driver
-
Latest
கட்டணத் தகராறில் ரோஹிங்கியா நபரை மோதி கொன்ற டாக்சி ஓட்டுநருக்கு 7 ஆண்டு சிறை
மூவார், ஆகஸ்ட் 26 – மூவாரில், டாக்சி கட்டணம் செலுத்த முடியாததால் ஏற்பட்ட தகராறில் ரோஹிங்கியா நபரை வாகனத்தால் மோதி கொன்ற 31 வயதான டாக்சி ஓட்டுநருக்கு…
Read More » -
Latest
கெப்போங்கில் மூதாட்டிக்கு தீ வைத்த சம்பவம்: குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய இ-ஹெய்லிங் ஓட்டுநர்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-24- கெப்போங்கில் இம்மாதத் தொடக்கத்தில் மூதாட்டி ஒருவர் மீது பெட்ரோலை ஊற்றித் தீவைத்துக் கொல்ல முயன்றதாகக் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவர்…
Read More » -
Latest
சிலாங்கூரில் டேங்கர் லாரி கவிழ்ந்த சம்பவத்தில் ஓட்டுநர் 2 மணி நேரம் சிக்கித் தவிப்பு
சிலாங்கூர், ஆகஸ்ட் 24 – சிலாங்கூர், தஞ்சோங் காராங், Batu 7 பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வளைவில் சென்ற டேங்கர் லாரி சறுக்கி சாலையோரம் கவிழ்ந்ததில், சம்பந்தப்பட்ட…
Read More » -
Latest
30 நிமிடங்களாக நகராமல் நின்ற டேங்கர் லாரி; ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு
கூலிம், ஆகஸ்ட் 20 – கூலிம் ஹை-டெக், ஜாலான் ஹை-டெக் 12-ல் (Jalan Hi-Tech 12, Kulim Hi-Tech) போக்குவரத்து விளக்கில் சுமார் 30 நிமிடங்கள் நின்றிருந்த…
Read More » -
Latest
பினாங்கில் வாகனமோட்டிக்கு திடீர் மாரடைப்பு; மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதி பெண் பலி
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-14-பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் கார் ஓட்டிச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 36 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த அவரது வாகனம், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த…
Read More » -
Latest
தம் மீதான தாக்குதல் தொடர்பில் காவல்துறை, அரசு மீது வழக்கு தொடுத்த காது கேளாத இ-ஹெய்லிங் ஓட்டுநர்
கோலாலம்பூர், ஜூலை-23-காது கேட்கும் திறனை இழந்த -ஹெய்லிங் வாகன ஓட்டுநர் ஒருவர் காவல் துறைக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக சிவில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். தன் மீது மேற்கொள்ளப்பட்ட…
Read More » -
Latest
கோத்தா திங்கியில் பெண் பயணியைக் கடத்த முயன்ற E-hailing ஓட்டுநர்? குற்றச்சாட்டை மறுத்த போலிஸ்
ஜோகூர் பாரு, ஜூலை-20-ஜோகூர், கோத்தா திங்கியில் E-hailing ஓட்டுநர் ஒருவர் பெண் பயணியைக் கடத்த முயன்றதாகப் பரவியுள்ள தகவல் உண்மையல்ல என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட E-hailing…
Read More » -
Latest
ஜாலான் துன் ரசாக்கில் மரங்கள் சரிந்து விழுந்த விபத்து; ஒருவர் பலி, 7 பேர் காயம்
கோலாலம்பூர், ஜூலை-19-கோலாலம்பூரில் நேற்றிரவு நிகழ்ந்த துயரச் சம்பவத்தில், ஜாலான் துன் ரசாக் சாலையில் மரங்கள் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில்…
Read More » -
Latest
ரெம்பாவ் அருகே எதிர்திசையில் ஓடி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்; போலீஸ் தீவிர தேடுதல்
ரெம்பாவ், ஜூலை-5-நெகிரி செம்பிலான், ரெம்பாவில், போலீஸாரின் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்ற நபர், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்று, விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More »
