death
-
மலேசியா
ஈப்போ பராமரிப்பு மையத்தில் 54 வயது நபர் உயிரிழப்பு; ஐவர் கைது
ஈப்போ, ஆகஸ்ட் 5 – ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தானிலுள்ள ஒரு பராமரிப்பு மையத்தில் தங்கியிருந்த 54 வயது ஆண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அந்த மையத்தின் பராமரிப்பாளர்…
Read More » -
Latest
பினாங்கில் 5 வயதுச் சிறுவன் மரண வழக்கு: மேலும் இரு வெளிநாட்டவர்கள் தடுப்புக் காவலில்
கெளுகோர், ஜூலை-27-பினாங்கு கெளுகோரில் 5 வயதுச் சிறுவன் மரணமுற்ற சம்பவம் தொடர்பாக, 2 வெளிநாட்டவர்களைப் போலீஸார் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். அந்தச் சிறுவனின் பக்கத்து…
Read More » -
Latest
சூரியன் அழியும் போது பூமி தப்பிப் பிழைக்குமா? ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய ஆதாரம்
வாஷிங்டன், ஜூலை-12 – நமது பூமிப் பந்தின் ஆயுட்காலம் எப்போது முடிவுக்கு வரும்? இது நம்மிடையே விடையில்லாமல் தொடரும் கேள்வி… இந்நிலையில், இன்னும் பல பில்லியன் ஆண்டுகளில்…
Read More » -
Latest
வெனிசுலா நிலநடுக்கம்: 1400க்கும் மேற்பட்டோர் பலி; இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கப் மீட்புப்படையினர் தீவிரம்
கராகாஸ், ஜூன்-29-வெனிசுவலா நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கங்களில் பலியானோரின் எண்ணிக்கை 1,400 ஆக உயர்ந்துள்ள வேளையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் உயிர்களைக் காப்பாற்ற மீட்புப்படையினர்…
Read More » -
Latest
மழையில் மும்பை மின்சார இரயிலில் கதவை மூடுவதில் தகராறு; இளைஞர் குத்திக் கொலை
மும்பை, ஜூன்-25-இந்தியா, மும்பையில் ஓடும் மின்சார இரயிலில், கனமழை காரணமாகப் பெட்டியின் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 21 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக்…
Read More » -
Latest
UUM மாணவி மரணம்: RM3 மில்லியன் நஷ்ட ஈடு வழக்கு தள்ளுபடி; மின்சாரம் தாக்கியதற்கான ஆதாரம் இல்லை – நீதிமன்றம் தீர்ப்பு
அலோர் ஸ்டார், ஜூன்-24-4 ஆண்டுகளுக்கு முன்பு, பல்கலைக்கழக தங்கும் விடுதி அறையில் மின்சாரம் தாக்கி மாணவி மரணமடைந்ததாக கூறி, வட மலேசியப் பல்கலைக்கழகத்திற்கு (UUM) எதிராகத் தொடரப்பட்ட…
Read More » -
Latest
பல்கலைக்கழக மாணவன் மீது கஞ்சா கடத்தல் குற்றச்சாட்டு; மரண தண்டனை விதிக்கப்படலாம்
ஜித்ரா, ஜூன் 24 – 14.63 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திய 24 வயதுடைய தனியார் பல்கலைக்கழக மாணவன் இன்று ஜித்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான். ஆபத்தான போதைப்பொருள்…
Read More » -
Latest
ஜெய்ப்பூரில் 17 கோடி திருமண ஏற்பாடு; நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை மலையிலிருந்து தள்ளி கொன்ற கொடூரப் பெண்
ஜெய்ப்பூர், ஜூன்-24-இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 17 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அரண்மனை திருமணம்… ஆனால், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை, பெண்ணே மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டு கொலை…
Read More » -
Latest
பிரேசிலில் கொடூரம்: பாதுகாப்பு கயிறு இன்றி பாலத்திலிருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் பரிதாப மரணம்
சாவ் பாவ்லோ, ஜூன்-14 – பிரேசிலில் பாதுகாப்பு கயிறு கட்டப்படாமலேயே, Bungee Jumping போன்ற சாகச விளையாட்டுக்காக 21 வயது இளம் பெண் ஒருவர் பாலத்தில் இருந்து…
Read More » -
Latest
ஜோகூரில் வெறி கொண்டு ஓடிவந்த எருமை மாடு முட்டித் தள்ளியதில் 50 வயது நபர் பரிதாப மரணம்
உலு திராம், மே-28 – ஜோகூர், உலு திராமில் ஹஜ் பெருநாள் குர்பானுக்காக கொண்டு வரப்பட்ட எருமை மாடு ஒன்று, திடீரென திமிறி வெறிகொண்டு ஓடியதோடு, ஓர்…
Read More »