death
-
Latest
Desa Park City-யில் ஆடவர் கீழே விழுந்து பலி; வீட்டில் மனைவி, இரு பிள்ளைகள் கழுத்தறுத்துக் கொலை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-18,கோலாலம்பூர், Desa Park City-யில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 48 வயது ஆடவர் ஒருவர் கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்த நிலையில், அவரது மனைவியும் இரு…
Read More » -
Latest
சண்டாக்கான்: மின்கம்பம் நடும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒப்பந்தத் தொழிலாளி பலி
சண்டாக்கான், ஆகஸ்ட்-23 – சபா, சண்டாக்கானில் மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். Jai என அடையாளம்…
Read More » -
Latest
கேசியா நிஷா தற்கொலை விவகாரம்: விரைவான விசாரணைக்கு கல்வி அமைச்சர் உத்தரவு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-21-பள்ளியில் மிரட்டல் மற்றும் இனவெறித் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் 14 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், விரைவான விசாரணை நடத்துமாறு கல்வி அமைச்சர்…
Read More » -
Latest
ராக்கி நாய் மாண்டது தொடர்பில் இருவர் மீது குற்றச்சாட்டு
கிள்ளான், ஆகஸ்ட்-20- சிலாங்கூர், கிள்ளானில் ராக்கி என்ற ஆண் நாய் மாண்டதற்குக் காரணமாக இருந்ததாக ஆண் மற்றும் பெண் ஒருவர் மீது இன்று கிள்ளான் sessions நீதிமன்றத்தில்…
Read More » -
மலேசியா
ஈப்போ பராமரிப்பு மையத்தில் 54 வயது நபர் உயிரிழப்பு; ஐவர் கைது
ஈப்போ, ஆகஸ்ட் 5 – ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தானிலுள்ள ஒரு பராமரிப்பு மையத்தில் தங்கியிருந்த 54 வயது ஆண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அந்த மையத்தின் பராமரிப்பாளர்…
Read More » -
Latest
பினாங்கில் 5 வயதுச் சிறுவன் மரண வழக்கு: மேலும் இரு வெளிநாட்டவர்கள் தடுப்புக் காவலில்
கெளுகோர், ஜூலை-27-பினாங்கு கெளுகோரில் 5 வயதுச் சிறுவன் மரணமுற்ற சம்பவம் தொடர்பாக, 2 வெளிநாட்டவர்களைப் போலீஸார் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். அந்தச் சிறுவனின் பக்கத்து…
Read More » -
Latest
சூரியன் அழியும் போது பூமி தப்பிப் பிழைக்குமா? ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய ஆதாரம்
வாஷிங்டன், ஜூலை-12 – நமது பூமிப் பந்தின் ஆயுட்காலம் எப்போது முடிவுக்கு வரும்? இது நம்மிடையே விடையில்லாமல் தொடரும் கேள்வி… இந்நிலையில், இன்னும் பல பில்லியன் ஆண்டுகளில்…
Read More » -
Latest
வெனிசுலா நிலநடுக்கம்: 1400க்கும் மேற்பட்டோர் பலி; இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கப் மீட்புப்படையினர் தீவிரம்
கராகாஸ், ஜூன்-29-வெனிசுவலா நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கங்களில் பலியானோரின் எண்ணிக்கை 1,400 ஆக உயர்ந்துள்ள வேளையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் உயிர்களைக் காப்பாற்ற மீட்புப்படையினர்…
Read More » -
Latest
மழையில் மும்பை மின்சார இரயிலில் கதவை மூடுவதில் தகராறு; இளைஞர் குத்திக் கொலை
மும்பை, ஜூன்-25-இந்தியா, மும்பையில் ஓடும் மின்சார இரயிலில், கனமழை காரணமாகப் பெட்டியின் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 21 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக்…
Read More »
