die
-
Latest
கிந்தா ஆற்றில் ஆயிரக்கணக்கில் திலாப்பியா மீன்கள் செத்துக் கிடந்ததற்கு தூய்மைக்கேடு காரணமல்ல; பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் தகவல்
ஈப்போ, ஜூலை-12 – ஜூன் 30-ஆம் தேதி சுங்கை கிந்தாவில் இறந்துகிடந்த ஆயிரக்கணக்கான கருப்பு திலாப்பியா மீன்களுக்கு, உண்மையில் அந்த ஆறு அசல் வாழ்விடம் அல்ல; மாறாக…
Read More » -
Latest
செப்டம்பர் மாதம் கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் ஹடி அவாங்
கோலாலம்பூர், ஜூலை 11 – எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் கட்சித் தேர்தலில் தலைவர் பதவியை தற்கவைத்துக் கொள்வதற்கான லட்சியத்தை பாஸ் தலைவர் அப்துல் ஹடி அவாங்…
Read More » -
Latest
படகு கவிழ்ந்து 3 பயணிகள் மரணம்; பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை
குவாலா பெராங், ஜூன்-30 – பெசூட், பூலாவ் பெர்ஹெந்தியான் தீவின் கரையோரத்தில் படகுக் கவிழ்ந்து 3 பயணிகள் உயிரிழந்த சம்பவத்தை, போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.…
Read More » -
மலேசியா
லாரியுடன் கார் மோதியதில் கணவன் – மனைவி பலி; 3 பிள்ளைகள் படுகாயம்
பெக்கான், ஜூன்-18 – பஹாங், பெக்கானில் நேற்றிரவு காரொன்று லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன் – மனைவி பலியான வேளை, அவர்களின் 3 பிள்ளைகள் படுகாயமடைந்தனர். Lepar,…
Read More » -
Latest
மென்சஸ்டர் யுனைட்டெட் தீவிர ஆதரவாளரான பிரதமர் அன்வார், யுனைட்டெட் & ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் பிரதிநிதிகளுடன் சந்திப்பு
கோலாலம்பூர், மே-27 – ஆசிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு மலேசியா வந்துள்ள மென்சஸ்டர் யுனைட்டெட் அணியின் பிரதிநிதிகளை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சந்தித்தார்.…
Read More » -
Latest
கடந்த இரு நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தில் இந்தியா, பிலிப்பைன்ஸ் பிரஜைகள் 2 பேர் உயிரிழப்பு
நேப்பால், மே 16- கடந்த இரு நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும்போது, இந்திய மற்றும் பிலிப்பைன்ஸ் பிரஜைகள் இருவர், மரணமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். நேற்று,…
Read More » -
Latest
குளுவாங் செம்பனைத் தோட்டத்தில் பிரசவத்தின் போது தாய் யானையும் குட்டியும் பரிதாப பலி
குளுவாங், ஏப்ரல்-16, ஜோகூர், குளுவாங், கஹாங், கம்போங் ச்சொன்தோக் குடியிருப்பாளர்கள், குட்டியை ஈன்ற கையோடு இறந்துபோன தாய் யானையின் சடலத்தைக் கண்டு அதிர்ந்துபோயினர். நேற்று பிற்பகல் 2.30…
Read More » -
Latest
பீஹாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 22 பேர் உயிரிழப்பு
பட்னா, ஏப்ரல்-11, கிழக்கிந்திய மாநிலமான பீஹாரில் 24 மணி நேரங்களில் குறைந்தது 22 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை இடி மின்னலுடன் கூடிய அடைமழையால் அங்கு…
Read More » -
Latest
ஜோர்ஜியா நாட்டில் துயரம்; உணவகத்தில் விஷ வாயு கசிந்து 11 இந்தியத் தொழிலாளர்கள் பலி
திபிலிசி, டிசம்பர்-17 – கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்காசியாவுக்கு குறுக்கே உள்ள ஜோர்ஜியா (Georgia) நாட்டின் இந்திய உணவகமொன்றில், carbon monoxide விஷ வாயு கசிந்து 11…
Read More »