driver
-
Latest
முறைகேடான வீடியோ வெளியான விவகாரம் -விரைவு பேருந்து ஓட்டுநர் வேலை நீக்கம்
கோலாலம்பூர், ஏப் 13 -விரைவு பேருந்து ஓட்டுநர் ஒருவர் தனது மடியில் ஒரு பெண்ணை அமரவைத்துக் கொண்டு பேருந்தை ஓட்டும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து அந்த பேருந்து…
Read More » -
Latest
ஜோகூரில் RON95 பெட்ரோல் நிரப்பிய சிங்கப்பூர் ஓட்டுனர் கைது
ஜோகூர் பாரு, ஏப்ரல்-12-மானிய விலையிலான RON95 பெட்ரோலை சட்டவிரோதமாக நிரப்ப முயன்ற சிங்கப்பூர் ஓட்டுநர் ஒருவர் ஜோகூரில் கைதுச் செய்யப்பட்டுள்ளார். RON95 பெட்ரோலை வாங்க வெளிநாட்டு வாகனங்களுக்கு…
Read More » -
Latest
Sprint நெடுஞ்சாலையில் மதுபோதையில் எதிர்திசையில் சென்ற ஓட்டுநர் கைது
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-11-Sprint நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை காலை மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநர் ஒருவர், எதிர்திசையில் வாகனமோட்டி பெரும் அபாயத்தை ஏற்படுத்தினார். அவ்வாடவர், ஒரு e-hailing ஓட்டுநருடன்…
Read More » -
Latest
செகாமட் மரண விபத்து; போதைப்பொருள் பயன்படுத்திய டிரேய்லர் ஓட்டுநர் மீது 3 கொலை குற்றச்சாட்டு
செகாமாட், ஏப்ரல்-7-ஜோகூர், செகாமாட்டில் வேன் ஒன்றை மோதி மரண விபத்தை ஏற்படுத்திய டிரேய்லர் லாரி ஓட்டுநர் மீது 3 கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. Muhamad Shafiq…
Read More » -
Latest
செகாமாட் விபத்து: போதைப்பொருள் உட்கொண்ட லாரி ஓட்டுநர் மீது விரைந்து நடவடிக்கை தேவை – அருள் குமார்
செகாமாட், ஏப்ரல்-4-ஜோகூர், செகாமாட், கெமாஸ் பாருவில் மூவரின் உயிரை பலிகொண்ட மரண விபத்து தொடர்பான விசாரணையை போலீஸார் விரைந்து முடித்து, குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். நெகிரி…
Read More » -
Latest
திரெங்கானு படகு விபத்து; போதைப்பொருள் உட்கொண்ட ஓட்டுநர் மீது நடவடிக்கை எங்கே? – தினகரன் கேள்வி
கோலாலாம்பூர், ஏப்ரல்-4-திரெங்கானுவில் கடந்தாண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த துயரமான படகு விபத்தில், 3 பேர் உயிரிழந்து, மேலும் 9 பேர் காயமடைந்ததை தொடர்ந்து, அவர்களுக்கான நீதி குறித்த…
Read More » -
Latest
செகாமாட்டில் மூவர் உயிரிழப்பு; போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு வேண்டும் – அருள்குமார் வலியுறுத்து
Sநீலாய், ஏப்ரல்-3-ஜோகூர், செகாமாட், ஜெமாஸ் பாருவில் நேற்று நிகழ்ந்த கொடூர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். அதில், வேனை மோதிய டிரேய்லர் லாரி ஓட்டுநர்…
Read More » -
Latest
செகாமாட்டில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு, இருவர் காயம்; டிரேலர் ஓட்டுநருக்கு 4 நாள் தடுப்புக் காவல்
சிகமாட், ஏப்-3-ஜாலான் ஜோகூர் பாரு-செரம்பான் சாலையில் 210ஆவது கிலோமீட்டரில் , கெமாஸ் பாரு, Simpang Taman Golden Hill அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை…
Read More » -
Latest
மதுபோதையில் மரண விபத்தை ஏற்படுத்திய ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு
கிள்ளான், ஏப்ரல்-1-கிள்ளானில், கடந்த வாரம் மதுபோதை மற்றும் போதைப்பொருள் மயக்கத்தில் வாகனமோட்டி, மரண விபத்தை ஏற்படுத்தியதாக, தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மார்ச் 29-ஆம்…
Read More » -
Latest
காரை சேதப்படுத்தி ஓட்டுனரை தாக்கிய ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு
ஜாசின், ஏப் 1 – செலாண்டார் புக்கிட் செங்கே (Bukit Senggeh ) வில் ஒரு காரைச் சேதப்படுத்தி அதன் ஓட்டுனரைத் தாக்கிய தனிப்பட்ட நபரைப் போலீசார்…
Read More »