drugs
-
Latest
2007 முதல் 2025 வரை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட RM5 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த வழக்குகளுடன் தொடர்புடைய RM5 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களை கோலாலம்பூர் போலீஸ் இன்று அழித்தது.…
Read More » -
Latest
மலேசிய ஏர்லைன்ஸ் விமானிகள் யாரும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை – MAG
கோலாலம்பூர், ஆகஸ்ட்-17-மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அனைத்து விமானிகளும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமமான MAG தெரிவித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 15…
Read More » -
Latest
அதிர்ச்சி: பிறந்த 5 நாள் குழந்தையின் போதைப்பொருள் சோதனை _positive_; கிளந்தானில் தாய் கைது
கோத்தா பாரு, ஆகஸ்ட்-12-கிளந்தான், கோத்தா பாருவில் பிறந்த 5 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை, இரண்டு வகை போதைப்பொருட்களுக்கு சாதகமாக பரிசோதிக்கப்பட்ட சம்பவம் மருத்துவமனை ஊழியர்களை…
Read More » -
Latest
ஜகார்த்தா விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய 3 மலேசியப் பெண்கள்
ஐகார்த்தா, ஆகஸ்ட்-6,இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சுகார்னோ-ஹத்தா அனைத்துலக விமான நிலையத்தில், போதைப்பொருட்களுடன் 3 மலேசியப் பெண்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். சபா, கோத்தா கினாபாலுவிலிருந்து விமானம்…
Read More » -
Latest
பாசீர் மாஸில் சிறு குழந்தையை போதைப்பொருள் பயனீட்டுக்கு உட்படுத்திய தந்தைக்கு RM3,000 அபராதம்
பாசீர் மாஸ், ஜூலை-20-கிளந்தான், பாசீர் மாஸில் 1 வயது 8 மாதம் நிரம்பிய குழந்தையில் உடலில் ஆபத்தான போதைப்பொருட்கள் கண்டறியப்பட்டது தொடர்பில் அதன் தந்தைக்கு sessions நீதிமன்றம்…
Read More » -
Latest
ரி.ம 1.24 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல் 7 தனிப்பட்ட நபர்கள் கைது
ஜோகூர் பாரு, ஏப் 2 – திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடத்தப்பட்ட இரு சோதனைகளில், இரண்டு வெளிநாட்டினர் உட்பட போதைப்பொருள் கும்பலின் ஏழு உறுப்பினர்களை போலீஸ்…
Read More » -
Latest
வாங் கிலியானில் ரி.ம 25.5 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்; தம்பதியர் உட்பட ஐவர் கைது
கங்கார், மார்ச்-30- படாங் பெசார் அருகே உள்ள வாங் கெலியான் பகுதியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைகளில், கணவன்-மனைவி உட்பட ஐந்து சந்தேக நபர்களைக் கைது…
Read More » -
Latest
போதைப் பொருள் விசாரணைத்துறை RM1.4 பில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தது
கோலாலம்பூர், மார்ச் 23- அனைத்துலக நிறுவனங்களின் ஒத்துழைப்போடு போதைப் பொருள் விசாரணைத்துறை கடந்த சில ஆண்டு காலமாக 176,700 கிலோகிரேம் எடைக் கொண்ட 1.4 பில்லியன் ரிங்கிட்…
Read More » -
Latest
சபா பெனாம்பாங்கில் ரி.ம1.28 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்
சபா பெனாம்பாங்கில் ரி.ம1.28 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல் சபா Penampang மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்ககத்தின் கீழ் தளத்தில் போலீசார் நேற்று மேற்கொண்ட அதிரடி சோதனையில்…
Read More »
