driver
-
Latest
ரெம்பாவ் அருகே எதிர்திசையில் ஓடி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்; போலீஸ் தீவிர தேடுதல்
ரெம்பாவ், ஜூலை-5-நெகிரி செம்பிலான், ரெம்பாவில், போலீஸாரின் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்ற நபர், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்று, விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
e-hailing ஓட்டுநர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு: வாகனங்களுக்குள் கேமரா பொருத்த அரசாங்கம் பரிசீலனை – அந்தோணி லோக்
கோலாலாம்பூர், ஜூன்-16-நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான e-hailing ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய நடவடிக்கை ஒன்றை ஆலோசித்து வருகிறது. e-hailing வாகனங்களுக்குள் ஓட்டுநர்கள்…
Read More » -
Latest
முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் பலி – BMW ஓட்டுநர் கைது
கோலாலம்பூர், மே-28–கோலாலம்பூர் டேசா பண்டான் (Desa Pandan) பகுதியில் நடந்த விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து BMW கார் ஓட்டுநரை போலீசார் கைது…
Read More » -
Latest
கிள்ளானில் எதிர்திசையில் வந்ததாகக் கூறப்படும் கார் மோதி படுகாயமடைந்த பி-ஹெய்லிங் ஓட்டுநர் பலி
கிள்ளான், மே 26 – கிள்ளானில் கடந்த மே 13ஆம் தேதி எதிர்திசையில் வந்து கொண்டிருந்த கார் மோதி படுகாயமடைந்த பி-ஹெய்லிங் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நேற்று…
Read More » -
Latest
கட்டணம் செலுத்தாமல் பெண் e-hailing ஓட்டுநரை தாக்கிய 4 இளைஞர்கள் கைது; அலோர் காஜாவில் அதிர்ச்சி
அலோர் காஜா, மே-19-கடந்த மே 4 ஆம் தேதி மலாக்கா அலோர் காஜா குவாலா சுங்கை பாரு (Kuala Sungai Baru) பகுதியில் பயண கட்டணம் செலுத்த…
Read More » -
Latest
தென் கொரியாவில் பரபரப்பு: நீச்சல் குளத்திற்குள் பாய்ந்த கார், மூதாட்டியை மீட்ட நீச்சல் வீரர்கள்
சியோல், மே-17-தென் கொரியாவில் விளையாட்டு மையமொன்றின் கீழ் தள நீச்சல் குளத்திற்குள் கார் ஒன்று பாய்ந்ததில், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சனிக்கிழமையன்று, நீச்சல் முடிந்து வீடு…
Read More » -
Latest
NKVE விரைவுச்சாலையில் மூன்று வாகனங்களை உட்படுத்திய விபத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் கைது
கோலாலும்பூர், மே-11-டூத்தா சுங்கச்சாவடியை நோக்கிச் செல்லும் புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையில் (NKVE) மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து,…
Read More » -
Latest
8 இந்திய சுற்றுப் பயணிகள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்த விசாரணைக்கு உதவ வேன் ஓட்டுநர் 7 நாட்கள் தடுத்து வைப்பு
அலோர்காஜா, மே 5 – எட்டு இந்திய சுற்றுப் பயணிகள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்த விசாரணைக்கு உதவும் பொருட்டு சுற்றுலா வேன் ஒட்டுநர் ஒருவர் விசாரணைக்காக ஏழு…
Read More »

