detained
-
Latest
டெல்லியில் 15 கிலோ கஞ்சாவுடன் மலேசியப் பெண் கைது
புதுடெல்லி, செப்டம்பர் 9 -கோலாலம்பூரிலிருந்து இந்தியாவின் புதுடெல்லி சென்ற மலேசியப் பெண் ஒருவர், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 15.015 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.…
Read More » -
Latest
இந்தியப் பிரதமர் மோடிக்கு மும்பையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்; துப்பாக்கியுடன் ஒருவர் கைது
மும்பை, செப்டம்பர் 8 — இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, பிரதமர் அலுவலக அதிகாரியாக நடித்து பாதுகாப்பு வளாகத்திற்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படும்…
Read More » -
மலேசியா
123 வெளிநாட்டவர்கள் கைது: சமையல்காரர்கள், மசாஜ் செய்பவர்கள், விருந்தினர் உபசரிப்பாளர்களாக அவர்கள் வேலை செய்து வந்தது அம்பலம்
ஜோகூர் பாரு, செப்.02-ஜோகூரில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி 48 மணி நேரம் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளில், பல்வேறு குடிநுழைவு விதிமீறல்களுக்காக 123 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.…
Read More » -
Latest
5 வயது சிறுவன் வெட்டிக் கொலை: உறவினர் கைதாகி தீவிர விசாரணை
சிபூ, ஆகஸ்ட்-29,சரவாக், சிபூவில் 5 வயது சிறுவன் ஒருவன் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, அவனது உறவினரான ஓர் ஆடவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.…
Read More » -
Latest
ஜோகூரில் 17 வயது சிறுமி உயிரிழந்த வழக்கு: 13 பேர் கைது
ஜோகூர், ஆகஸ்ட் 28 – ஜோகூர், கூலாயில் 17 வயது சிறுமி கார் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 15 வயது சிறுமி உட்பட 13 பேரை…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் கைதான விமானி நாடு கடத்தப்படுவாரா? விசாரணைக்குப் பிறகே தீர்மானிக்கப்படும்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-18- இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய விமானியை நாடு கொண்டு வருவது பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் முன்,…
Read More » -
Latest
ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை: 209 வெளிநாட்டுப் பெண்கள் கைது
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-10-ஜோகூரில் உள்ள 12 பொழுதுபோக்கு மையங்களில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், GRO உபசரிப்பாளர்களாக பணியாற்றிய 209 வெளிநாட்டுப் பெண்கள் போலீஸாரால் கைதுச்…
Read More » -
Latest
பினாங்கு பாலத்திற்கு அடியில் மீன்பிடித்த 3 பேர் கைது: கடலோரக் காவல் படை அதிரடி
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-8-பினாங்கு பாலத்திற்கு அடியில் மீன் பிடித்த ஒரு பெண் உட்பட 3 உள்ளூர்வாசிகளை மலேசிய கடலோரக் காவல் படை (MMEA) கைதுச் செய்துள்ளது. பாதுகாக்கப்பட்ட தேசிய…
Read More » -
Latest
ஜாகார்த்தா விமான நிலையத்தில் மலேசிய விமானி போதைப்பொருளுடன் சிக்கிய பரபரப்பு CCTV காட்சி வெளியீடு
ஜகார்த்தா, ஆகஸ்ட்-4-ஜூலை 28-ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து ஜகார்த்தா சுகார்னோ-ஹாட்டா விமான நிலையத்திற்கு வந்திறங்கிய 39 வயதான மலேசிய விமானி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதன் புதிய CCTV காட்சிகளை…
Read More »
