drugs
-
Latest
ரி.ம 1.24 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல் 7 தனிப்பட்ட நபர்கள் கைது
ஜோகூர் பாரு, ஏப் 2 – திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடத்தப்பட்ட இரு சோதனைகளில், இரண்டு வெளிநாட்டினர் உட்பட போதைப்பொருள் கும்பலின் ஏழு உறுப்பினர்களை போலீஸ்…
Read More » -
Latest
வாங் கிலியானில் ரி.ம 25.5 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்; தம்பதியர் உட்பட ஐவர் கைது
கங்கார், மார்ச்-30- படாங் பெசார் அருகே உள்ள வாங் கெலியான் பகுதியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைகளில், கணவன்-மனைவி உட்பட ஐந்து சந்தேக நபர்களைக் கைது…
Read More » -
Latest
போதைப் பொருள் விசாரணைத்துறை RM1.4 பில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தது
கோலாலம்பூர், மார்ச் 23- அனைத்துலக நிறுவனங்களின் ஒத்துழைப்போடு போதைப் பொருள் விசாரணைத்துறை கடந்த சில ஆண்டு காலமாக 176,700 கிலோகிரேம் எடைக் கொண்ட 1.4 பில்லியன் ரிங்கிட்…
Read More » -
Latest
சபா பெனாம்பாங்கில் ரி.ம1.28 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்
சபா பெனாம்பாங்கில் ரி.ம1.28 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல் சபா Penampang மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்ககத்தின் கீழ் தளத்தில் போலீசார் நேற்று மேற்கொண்ட அதிரடி சோதனையில்…
Read More » -
Latest
RM21 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்; 2 கும்பல்கள் முறியடிப்பு
RM21 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்; 2 கும்பல்கள் முறியடிப்பு ஷா ஆலாம், பிப்ரவரி-19, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனைகளில், 2 பெரிய போதைப்பொருள் கடத்தல்…
Read More » -
Latest
ஹீலியம் எரிவாயு தோம்பில் போதைப் பொருள் 3 வெளிநாட்டினர் உட்பட நால்வர் கைது
ஹீலியம் எரிவாயு தோம்பில் போதைப் பொருள் 3 வெளிநாட்டினர் உட்பட நால்வர் கைது கோலாலம்பூர், பிப்ரவரி 9 ஜாலான் துன் ரசாக்கில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சோதனை நடவடிக்கைகளுக்குப்…
Read More » -
Latest
பினாங்கில் 4 பேர் கைது, RM2 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
ஜனவரி-4, பினாங்கில் போலீஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், 3 உள்ளூர் ஆடவர்களும், ஒரு வெளிநாட்டு பெண்ணும் கைதுச் செய்யப்பட்டனர். ஜோர்ஜ்டவுனில் வெள்ளிக்கிழமை மதியம் முதல் சனிக்கிழமை காலை…
Read More » -
Latest
குவாந்தானில், காரில் விட்டு செல்லப்பட்ட RM5.34 மில்லியன் போதை பொருட்கள்; போலீஸ் பறிமுதல்
குவாந்தான், நவம்பர் 11 – குவாந்தான் பெந்தோங் பகுதியில், ECRL ரயில் பாதை கட்டுமான பணியிடத்தின் அருகே மர்ம நபர் ஒருவர் சுமார் 240 கிலோ கிராம்…
Read More » -
Latest
மூலிகை பானத்தில் போதைப்பொருள் கலந்த கும்பல் பிடிபட்டது – கோலாலம்பூர் போலீசின் அதிரடி நடவடிக்கை
கோலாலம்பூர், செப்டம்பர்- 29, தலைநகரின் மத்தியிலுள்ள கான்டோவில் போலீசார் நடத்திய சோதனையில், ‘எம்.டி.எம்.ஏ’ (MDMA) போதைப்பொருள் கலந்த மூலிகை பானங்களை விநியோகித்த கும்பல் வசமாக சிக்கியது. கடந்த…
Read More » -
மலேசியா
2 சட்டவிரோத ஆய்வகங்களில் சோதனை; RM17.77 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்
கூலாய், செப்டம்பர்-24, ஜோகூர், செனாய் தொழிற்பேட்டையில் போலீஸார் நடத்திய சோதனையில், தினமும் 1 லட்சம் எரிமின் 5 போதை மாத்திரைகளை தயாரிக்கும் திறன் கொண்ட 2 சட்டவிரோத…
Read More »