drunk
-
Latest
மதுபோதையில் காரோட்டிய குற்றத்தை வேலையில்லாத நபர் ஒப்புதல்
பத்து பஹாட், ஜூன் 18 – மதுபோதையுடன் கார் ஓட்டிய குற்றத்தை வேலையில்லாத ஆடவன் ஒருவன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டான். மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் முன்னிலையில்…
Read More » -
Latest
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்: யுனேஸ்வரன் வலியுறுத்து
கோலாலம்பூர், மே-14- குடிபோதையிலும் போதைப்பொருள் தாக்கத்திலும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் சமரசமின்றி கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன்…
Read More » -
Latest
MEX நெடுஞ்சாலையில் குடிபோதையில் வாகனமோட்டிய இராணுவ வீரர்; வங்காளதேச சுற்றுலாத் தம்பதியின் வாழ்வில் சோகம்
கோலாலம்பூர், ஏப்ரல்-24-மலேசியாவுக்கு சுற்றுலா வந்த ஒரு வங்காளதேச தம்பதியின் விடுமுறை பயணம், ஓர் இராணுவ வீரரான குடிபோதை ஓட்டுநரால் ஏற்பட்ட விபத்தில் பெரும் சோகமாக முடிந்துள்ளது. நேற்று…
Read More » -
Latest
Sprint நெடுஞ்சாலையில் மதுபோதையில் எதிர்திசையில் சென்ற ஓட்டுநர் கைது
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-11-Sprint நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை காலை மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநர் ஒருவர், எதிர்திசையில் வாகனமோட்டி பெரும் அபாயத்தை ஏற்படுத்தினார். அவ்வாடவர், ஒரு e-hailing ஓட்டுநருடன்…
Read More » -
Latest
மது மற்றும் போதைப்பொருள் மயக்கத்தில் வாகனமோட்டுபவர்களைப் பிடிக்க கூடுதல் சாலைத் தடுப்புச் சோதனை
கோலாலம்பூர், ஏப்ரல்-5-மது அல்லது போதைப்பொருள் மயக்கத்தில் வாகனமோட்டுபவர்களைக் கண்டறிய, சாலைத் தடுப்புச் சோதனைகள் மேலும் அதிகரிக்கப்படுகின்றன. அதிக ஆபத்தான நேரங்களாக கருதப்படும் இரவு நேரங்களிலும் வார இறுதிகளிலும்…
Read More » -
Latest
போதைப்பொருள் அல்லது மதுபோதையில் வாகனமோட்டும் ஓட்டுநர் வழக்குகளில் முரண்பாடான குற்றச்சாட்டுகள் ஏன்? விளக்கம் கோரும் ராயர்
கோலாலாம்பூர், ஏப்ரல்-2-போதைப்பொருள் உட்கொண்டு வாகனமோட்டி மரண விபத்துகளை ஏற்படுத்திய 2 தனித்தனி வழக்குகளில், குற்றச்சாட்டுகளில் காணப்படும் வேறுபாடு குறித்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கேள்வி…
Read More » -
Latest
மதுபோதையில் மரண விபத்தை ஏற்படுத்திய ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு
கிள்ளான், ஏப்ரல்-1-கிள்ளானில், கடந்த வாரம் மதுபோதை மற்றும் போதைப்பொருள் மயக்கத்தில் வாகனமோட்டி, மரண விபத்தை ஏற்படுத்தியதாக, தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மார்ச் 29-ஆம்…
Read More » -
Latest
மது போதையில் கார் ஓட்டிய லோரி ஓட்டுநருக்கு ஒரு நாள் சிறை RM10,000 அபராதம்
ஆபயர் கெரோ, மார்ச் 6- கடந்த ஜனவரி மாதம் மதுபோதையில் கார் ஓட்டிய குற்றத்தை ஒரு லோரி ஓட்டுநர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து நேற்று இங்குள்ள அயர் கெரோ…
Read More » -
Latest
மதுபோதையா? கவனக்குறைவா? அடுத்தடுத்து சாலையில் சாம்பலாகும் உயிர்கள்: என்ன தீர்வு?
மதுபோதையா? கவனக்குறைவா? அடுத்தடுத்து சாலையில் சாம்பலாகும் உயிர்கள்: என்ன தீர்வு? கோலாலாம்பூர், பிப்ரவரி-16, பஹாங், தெமர்லோவில் பின்னால் வந்த ஓட்டுநரின் கவனக் குறைவால், ஓர் இந்தியத் தம்பதியின்…
Read More » -
Latest
பினாங்கில் சாலை விபத்து; மது அருந்திய வாகனமோட்டியால் பலியான பெண்மணி
ஜார்ஜ்டவுன், ஜனவரி 5 – பினாங்கு தஞ்சோங் தொக்கோங் பகுதியிலுள்ள Jalan Lembah Permai சாலையில், நேற்றிரவு நடந்த சாலை விபத்தில், பாதசாரியான 67 வயதுடைய முதிய…
Read More »