escape
-
Latest
சீனாவில் வெள்ளப் பெருக்கில் வளர்ப்பு பண்ணையிலிருந்து தப்பிய 900 பாம்புகள்
பெய்ஜிங், ஜூலை.08-சீனாவின் தெற்கே Guangxi Zhuang எனுமிடத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாம்புப் பண்ணையொன்றின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்து அங்கிருந்து 900-க்கும்…
Read More » -
Latest
பந்தாய் டாலாமில் போலீஸ் சோதனையிலிருந்து தப்ப முயன்ற இருவரில் ஒருவர் பலி
கோலாலம்பூர், ஜூன்-25- போலீஸ் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்றபோது மேம்பாலத்திலிருந்து குதித்த இருவரில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவருக்கு காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு, பெட்டாலிங் ஜெயா…
Read More » -
Latest
ஓடும் லாரியிலிருந்து கழன்ற சக்கரம்; நொடியில் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து
கோலாலம்பூர், ஜூன் 10 – கிள்ளானிலிருந்து ஷா ஆலம் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில், ஓடும் லாரியிலிருந்து கழன்ற சக்கரம் மற்ற வாகனங்கள் மீது மோதாமல் தப்பிய சம்பவம்…
Read More » -
Latest
நூலிழையில் உயிர் தப்பிய 11 மலையேறிகள்: சுங்கை பீசாங் சுரங்கப்பாதையில் மீட்புப் பணி வெற்றி
கோம்பாக், மே-9-சிலாங்கூர், சுங்கை பீசாங் நீர்வீழ்ச்சிக்குச் சென்ற 11 மலையேறிகள், அங்குள்ள ஒரு சுரங்கப்பாதையில் திடீரென சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கனமழை காரணமாக ஆற்றில்…
Read More » -
Latest
ஜாசினின் கடல் உணவு உணவகத்தில் திருட்டு: ரொக்கம் & ‘மந்தாராங்’ சிப்பிகள் களவு
ஜாசின், ஏப்ரல்-13-மலாக்கா, ஜாசினின் உள்ள ஒரு பிரபலமான கடல் உணவு உணவகத்திற்குள் புகுந்த திருடர்கள், அங்கிருந்த ஆயிரக்கணக்கான ரிங்கிட் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயம்…
Read More » -
Latest
சுங்கை பூலோ சிறையில் கைதி‘ தப்பியதற்கு அலட்சியப் போக்கு தொடர்பில் போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், ஏப் 13-சுங்கை பூலோ சிறையிலிருந்து, சிறுவர் பாலியல் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ஒருவன் தப்பிச் சென்றது குறித்து அலட்சியம் காரணமாக போலீஸ்துறை விசாரணை நடத்தி வருகிறது.…
Read More » -
Latest
இறந்தவரின் உடலை மீட்கும் நடவடிக்கையில் தீப்பற்றிய படகு; மரண விளிம்பிலுருந்து தபிய போலீஸ், தற்காப்புப் படை & நிருபர்
கோத்தா கினபாலு, மார்ச் 2 -இன்று அதிகாலை, சபா தஞ்சோங் Aru கடற்கரையின் பாறைகளில் இறந்து கிடந்த ஒருவரின் உடலை எடுத்துச் சென்றபோது, படகு தீப்பிடித்து எரிந்ததில்…
Read More » -
Latest
JPJ சோதனையிலிருந்து தப்பிக்க லாரியை எரிப்பதா? உரிமையாளருக்கு RM3,500 அபராதம்
கோலா திரெங்கானு, அக்டோபர்-27, சாலைப் போக்குவரத்து துறை (JPJ) அதிகாரிகளால் தனது வாகனம் பறிமுதல் செய்யப்படுவதைத் தவிர்க்க, தனது சொந்த லாரியையே எரித்த அந்த லாரி…
Read More » -
Latest
கோலா குராவில் புயலின்போது மீன் கூண்டுகள் உடைந்து 200,000த்திற்கும் மேற்பட்ட சியாக்காப் மீன்கள் தப்பின
பாரிட் புந்தார், ஆக 29 – புதன்கிழமை வீசிய கடுமையான புயலைத் தொடர்ந்து, கூண்டுகளில் வளர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான siakap மீன்கள் தப்பி ஓடியதால் Kuala Kurau குடியிருப்புவாசிகள்…
Read More »
