death
-
Latest
பூட்டப்பட்ட காரில் பல மணிநேரம் இருந்த கோல்டன் ரெட்ரீவர் நாய் வெப்பம் மூச்சுத் திணறலால் இறந்தது.
பானாஜி ஏப்-10- இந்தியாவின் கோவா மாநில தலைநகரான பானாஜியிலுள்ள சூதாட்ட விடுதியில் பூட்டப்பட்ட காரில் விடப்பட்ட கோல்டன் ரெட்ரீவர் நாய் வெப்பம் மற்றும் மூச்சுத் திணறலால் இறந்தது.…
Read More » -
Latest
UPSI சம்பவம்; உயிரிழந்தவர் ஊழியர் அல்ல என விளக்கம்
தஞ்சோங் மாலிம், ஏப்ரல்-4-தஞ்சோங் மாலிமில் உள்ள சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகமான UPSI வளாகத்தில், ஸ்டோர் அறைக்குள் உயிரிழந்த நபர் பல்கலைக்கழக ஊழியர் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக,…
Read More » -
உலகம்
வரலாற்றுத் தீர்ப்பு; சாத்தான்குளம் போலீஸ் லாக்கப்பில் தந்தை-மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 9 போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை
மதுரை, ஏப்ரல்-7-தமிழகம் மதுரையில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட மிக முக்கியமான வழக்கில், 9 போலீஸாருக்கு அதிரடியாக இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
கிள்ளானில் வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது; பாதுகாவலர் அடித்துக் கொலை
ஷா ஆலாம், ஏப்ரல்-5-கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜாவில் இன்று அதிகாலை பாதுகாவலர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். வட கிள்ளான் போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் அதனை உறுதிப்படுத்தினார்.…
Read More » -
மலேசியா
பினாங்கில் 4 மாத குழந்தை மரணம் தொடர்பில் பராமரிப்பாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 19 -இம்மாத தொடக்கத்தில் செபெராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நான்கு மாத ஆண் குழந்தையைக் கொலை செய்ததாக, 22 வயதான…
Read More » -
Latest
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் விபத்து; பிக்கப் லாரி ஓட்டுநர் கருகி மரணம்
ஜாசின், மார்ச் 17 – இன்று அதிகாலை வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் 193.8 ஆவது கிலோமீட்டரில் ஒரு டிரெய்லர் மோதியதில் பிக்கப் டிரக் தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து அதன்…
Read More » -
Latest
நெத்தன்யாஹு உயிருடன் உள்ளார்; வதந்திகளுக்கு இஸ்ரேல் மறுப்பு
ஜெருசலம், மார்ச்-15-இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு உயிருடன் உள்ளார்; அவரின் மரணம் குறித்த வதந்திகள் பொய்யானவை என அவரது அலுவலகம் தெளிவுப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில், ஈரான் தாக்குதலில்…
Read More » -
Latest
4 மாத குழந்தை இறந்ததைத் தொடர்ந்து செபெராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தை பராமரிப்பு மையத்தை தற்காலிகமாக மூட உத்தரவு
கோலாலம்பூர், மார்ச் 11 – இந்த வார தொடக்கத்தில் பினாங்கு, செபராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தை பராமரிப்பு மையத்தின் பராமரிப்பில் இருந்தபோது நான்கு மாதக் குழந்தை இறந்ததைத்…
Read More » -
மலேசியா
செக்கு சந்திராவுக்கு எதிரான கொலை மிரட்டல், பெட்ரோல் குண்டு தாக்குதல் குறித்து போலீஸ் தீவிர விசாரணை
செர்டாங், மார்ச்-11-சமூக ஆர்வலராக வலம் வரும் எஸ். சந்திரசேகரன் எனப்படும் Cikgu Chandra மீதான தாக்குதல், கிரிமினல் மிரட்டல் மற்றும் தீயினால் சதிநாசவேலை போன்ற கோணங்களில் விசாரிக்கப்படுகிறது.…
Read More » -
Latest
சிரம்பானில் 11 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக சந்தேகம்
சிரம்பான், மார்ச் 5 – சிரம்பானில் 48 மணி நேரத்திற்குள் இரண்டு தனித்தனி சம்பவங்களில் 11 நாய்கள் விஷம் வைத்து கொல்லலப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பிராணிகள் மீட்பு அமைப்பான…
Read More »