death
-
Latest
கோவிட்-19 : நாட்டில் இவ்வாண்டு பதிவான முதல் மரணம்
புத்ராஜெயா, ஜூன்-20 – மலேசியா இவ்வாண்டு தனது முதல் கோவிட்-19 மரணத்தைப் பதிவுச் செய்துள்ளது. மரணமடைந்தவர், நீரிழிவு, இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் என்பதோடு, இரண்டாவது ஊக்கத்…
Read More » -
Latest
எல்.ஆர்.டி நிலையத்தில் தைவான் ஆடவர் மரணம் -குற்ற அம்சங்கள் எதுவும் இல்லை
கோலாலம்பூர், ஜூன் 6 – செவ்வாய்க்கிழமை Pusat Bandar Puchong எல்.ஆர்.டி நிலையத்தின் தண்டவாளத்தில் விழுந்து ரயிலில் அடிபட்டு இறந்த தைவான் நபரின் மரணத்தில் எந்த குற்றவியல்…
Read More » -
Latest
யூகேய் ஹைய்ட்ஸில் காட்டுப் பன்றி இறந்துபோனதற்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலே காரணம்
ஷா ஆலாம், ஜூன்-2 – யூகேய் ஹைய்ட்ஸ் பகுதியில் கடந்த மாதத்திலிருந்து காட்டுப் பன்றிகள் இறந்துபோகும் சம்பவங்களுக்கு, ASF எனப்படும் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சலே காரணம். வனவிலங்கு…
Read More » -
Latest
சயாம் – பர்மா மரண ரயில்வே இறந்தவர்களுக்கான நினைவாஞ்சலி; 8ஆம் ஆண்டாக தாய்லாந்து காஞ்சானாபுரிக்கு பயணம்
கோலாலம்பூர், மே 30 – இரண்டாவது உலகப் போர் காலத்தில் சயாம் – பர்மா மரண ரயில் திட்ட நிர்மாணிப்பின்போது உயிரிழந்த ஆசிய வம்சாவளியினருக்கு அஞ்சலி செலுத்தவும்,…
Read More » -
Latest
கணவர் மரணம் தொடர்பில், முன்னாள் தேர்தல் வேட்பாளருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பெட்டாலிங் ஜெயா, மே 26 – 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் மரணம் தொடர்பான வழக்கில்,குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் தேர்தல் வேட்பாளர் 58 வயதான லாவ்…
Read More » -
Latest
சுபாங் ஜெயா வெளிநாட்டு தொழிலாளர் குடியிருப்பில் ஆடவர் கழுத்தறுத்துக் கொலை
சுபாங் ஜெயா, மே-23 – சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் அந்நியத் தொழிலாளர் குடியிருப்பில் சக நாட்டவரால் கழுத்தறுக்கப்பட்டு வெளிநாட்டவர் இறந்துகிடந்தார். ஜாலான் SS 14 சாலையில் நேற்று…
Read More » -
Latest
குழந்தையைக் கழுத்து நெரித்துக் கொன்ற தாய்க்கு மனநல பரிசோதனை
சிரம்பான், மே 20- கடந்த பிப்ரவரி மாதம், நெகிரி செம்பிலான் மந்தினில், தனது ஒரு வயது எட்டு மாத பெண் குழந்தையைக் கழுத்தை நெரித்து கொன்ற, 35…
Read More » -
Latest
பெர்லிஸில் குப்புறக் கவிழ்ந்த லாரி மோதி சைக்கிளோட்டி பலி
சங்லாங், மே-20 – பெர்லிஸ் சங்லாங்கில் கட்டுப்பாட்டை இழந்த லாரியால் மோதப்பட்டு 21 வயது சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று மாலை ஜாலான் குவாலா சங்லாங்கில்…
Read More » -
Latest
ஒரே நாளில் இரு சம்பவங்கள்; ஏழாவது மாடியிலிருந்து 2 வயது குழந்தையும் 12-ஆவது மாடியிலிருந்து வியட்நாம் மாதுவும் விழுந்து மரணம்
புத்ராஜெயா, மே-18- நேற்று ஒரே நாளில் நிகழ்ந்த 2 வேறு சம்பவங்களில், 2 வயது குழந்தையும் ஒரு வியட்நாமிய மாதுவும் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்தனர். முதல்…
Read More »
