூலோவில் நாய்கள் கடித்துத் குதறியதில் குழந்தை மரணமா? போலீஸ் விசாரணை
சுங்க பூலோ, ஜூலை-24- சுங்கை பூலோ பூர்வக்குடி கிராமத்தில் வீட்டருகே 19 மாத ஆண் குழந்தை இறந்துகிடந்த சம்பவத்திற்கு நாய்கள் கடித்துக் குதறியதே காரணமெனக் கூறப்படுகிறது. மாவட்ட…
Read More »