death
-
Latest
ஜோகூரில் வெறி கொண்டு ஓடிவந்த எருமை மாடு முட்டித் தள்ளியதில் 50 வயது நபர் பரிதாப மரணம்
உலு திராம், மே-28 – ஜோகூர், உலு திராமில் ஹஜ் பெருநாள் குர்பானுக்காக கொண்டு வரப்பட்ட எருமை மாடு ஒன்று, திடீரென திமிறி வெறிகொண்டு ஓடியதோடு, ஓர்…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸ் கட்டிட இடிப்பாட்டில் சிக்கிய மலேசியர் மரணம் ; வெளியுறவு அமைச்சு உறுதி
கோலாலம்பூர், மே-26–பிலிப்பைன்ஸின் அஞ்சலஸ் நகரில் நேற்று நிகழ்ந்த கட்டிட இடிபாட்டுச் சம்பவத்தில் சிக்கிய இரண்டு மலேசியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,…
Read More » -
Latest
தாய்லாந்தில் கொடூரம்; மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி கணவர் கொலை – தலையில் மிதித்த மனைவி கைது
பேங்கோக், மே-9-தாய்லாந்தின் Saraburi மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கணவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கணவரை,…
Read More » -
Latest
பினாங்கில் இவ்வாண்டின் முதல் வெப்பவாத மரணம் பதிவு
ஜோர்ஜ்டவுன், மே-3-பினாங்கில் இவ்வாண்டின் முதல் வெப்பவாத மரணம் பதிவாகியுள்ளது. ஜோர்ஜ்டவுனில் நடைபெற்ற நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 42 வயது மதிக்கத்தக்க மலேசிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More » -
Latest
KLIA 2-வில் இன்னொரு வெளிநாட்டவர் உயரத்திலிருந்து விழுந்து மரணம்
செப்பாங், மே-3-KLIA 2 விமான முனையத்தில் நேற்று முன்தினம் 30 வயது வெளிநாட்டு ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார். அதே இடத்தில் சீன நாட்டுப் பெண்ணொருவர்…
Read More » -
Latest
மெக்ஸ் நெடுஞ்சாலையில் வங்காளதேச இளைஞர் மரணம் -ராணுவ அதிகாரி மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஏப்-30-கடந்த வாரம் மெக்ஸ் விரைவுச்சாலையில் அட்வான்ஸ் கேமிங் என்றழைக்கப்பட்ட, வங்காளதேசத்தைச் சேர்ந்த பிரபலமான விளையாட்டு உள்ளடக்க உருவாக்குநரின் மரணத்திற்குக் காரணமானதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இராணுவ…
Read More » -
Latest
மீண்டு வந்த ஸ்குவாஷ் ராணி: Grasshopper பட்டத்தைத் தட்டிச் சென்றார் சிவசங்கரி
அலோர் ஸ்டார், ஏப்ரல்-27-வட மலேசியப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி எஸ். வினோசினி உயிரிழந்த விவகாரத்தில், அவரது தந்தை தொடர்ந்த 3 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு வழக்கை…
Read More » -
Latest
பூட்டப்பட்ட காரில் பல மணிநேரம் இருந்த கோல்டன் ரெட்ரீவர் நாய் வெப்பம் மூச்சுத் திணறலால் இறந்தது.
பானாஜி ஏப்-10- இந்தியாவின் கோவா மாநில தலைநகரான பானாஜியிலுள்ள சூதாட்ட விடுதியில் பூட்டப்பட்ட காரில் விடப்பட்ட கோல்டன் ரெட்ரீவர் நாய் வெப்பம் மற்றும் மூச்சுத் திணறலால் இறந்தது.…
Read More » -
Latest
UPSI சம்பவம்; உயிரிழந்தவர் ஊழியர் அல்ல என விளக்கம்
தஞ்சோங் மாலிம், ஏப்ரல்-4-தஞ்சோங் மாலிமில் உள்ள சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகமான UPSI வளாகத்தில், ஸ்டோர் அறைக்குள் உயிரிழந்த நபர் பல்கலைக்கழக ஊழியர் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக,…
Read More » -
உலகம்
வரலாற்றுத் தீர்ப்பு; சாத்தான்குளம் போலீஸ் லாக்கப்பில் தந்தை-மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 9 போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை
மதுரை, ஏப்ரல்-7-தமிழகம் மதுரையில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட மிக முக்கியமான வழக்கில், 9 போலீஸாருக்கு அதிரடியாக இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More »